அனைத்து செய்திகள்

காவல்துறையின் திடீர் அமலாக்க நடவடிக்கையில் பிடிபட்ட 36 பேர்..!!! காரணம்..??

காவல்துறையின் திடீர் அமலாக்க நடவடிக்கையில் பிடிபட்ட 36 பேர்..!!! காரணம்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் போலீசார் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் 36 பேரை விசாரித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் 16 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களின் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளில் S$10,000க்கும் அதிகமான தொகை போலீசார் முடக்கியுள்ளனர். 36 பேரில் 13 பேர் சட்டவிரோத சூதாட்ட வலைத்தளங்கள் அல்லது மொபைல் பயன்பாடுகள் மூலம் சூதாட்டம் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறார்கள். CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! 20 வயதுடையவர்களும் […]

காவல்துறையின் திடீர் அமலாக்க நடவடிக்கையில் பிடிபட்ட 36 பேர்..!!! காரணம்..?? Read More »

சிங்கப்பூரில் NTS PERMIT இல் Manufacturing துறையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் Manufacturing துறையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் NTS PERMIT இல் Manufacturing துறையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! Read More »

ஃபார்முலா 1 2025: வரலாற்றுச் சாதனை படைத்தார் லாண்டோ நோரிஸ்..!!

ஃபார்முலா 1 2025 – வரலாற்றுச் சாதனை படைத்தார் லாண்டோ நோரிஸ்..!! அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ் 2025 இறுதி போட்டியில் லாண்டோ நோரிஸ் தன்னுடைய திறமையான ஓட்டத்தால் மூன்றாவது இடத்தைப் பிடித்து,ஃபார்முலா 1 உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது அவருக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். பந்தயத்தை வென்றது மேக்ஸ் வெர்ஸ்டாப்பனாக இருந்தாலும், மொத்த புள்ளிகளில் நோரிஸ் முன்னிலையில் இருந்து சாம்பியனானார். CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! 20 வயதுடையவர்களும் இந்த வேலைக்கு அப்ளை செய்ய முடியும்!!

ஃபார்முலா 1 2025: வரலாற்றுச் சாதனை படைத்தார் லாண்டோ நோரிஸ்..!! Read More »

சிங்கப்பூர் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

சிங்கப்பூர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக

சிங்கப்பூர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

LTA வெளியிட்ட அறிவிப்பால் பயணிகள் குஷி..!!!

LTA வெளியிட்ட அறிவிப்பால் பயணிகள் குஷி..!!! சிங்கப்பூர்: கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் நடைபெற்ற பராமரிப்பு மற்றும் இணைப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதால், இன்று(08.12.25)முதல் அனைத்து ரயில் சேவைகளும் வழக்கம்போல இயங்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது. புதிய East Coast Integrated Depot பணிமனையை ரயில் பாதையுடன் இணைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. இப்போது அந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! 20 வயதுடையவர்களும்

LTA வெளியிட்ட அறிவிப்பால் பயணிகள் குஷி..!!! Read More »

சிங்கப்பூரில் Quantity Surveyor வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் Quantity Surveyor வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூரில் Quantity Surveyor வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூர் கலை ரசிகர்களுக்கான ஒரு மகிழ்ச்சி செய்தி…!!

சிங்கப்பூர் கலை ரசிகர்களுக்கான ஒரு மகிழ்ச்சி செய்தி…!! சிங்கப்பூர்: தென்கிழக்காசியாவின் அனைத்துலக சமகாலக் கலைக் கண்காட்சியான ‘ஆர்ட்ஸ் எஸ்ஜி’ (ART SG) நான்காவது முறையாக சிங்கப்பூருக்குத் திரும்புகிறது. இது சிங்கப்பூர் கலை வாரம் 2026 இன் முக்கிய நிகழ்வாக ஜனவரி 23 முதல் 25 வரை மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெறும். இந்த ஆண்டின் கண்காட்சியின் கருப்பொருள் “தி ஹியூமேன் ஏஜென்சி” ஆகும். யுபிஎஸ் சுவிஸ் வங்கியின் ஆதரவுடன் நடைபெறும் இந்தக்

சிங்கப்பூர் கலை ரசிகர்களுக்கான ஒரு மகிழ்ச்சி செய்தி…!! Read More »

காபி கடையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 8 முதியவர்கள்..!! காரணம் என்ன..??

காபி கடையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 8 முதியவர்கள்..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், 20 முதல் 88 வயதுக்குட்பட்ட 10 ஆண்கள் மற்றும் 37 பெண்கள் உட்பட மொத்தம் 47 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை வாம்போவா, டோ பாயோ, ஆர்ச்சர்ட் சாலை மற்றும் அருகிலுள்ள பொது இடங்களில் நடைபெற்றது. புதன்கிழமை ஹுவாங்பு சாலையில் உள்ள ஒரு காபி கடையில் போலீசார் சட்டவிரோத சூதாட்ட

காபி கடையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 8 முதியவர்கள்..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! 20 வயதுடையவர்களும் இந்த வேலைக்கு அப்ளை செய்ய முடியும்!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! 20 வயதுடையவர்களும் இந்த வேலைக்கு அப்ளை செய்ய முடியும்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! 20 வயதுடையவர்களும் இந்த வேலைக்கு அப்ளை செய்ய முடியும்!! Read More »

அதிர்ச்சி..!!சிங்கப்பூரின் பழமையான கோவிலில் திருடப்பட்ட சிலை..!!

அதிர்ச்சி..!!சிங்கப்பூரின் பழமையான கோவிலில் திருடப்பட்ட சிலை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் ரோச்சோர் பகுதியில் உள்ள துவா பெக் காங் கோயிலில் வைக்கப்பட்டிருந்த புலி கடவுள் சிலை  (06.12.2025) திருடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், சிலையை திருடுவதற்காக பலிபீடத்தின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் சுற்றித் திரிந்ததை பதிவு செய்தது. CLICK HERE👉👉இந்தியா டிரைவிங் லைசன்ஸ் வைத்திருந்தால் வெளிநாட்டில் டெலிவரி டிரைவர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!

அதிர்ச்சி..!!சிங்கப்பூரின் பழமையான கோவிலில் திருடப்பட்ட சிலை..!! Read More »