காவல்துறையின் திடீர் அமலாக்க நடவடிக்கையில் பிடிபட்ட 36 பேர்..!!! காரணம்..??
காவல்துறையின் திடீர் அமலாக்க நடவடிக்கையில் பிடிபட்ட 36 பேர்..!!! காரணம்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் போலீசார் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் 36 பேரை விசாரித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் 16 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களின் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளில் S$10,000க்கும் அதிகமான தொகை போலீசார் முடக்கியுள்ளனர். 36 பேரில் 13 பேர் சட்டவிரோத சூதாட்ட வலைத்தளங்கள் அல்லது மொபைல் பயன்பாடுகள் மூலம் சூதாட்டம் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறார்கள். CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! 20 வயதுடையவர்களும் […]
காவல்துறையின் திடீர் அமலாக்க நடவடிக்கையில் பிடிபட்ட 36 பேர்..!!! காரணம்..?? Read More »










