சிங்கப்பூரில் 2027 ஆம் ஆண்டில் வரவுள்ள ஓய்வு மையம்..!!
சிங்கப்பூரில் 2027 ஆம் ஆண்டில் வரவுள்ள ஓய்வு மையம்..!! நோவெனாவிற்கு அருகில் உள்ள 2 மோமன் சாலையில் முன்னாள் தொற்று மையம் உள்ளது. இந்த இடம் அரசுக்கு சொந்தமானது. எனவே டென்டருக்கு விடப்பட்டுள்ளது. தற்போது இதை மவுண்ட் டென் பசியை நிர்வாகிக்கும் அதே நிறுவனமான கண்ட்ரி சிட்டி இன்வெஸ்ட்மென்ட் டென்டருக்கு எடுத்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! மாதம் ரூ. 1,39,000 வரை சம்பளம் கிடைக்கும்..!! இந்த முன்னாள் தொற்றுநோய் மையமானது சிங்கப்பூரின் மருத்துவ வரலாற்றில் ஒரு […]
சிங்கப்பூரில் 2027 ஆம் ஆண்டில் வரவுள்ள ஓய்வு மையம்..!! Read More »










