அனைத்து செய்திகள்

இந்தோனேசியாவில் திடீர் நிலச்சரிவு..!! 84 பேர் உயிரிழப்பு..!!

இந்தோனேசியாவில் திடீர் நிலச்சரிவு..!! 84 பேர் உயிரிழப்பு..!! இந்தோனேசியாவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டன. திடீரென புயல் வீசியதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடரும் கனமழையால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட சுமத்ராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 62 பேர் இறந்துள்ளதாகவும் மேலும் 95 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!! கிட்டத்தட்ட 65 பேரை காணவில்லை எனவும் தகவல் தெரிய வந்துள்ளது. மேற்கு பகுதியில் உள்ள சுமத்ராவில் […]

இந்தோனேசியாவில் திடீர் நிலச்சரிவு..!! 84 பேர் உயிரிழப்பு..!! Read More »

வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! 1985 முதல் 2001 வரை உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!!

மின் கார் பயனாளர்களுக்கு முக்கிய தகவல்..!!சார்ஜிங் சேவையில் மாற்றம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! 1985 முதல் 2001 வரை உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! Read More »

மின் கார் பயனாளர்களுக்கு முக்கிய தகவல்..!!சார்ஜிங் சேவையில் மாற்றம்..!!

மின் கார் பயனாளர்களுக்கு முக்கிய தகவல்..!!சார்ஜிங் சேவையில் மாற்றம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கார் மின்னூட்டச் சேவைகளை வழங்கிய TotalEnergies நிறுவனம், உள்ளூரில் தனது செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் அனைத்து மின்னூட்ட நிலையங்களும் டிசம்பர் 31க்குள் பிற நிறுவனங்களுக்கு மாற்றப்படும். TotalEnergies நிறுவனம் தனது மின்னூட்ட முனையக் கட்டமைப்பை நிலப் போக்குவரத்து ஆணையத்துக்கு ஏற்கனவே மாற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளது. CLICK HERE👉👉இன்ஜினியரிங் முடித்தவர்கள் சிங்கப்பூரில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு..!! BlueSG கார் பகிர்வு திட்டம் அதன் செயல்பாடுகளை

மின் கார் பயனாளர்களுக்கு முக்கிய தகவல்..!!சார்ஜிங் சேவையில் மாற்றம்..!! Read More »

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!! Read More »

ஜூரோங் வெஸ்டில் நடந்த கொடூர விபத்து..!!78 வயது மூதாட்டியின் நிலை..??

ஜூரோங் வெஸ்டில் நடந்த கொடூர விபத்து..!!78 வயது மூதாட்டியின் நிலை..?? சிங்கப்பூர்:ஜூரோங் வெஸ்டில் நடந்த பயங்கரமான சாலை விபத்தில் 78 வயது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் 47 வயது ஓட்டுநர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார். CLICK HERE👉👉உங்களுக்கு இந்த வேலையில் அனுபவம் உள்ளதா..?? லிங்கை கிளிக் செய்து அப்ளை செய்யலாம்..!! G Road Vigilante முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட

ஜூரோங் வெஸ்டில் நடந்த கொடூர விபத்து..!!78 வயது மூதாட்டியின் நிலை..?? Read More »

கிராப் தளத்தில் அரங்கேறிய பெரிய மோசடி..!! நால்வர் பிடிபட்டது எப்படி..??

கிராப் தளத்தில் அரங்கேறிய பெரிய மோசடி..!! நால்வர் பிடிபட்டது எப்படி..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் போலி வேலை விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து ஆன்லைன் சேவையான கிராப்பை ஏமாற்றியதாக நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் சுமார் S$58,000 தொகையை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு மே முதல் ஜூலை மாதம் வரை பல தவறான ஆர்டர்கள் முடிக்கப்படாமல் இருந்ததை நிறுவனம் கண்டறிந்தது. CLICK HERE👉👉வெளிநாட்டில் உங்களின் அனுபவத்திற்கு ஏற்றார்போல் பணிபுரிய ஓர் அற்புதமான வேலை வாய்ப்பு..!! இருந்தபோதும்,

கிராப் தளத்தில் அரங்கேறிய பெரிய மோசடி..!! நால்வர் பிடிபட்டது எப்படி..?? Read More »

உங்களுக்கு இந்த வேலையில் அனுபவம் உள்ளதா..?? லிங்கை கிளிக் செய்து அப்ளை செய்யலாம்..!!

உங்களுக்கு இந்த வேலையில் அனுபவம் உள்ளதா..?? லிங்கை கிளிக் செய்து அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

உங்களுக்கு இந்த வேலையில் அனுபவம் உள்ளதா..?? லிங்கை கிளிக் செய்து அப்ளை செய்யலாம்..!! Read More »

ஜூரோங் குடியிருப்பில் நடந்த விசித்திர விபத்து..!!! இரண்டு மணி நேரம் போராடிய மீட்புக் குழு..!!

ஜூரோங் குடியிருப்பில் நடந்த விசித்திர விபத்து..!!! இரண்டு மணி நேரம் போராடிய மீட்புக் குழு..!! சிங்கப்பூர்:ஜூரோங் பகுதியில் ஒரு நபரின் இடது கை சமையலறை கழிவுநீர் வடிகால் குழாயில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) அந்த நபரை மீட்பதற்கு அலமாரிகளை அகற்ற சுமார் இரண்டு மணி நேரம் போராடினர். CLICK HERE👉👉நீங்கள் எதிர்பார்த்த துறையில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த சம்பவம் நேற்று (27.11.25) பிற்பகல் 1:35 மணியளவில் தாஹ்

ஜூரோங் குடியிருப்பில் நடந்த விசித்திர விபத்து..!!! இரண்டு மணி நேரம் போராடிய மீட்புக் குழு..!! Read More »

வெளிநாட்டில் உங்களின் அனுபவத்திற்கு ஏற்றார்போல் பணிபுரிய ஓர் அற்புதமான வேலை வாய்ப்பு..!!

வெளிநாட்டில் உங்களின் அனுபவத்திற்கு ஏற்றார்போல் பணிபுரிய ஓர் அற்புதமான வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

வெளிநாட்டில் உங்களின் அனுபவத்திற்கு ஏற்றார்போல் பணிபுரிய ஓர் அற்புதமான வேலை வாய்ப்பு..!! Read More »

மின்-பைக் ஓட்டுநரை மோதிய கார் ஓட்டுநர் தப்பி ஓட்டம்..!!

மின்-பைக் ஓட்டுநரை மோதிய கார் ஓட்டுநர் தப்பி ஓட்டம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி, மின்-பைக் ஓட்டுநர் மீது மோதிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது இன்று (28.11.25) நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படுகிறது. CLICK HERE👉👉நீங்கள் எதிர்பார்த்த துறையில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இம்மாதம் திங்கட்கிழமை (24.11.25) பிற்பகல் 2:30 மணியளவில் தெம்பனிஸ் அவென்யூ 7 மற்றும் தெம்பனிஸ் தெரு 42 சந்திப்பில் விபத்து நடந்தது. இந்த

மின்-பைக் ஓட்டுநரை மோதிய கார் ஓட்டுநர் தப்பி ஓட்டம்..!! Read More »