நிறைவேறிய தூக்கு தண்டனை..!! பிறகு நடந்தது என்ன..??
நிறைவேறிய தூக்கு தண்டனை..!! பிறகு நடந்தது என்ன..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த வியாழக்கிழமை (25.09.25) சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கடத்தியதற்காக தூக்கிலிடப்பட்ட மலேசியத் தமிழரான தட்சிணா மூர்த்தியின் உடல், கடந்த சனிக்கிழமை (27.09.25) ஜோகூரில் அடக்கம் செய்யப்பட்டது. 39 வயதான தட்சிணாமூர்த்தி கத்தையாவின் உடல், ஜோகூரில் உள்ள அவரது வீட்டிலிருந்து பிரார்த்தனை விழாவிற்காக தேவாலயத்திற்கு சவ வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் நண்பகலில் உலு திராம் கத்தோலிக்க கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. CLICK HERE👉👉வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை […]
நிறைவேறிய தூக்கு தண்டனை..!! பிறகு நடந்தது என்ன..?? Read More »










