சிங்கப்பூரின் வலியுறுத்தல்…!!உலகம் கவனிக்கிறதா..??
சிங்கப்பூரின் வலியுறுத்தல்…!!உலகம் கவனிக்கிறதா..?? சிங்கப்பூர்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வீட்டோ முறையை கட்டுப்படுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை மேம்படுத்தவும் சிங்கப்பூர் வலியுறுத்தியுள்ளது. நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையில் பேசிய சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், உலகின் தற்போதைய சூழ்நிலைகளை பிரதிபலிக்கக்கூடிய, சீர்திருத்தம் செய்யப்பட்ட ஐ.நா. தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார். CLICK HERE👉👉 ஒரு லட்சம் வரை சம்பளம் கிடைக்கும்..!!! வேலை பற்றிய தகவலை லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!! ஐ.நா. […]
சிங்கப்பூரின் வலியுறுத்தல்…!!உலகம் கவனிக்கிறதா..?? Read More »










