அனைத்து செய்திகள்

சிங்கப்பூரின் வலியுறுத்தல்…!!உலகம் கவனிக்கிறதா..??

சிங்கப்பூரின் வலியுறுத்தல்…!!உலகம் கவனிக்கிறதா..?? சிங்கப்பூர்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வீட்டோ முறையை கட்டுப்படுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை மேம்படுத்தவும் சிங்கப்பூர் வலியுறுத்தியுள்ளது. நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையில் பேசிய சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், உலகின் தற்போதைய சூழ்நிலைகளை பிரதிபலிக்கக்கூடிய, சீர்திருத்தம் செய்யப்பட்ட ஐ.நா. தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார். CLICK HERE👉👉 ஒரு லட்சம் வரை சம்பளம் கிடைக்கும்..!!! வேலை பற்றிய தகவலை லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!! ஐ.நா. […]

சிங்கப்பூரின் வலியுறுத்தல்…!!உலகம் கவனிக்கிறதா..?? Read More »

இந்தியா டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!

இந்தியா டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

இந்தியா டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

உலக சாதனை படைத்த சிங்கப்பூர்..!!!என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!

உலக சாதனை படைத்த சிங்கப்பூர்..!!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இலையுதிர் கால நடுப்பகுதி விழாவை முன்னிட்டு, சிங்கப்பூர் ஜின்ஜியாங் சங்கம் மற்றும் சமூக குழுக்கள் இணைந்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த 999 தனிப்பயன் மெழுகுவர்த்திகளை பயன்படுத்தி மிகப்பெரிய தொண்டு விளக்கு வரிசையை உருவாக்கி சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் சாதனை படைத்துள்ளனர். நேற்று (27.09.25) இரவு நடைபெற்ற இலையுதிர் காலத்தின் நடுப்பகுதி விழா கொண்டாட்ட விருந்தில், சிங்கப்பூர் ஜின்ஜியாங் சங்கமும்

உலக சாதனை படைத்த சிங்கப்பூர்..!!!என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! Read More »

சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!!

படிப்பு தேவை இல்லை!! RMI தேவை இல்லை!! சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூருக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்..!!

சிங்கப்பூருக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்..!! சிங்கப்பூருக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்..!! 👉 என்ன அங்கீகாரம் தெரியுமா? இந்த பதிவை முழுவதும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் சர்வதேச அளவில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) கவுன்சிலில் உறுப்பினராக மீண்டும் தேர்வாகியுள்ளது. போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கனடாவின் மாண்ட்ரீலில் நேற்று (27.09.25) நடைபெற்ற 42வது சட்டமன்றத் தேர்தலில் சிங்கப்பூர் வெற்றிகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!! இந்தத் தூதுக்குழுவை போக்குவரத்து

சிங்கப்பூருக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்..!! Read More »

கர்ப்ப காலத்தில் Paracetamol பயன்படுத்தலாமா??

கர்ப்ப காலத்தில் Paracetamol பயன்படுத்தலாமா?? உலகம் முழுவதும் பல வருடங்களாகவே வலிக்கும் காய்ச்சலுக்கும் Paracetamol மருந்தை கர்ப்பிணி பெண்கள் உட்பட அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் Tylenol என்கிற வலி நிவாரணி மருந்தை பயன்படுத்தக்கூடாது என்ற தகவலை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார். CLICK HERE👉👉இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்..!!! ஆனால் அதிபர் கூறியதை அனைத்து உலக சுகாதார நிபுணர்கள் நிராகரித்துள்ளனர்.

கர்ப்ப காலத்தில் Paracetamol பயன்படுத்தலாமா?? Read More »

பரபரப்பு..!!!பாட்டி செய்த செயலால் சுயநினைவை இழந்த குழந்தை..!!!

பரபரப்பு..!!! பாட்டி செய்த செயலால் சுயநினைவை இழந்த குழந்தை..!!! சீனாவில் ஒரு மாத குழந்தையை தாய் இல்லாத சமயத்தில் பாட்டி பராமரித்து வந்துள்ளார். அப்போது தண்ணீர் என நினைத்து வெள்ளை ஒயினில்(wine) பேரனுக்கு பால் கலக்கி கொடுத்துள்ளார். பாலை குடித்த அந்த ஒரு மாத குழந்தைக்கு முகம் சிவந்து சுயநினைவை இழந்தது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!! அனுபவம் இருந்தால் போதும்..!!! தண்ணீர் பாட்டிலை போன்றே ஒயின் பாட்டிலும் இருந்ததால் தவறுதலாக அவர்

பரபரப்பு..!!!பாட்டி செய்த செயலால் சுயநினைவை இழந்த குழந்தை..!!! Read More »

சிங்கப்பூரில் உயிரிழந்த திமிங்கலம்..!!! தகவல் அறிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்..!!

சிங்கப்பூரில் உயிரிழந்த திமிங்கலம்..!!! தகவல் அறிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்..!! சிங்கப்பூர் கடலில் உள்ள திமிங்கலமானது இரண்டு வாரத்திற்கு முன்னதாகவே உயிரிழந்தது என்று தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறினார். சிங்கப்பூர் கடலில் கண்டெடுக்கப்பட்ட “Baleen” ரக திமிங்கலமானது கப்பல் மோதியதன் மூலம் இறந்ததாக தெரியவந்தது. CLICK HERE👉👉RMI தேவை இல்லை..!!! வெளிநாட்டில் அனைவருக்குமான வேலை வாய்ப்பு..!!! இந்த மாத(செப்டம்பர்) தொடக்கத்தில் திமிங்கலத்தின் சடலத்தை மீட்பு பணியாளர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். திமிங்கலத்தினுடைய தோலையும் தசை

சிங்கப்பூரில் உயிரிழந்த திமிங்கலம்..!!! தகவல் அறிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்..!! Read More »

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!! அனுபவம் இருந்தால் போதும்..!!!

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!! அனுபவம் இருந்தால் போதும்..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!! அனுபவம் இருந்தால் போதும்..!!! Read More »

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..!! யார் இந்த ஜாங் டெவென்..??

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..!! யார் இந்த ஜாங் டெவென்..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 2011-ல் நீச்சல் குள விபத்தில் கழுத்தில் பலத்த காயமடைந்த 31 வயதான அரசு ஊழியர் ஜாங் டெவென், சக்கர நாற்காலியில் மட்டுமே செல்லக்கூடிய நிலையில் இருந்தார். அவர் இதை ஒரு பெரிய குறையாக நினைக்காமல் தனது லட்சியத்தை நோக்கி பயணித்தார். அவர் சக்கர நாற்காலி ரக்பியில் புதிய பாதையைத் தொடங்கினார். ஜாங் டெவென், 2017 முதல் விளையாடத் தொடங்கி, சிங்கப்பூரின் முதல் தேசிய சக்கர

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..!! யார் இந்த ஜாங் டெவென்..?? Read More »