அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் TEP Pass இல் வேலை வாய்ப்பு..!!!

சிங்கப்பூரில் TEP Pass இல் வேலை வாய்ப்பு..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் […]

சிங்கப்பூரில் TEP Pass இல் வேலை வாய்ப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் மரச்சாமான்கள் செய்யும் நிறுவனம் மீது குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் மரச்சாமான்கள் செய்யும் நிறுவனம் மீது குற்றச்சாட்டு..!! சிங்கப்பூரில் மரச் சாமான்கள் செய்யும் நிறுவனமான ‘தி சிம்பிள் ஃபர்னிச்சர்’ வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளது. இந்த நிறுவனமானது ஜனவரியில்(2025) டிக் டாக்கில் தனது தயாரிப்புகளை விளம்பரப்படுத்தியுள்ளது. இதனை கண்ட வாடிக்கையாளர் ஒருவர் தனது கணவருடன் ஷோரூமுக்கு சென்று சோபாக்களை ஆர்டர் செய்ய 1,299 யுவான் முன்பணமாக செலுத்தியுள்ளார். அதிகாரப்பூர்வமாக ஆர்டர் கொடுப்பதற்கு முன்பு முழு தொகையையும் செலுத்த வேண்டும் என நிறுவனத்தில் வற்புறுத்தியதாக கூறியுள்ளார். இவரைப்போல

சிங்கப்பூரில் மரச்சாமான்கள் செய்யும் நிறுவனம் மீது குற்றச்சாட்டு..!! Read More »

சிங்கப்பூரில் E Pass இல் $1,500 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..!!!

சிங்கப்பூரில் E Pass இல் $1,500 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் E Pass இல் $1,500 சம்பளத்தில் வேலைவாய்ப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் சமூக சேவை சவால்களுக்கு தீர்வு காணும் புதிய கல்விக் கட்டமைப்பு…!!!

சிங்கப்பூரில் சமூக சேவை சவால்களுக்கு தீர்வு காணும் புதிய கல்விக் கட்டமைப்பு…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி மற்றும் மேம்பாட்டுப் பள்ளி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. சமூக சேவைத் துறையில் நிபுணர்களை உருவாக்கவும், சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சக முன்னணி ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கவும் இந்தப் பள்ளி செயல்படும். தற்போது ஆண்டுக்கு 200–300 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் சேர்க்கை 400–500 ஆக அதிகரிக்கப்படும். இதே காலகட்டத்தில் சுமார் 2,000 புதிய

சிங்கப்பூரில் சமூக சேவை சவால்களுக்கு தீர்வு காணும் புதிய கல்விக் கட்டமைப்பு…!!! Read More »

சிங்கப்பூரின் ஜெயின் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!!

சிங்கப்பூரின் ஜெயின் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பயண நிறுவனமான ஜெயின் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமம் நேற்று (03.09.25) ரத்து செய்யப்பட்டதாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் அறிவித்துள்ளது. இனிமேல் அந்த நிறுவனம் எந்தவொரு பயண நிறுவனம் தொடர்பான வணிகத்திலும் ஈடுபட அனுமதிக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டது. சுற்றுலா வாரியத்தின் தகவலின்படி, ஜெய்ன் டிராவல்ஸ் தனது தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் மற்றும் வருடாந்திர

சிங்கப்பூரின் ஜெயின் டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!! Read More »

இந்தியாவின் வளர்ச்சியில் சிங்கப்பூர் உறுதியான நம்பிக்கை…!!!

இந்தியாவின் வளர்ச்சியில் சிங்கப்பூர் உறுதியான நம்பிக்கை…!!! சிங்கப்பூர்: இந்தியாவின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளில் சிங்கப்பூர் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருப்பதாகவும், எதிர்காலத்திலும் முதலீடுகளைத் தொடரும் என்றும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் அவர், இந்தியாவின் இளம் மக்கள் தொகை, வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கம், துடிப்பான தொழில்நுட்பத் துறை மற்றும் சீர்திருத்தங்களுக்கு உறுதியளித்த அரசாங்கம் ஆகியவை வளர்ச்சிக்கு வலுவான அடிப்படையாக உள்ளன எனக் குறிப்பிட்டார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா

இந்தியாவின் வளர்ச்சியில் சிங்கப்பூர் உறுதியான நம்பிக்கை…!!! Read More »

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!!! Read More »

சிங்கப்பூர் பொருளாதாரத்தில் வளர்ச்சி..!!!

சிங்கப்பூர் பொருளாதாரத்தில் வளர்ச்சி..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை காட்டிலும் அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது என வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்த ஆண்டுக்கான வளர்ச்சி 2.4% உயர்ந்துள்ளது. முன்பு இது 1.7% இருந்தது. இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பொருளாதார 4.4% வளர்ச்சி அடைந்துள்ளது. அது 3% வளர்ச்சி காணும் என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று கணித்ததை காட்டிலும் அதிக வளர்ச்சி அடைந்துள்ளது என வல்லுநர்கள் கூறியுள்ளனர். கட்டுமானம், உற்பத்தி, மொத்த, சில்லரை விற்பனை

சிங்கப்பூர் பொருளாதாரத்தில் வளர்ச்சி..!!! Read More »

RMI தேவை!! சிங்கப்பூரில் E- Pass வேலை வாய்ப்பு!!

RMI தேவை!! சிங்கப்பூரில் E- Pass வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

RMI தேவை!! சிங்கப்பூரில் E- Pass வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் தீமிதிக்கும் திருவிழா..!!!

சிங்கப்பூரில் தீமிதிக்கும் திருவிழா..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தீமிதி திருவிழா ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் அக்டோபர் மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்று(செப்டம்பர் 3) முதல் (செப்டம்பர் 4) இணைய பதிவுகள் தொடங்க உள்ளன. அக்டோபர் 11ம் தேதி வரை இணையத்தில் பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திற்கு நேரடியாக சென்று நுழைவுச்சீட்டுகளை வாங்கிக் கொள்ள முடியாது என்பதையும் இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது. இணையதளத்தின் மூலமாகவே பதிவு செய்து கொள்ள வேண்டும். CLICK

சிங்கப்பூரில் தீமிதிக்கும் திருவிழா..!!! Read More »