அதிவேகத்தில் கார் ஓட்டி பயணிகளை கொன்ற ஓட்டுநருக்கு இன்று தீர்ப்பு..!!!
அதிவேகத்தில் கார் ஓட்டி பயணிகளை கொன்ற ஓட்டுநருக்கு இன்று தீர்ப்பு..!!! சிங்கப்பூர்: மத்திய விரைவு சாலையில் இருந்து ஒரு ஸ்லிப் சாலையில் ஆகஸ்ட் 11, 2023 அன்று அதிவேகத்தில் காரை ஓட்டிச் சென்று மரத்தில் மோதிய பயங்கர விபத்து நடந்தது. கார் பலமாக மரத்தில் மோதியதால் இரண்டாகப் பிளந்தது. மேலும் காரில் இறந்த பயணிகளில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரின் வேகத்தை மணிக்கு 116 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் […]
அதிவேகத்தில் கார் ஓட்டி பயணிகளை கொன்ற ஓட்டுநருக்கு இன்று தீர்ப்பு..!!! Read More »










