அனைத்து செய்திகள்

இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!!

இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை […]

இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர் கலாச்சார பாஸ்..!!!சீன இசைக்குழுவின் புதிய இசை அனுபவம்…!!!

சிங்கப்பூர் கலாச்சார பாஸ்..!!!சீன இசைக்குழுவின் புதிய இசை அனுபவம்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அடுத்த மாதம் 1ஆம் தேதி தொடங்கவிருக்கும் சிங்கப்பூர் கலாச்சார பாஸ் திட்டம், கலை மற்றும் கலாச்சார அனுபவங்களை பொதுமக்களுக்கு மலிவு விலையில் கொண்டு சேர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியுடன் இணைந்து, சிங்கப்பூர் சீன இசைக்குழு தன் பார்வையாளர்களுக்கான பல்வேறு சலுகைகள் மற்றும் சிறப்பான அனுபவங்களை அறிவித்துள்ளது. மலிவு விலையில் கச்சேரி அனுபவம் இந்த சீசனில் நடைபெறும் அனைத்து இசை நிகழ்ச்சிகளுக்கும், கலாச்சார பாஸ் வைத்திருப்போர்

சிங்கப்பூர் கலாச்சார பாஸ்..!!!சீன இசைக்குழுவின் புதிய இசை அனுபவம்…!!! Read More »

பரபரப்பு..!!ரெட் ஹில்லில் HDB குடியிருப்பில் தீ விபத்து…!!!

பரபரப்பு..!!ரெட் ஹில்லில் HDB குடியிருப்பில் தீ விபத்து…!!! சிங்கப்பூர்: ரெட் ஹில்லில் உள்ள பிளாக் 86 HDB அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக சுமார் 50 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். சிவில் பாதுகாப்புப் படை (SCDF) தகவலின்படி, அதிகாலை 1.15 மணியளவில் (28.08.25) தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த SCDF பணியாளர்கள், நான்காவது மாடி வீட்டு வாழ்க்கை அறையில் தீ பரவியதை கண்டனர். அவர்கள்

பரபரப்பு..!!ரெட் ஹில்லில் HDB குடியிருப்பில் தீ விபத்து…!!! Read More »

சிங்கப்பூரில் கிரிப்டோகரன்சி ஹேக்…!!! என்ன நடந்தது..?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!

சிங்கப்பூரில் கிரிப்டோகரன்சி ஹேக்…!!! என்ன நடந்தது..?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் டிஜிட்டல் பணப்பை அமைப்பு ஹேக் செய்யப்பட்டதில் சுமார் S$8.3 மில்லியன் மதிப்பிலான கிரிப்டோகரன்சி திருடப்பட்டுள்ளது. காவல்துறை அறிக்கையில், பரிமாற்ற நிறுவனத்தின் கிரிப்டோ பணப்பைகளில் பல ஊடுருவல்கள் நடந்ததாகவும், அதன் மூலம் கிரிப்டோகரன்சிகள் சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணைக்குப் பின், குற்றப் புலனாய்வுத் துறையின் சைபர் குற்றக் கட்டளை மைய அதிகாரிகள் 36 மற்றும் 38

சிங்கப்பூரில் கிரிப்டோகரன்சி ஹேக்…!!! என்ன நடந்தது..?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! Read More »

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் welder வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் welder வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் welder வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மின் சிகரெட் உபயோகம்..!!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மின் சிகரெட் உபயோகம்..!!! சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் நேற்று (ஆகஸ்ட் 27) காலை மின் சிகரெட் இருக்கிறதா? என்ற சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது 890க்கும் மேற்பட்ட மின் சிகரெட்டுகளோடு மலேசியா ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். குளிர்சாதன பெட்டிகளை ஏற்றி வந்த வேனை அதிகாரிகள் வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர். வேனில் இருந்த பெட்டிகளில் மின் சிகரெட் மறைத்து வைத்தது சோதனையின் போது தெரியவந்தது. அவரது வேனில் சுமார் 6,700 மின்

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மின் சிகரெட் உபயோகம்..!!! Read More »

சிங்கப்பூரில் புதிய அப்டேட்..!!!

சிங்கப்பூரில் புதிய அப்டேட்..!!! உலகிலேயே செயற்கை நுண்ணறிவு(AI) தொழில் நுட்பத்தை மையமாகக் கொண்ட முதல் பேரங்காடியை FairPrice குழுமம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய FairPrice Finest கிளை இன்று (28 ஆகஸ்ட்) பொங்கோல் Digital District இனம் மின் இலக்க வட்டாரத்தில் திறக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மக்களின் பொழுதுபோக்குகளில் ஒன்றான மளிகைப் பொருள் வாங்குவதை இந்த பேரங்காடி எளிதாக்கியுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 20க்கும் மேற்பட்ட புதிய மின் இலக்க தீர்வுகளை அறிமுகம் செய்ய

சிங்கப்பூரில் புதிய அப்டேட்..!!! Read More »

சிங்கப்பூரில் E- Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E- Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் E- Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! Read More »

சமையல் வேலை தெரிந்திருந்தால் சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!!

சமையல் வேலை தெரிந்திருந்தால் சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சமையல் வேலை தெரிந்திருந்தால் சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »

சேமிப்பு குறைவு…!! நம்பிக்கை அதிகம்…!!

சேமிப்பு குறைவு…!! நம்பிக்கை அதிகம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 16 முதல் 28 வயதுக்குட்பட்ட Z தலைமுறை இளைஞர்கள், தங்கள் நிதி எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக புருடென்ஷியல் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. அவர்களில் 51% பேர் ஓய்வு பெற்ற பின் அன்றாடச் செலவுகளையும் சுகாதாரப் பராமரிப்பையும் சுலபாகமாக நடத்த முடியும் எனக் கருதுகிறார்கள். இது மில்லினியல்ஸ் (45%) மற்றும் ஜெனரேஷன் X (38%) விட அதிகம். இருப்பினும், 72% பேர் இன்னும் ஓய்வூதியத் திட்டம் தொடங்கவில்லை என்பதும்

சேமிப்பு குறைவு…!! நம்பிக்கை அதிகம்…!! Read More »