அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிதி வழங்கிய அமைப்பு..!!!

சிங்கப்பூரில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிதி வழங்கிய அமைப்பு..!!! சிங்கப்பூர்: கடந்த மாதம் ஜூலை 26 அன்று சிங்கப்பூர் தஞ்சோங் கத்தோங்கில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அப்பளத்தில் பெண்ணோடு சேர்த்து அவரது காரும் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த 7 வெளிநாட்டு ஊழியர்கள் கயிற்றை பயன்படுத்தி விரைவில் அவரை மீட்க செயல்பட்டனர். இந்த துணிச்சலான செயல் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. இந்நிகழ்வுக்காக கடந்த வாரம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இஸ்தானில் அதிபர் தர்மன் சண்முக ரத்தினம் […]

சிங்கப்பூரில் உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிதி வழங்கிய அமைப்பு..!!! Read More »

RMI தேவை இல்லை!! படிப்பு தேவை இல்லை!! சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!!

RMI தேவை இல்லை!! படிப்பு தேவை இல்லை!! சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

RMI தேவை இல்லை!! படிப்பு தேவை இல்லை!! சிங்கப்பூரில் E- PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் S- Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் S- Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் S- Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! Read More »

பிடோக்கில் நடந்த விபத்து…!!!70 வயது முதியவர் படுகாயம்..!!!

WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14  Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0  Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL Telegram  : https://t.me/tamilan பிடோக்கில் நடந்த விபத்து…!!!70 வயது முதியவர் படுகாயம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பிடோக் வடக்கில் கடுமையான ஒரு போக்குவரத்து விபத்து ஏற்பட்டது. இதில் 70 வயது முதியவர் லாரி மோதியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. சிங்கப்பூரில் E- PASS இல் Admin வேலை வாய்ப்பு!! ஜூலை 28 ஆம் தேதி காலை 6:25 மணியளவில், பிடோக் வடக்கு சாலையில்

பிடோக்கில் நடந்த விபத்து…!!!70 வயது முதியவர் படுகாயம்..!!! Read More »

சிங்கப்பூர்@ 60: கடல் அணி வகுப்பில் 60 ஓய்வுப் படகுகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி…!!

சிங்கப்பூர்@ 60: கடல் அணி வகுப்பில் 60 ஓய்வுப் படகுகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 60வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில், 60 ஓய்வுப் படகுகள் நேற்று (09 08.25) மெரினா விரிகுடாவை நோக்கி பிரம்மாண்ட கடல் அணிவகுப்பில் பங்கேற்றன. இந்த அபூர்வ நிகழ்வை ONE°15 மெரினா செந்தோசா கோவ் மற்றும் சிங்கப்பூர் கடல் தொழில் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்தது. TEP இல் சிங்கப்பூரில் வேலை பார்த்தவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!! நிகழ்வில்,

சிங்கப்பூர்@ 60: கடல் அணி வகுப்பில் 60 ஓய்வுப் படகுகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி…!! Read More »

ஜாலான் பஹாகியாவில் தீ விபத்து..!! 50 பேர் அவசர வெளியேற்றம்…!!

ஜாலான் பஹாகியாவில் தீ விபத்து..!! 50 பேர் அவசர வெளியேற்றம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் ஜாலான் பஹாகியாவில் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (09.08.25) இரவு 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்ததாவது, பிளாக் 34 இன் ஆறாவது மாடியில் உள்ள ஒரு அலகின் படுக்கையறையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டபோது வீட்டில் யாரும் இல்லை என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து

ஜாலான் பஹாகியாவில் தீ விபத்து..!! 50 பேர் அவசர வெளியேற்றம்…!! Read More »

சிங்கப்பூரில் E-Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E-Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் E-Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! Read More »

ரயில் பாதை அருகே பதுங்கிய சீன திருட்டு கும்பல்..!! பிடிபட்டது எப்படி..??

ரயில் பாதை அருகே பதுங்கிய சீன திருட்டு கும்பல்..!! பிடிபட்டது எப்படி..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ரயில்வே பாதை அருகிலுள்ள காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த நான்கு சீன ஆண்கள்,போலீசாரால் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர். போலீசார் தெரிவித்ததாவது, 36 முதல் 41 வயதுக்குட்பட்ட இவர்கள், ஆகஸ்ட் 8 அன்று மலேசியாவிலிருந்து உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழைந்துள்ளனர். சம்பவ நாளிலேயே ரயில் பாதை மற்றும் புக்கிட் திமா சாலை அருகில் நடத்திய அமலாக்க நடவடிக்கையின்

ரயில் பாதை அருகே பதுங்கிய சீன திருட்டு கும்பல்..!! பிடிபட்டது எப்படி..?? Read More »

TEP இல் சிங்கப்பூரில் வேலை பார்த்தவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!!

TEP இல் சிங்கப்பூரில் வேலை பார்த்தவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

TEP இல் சிங்கப்பூரில் வேலை பார்த்தவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!! Read More »

சாங்கிச் சிறையில் ஒலிக்கப் போகும் கைதிகளின் நம்பிக்கை குரல்..!!!

சாங்கிச் சிறையில் ஒலிக்கப் போகும் கைதிகளின் நம்பிக்கை குரல்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இருளைத் தாங்கிக் கொள்ளுங்கள், நீங்கள் விடியலைத் தழுவிக்கொள்ள முடியும்!” 27 வயதான கைதி வோங் ஹுய் சியான் (நிஷா) க்கு ஒரு நெருங்கிய தோழி எழுதிய இந்த வார்த்தைகள், “விடியலுக்கு முன் இருண்டது” என்ற அவரது பாடலை ஊக்கப்படுத்தின, இது இப்போது அவரை 2025 மஞ்சள் ரிப்பன் பாடல் எழுதும் போட்டியின் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளது. சிங்கப்பூர் சிறைச்சாலை சேவை மற்றும் மஞ்சள் ரிப்பன்

சாங்கிச் சிறையில் ஒலிக்கப் போகும் கைதிகளின் நம்பிக்கை குரல்..!!! Read More »