அனைத்து செய்திகள்

இந்தியா டூ வீலர் லைசென்ஸ் வைத்திருந்தால்!!வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு!!

இந்தியா டூ வீலர் லைசென்ஸ் வைத்திருந்தால்!!வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். […]

இந்தியா டூ வீலர் லைசென்ஸ் வைத்திருந்தால்!!வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு!! Read More »

பொங்கோலில் 5 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தீ விபத்து…!!

பொங்கோலில் 5 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தீ விபத்து…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று (06.08.25) மாலை பொங்கோலில் உள்ள ஒரு நிர்வாகக் குடியிருப்புப் பிரிவின் 16 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இது அதே இடத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு மீண்டும் நடந்த சம்பவமாகும். இரட்டை மாடி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை, கீழ் மாடியில் வசிக்கும் அண்டை வீட்டுக்காரர் தண்ணீர் குழாயைப் பயன்படுத்தி அணைக்க முயன்றார். இந்த முயற்சி, ஐந்து

பொங்கோலில் 5 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தீ விபத்து…!! Read More »

சிங்கப்பூரில் PSA வில் ஓர் அரிய வாய்ப்பு!!

சிங்கப்பூரில் PSA வில் ஓர் அரிய வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் PSA வில் ஓர் அரிய வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர்ல ஐஸ்கிரீம் ஃப்ரீயா தராங்க!

சிங்கப்பூர்ல ஐஸ்கிரீம் ஃப்ரீயா தராங்க! ஆகஸ்ட் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சிங்கப்பூரின் 60-ஆம் பிறந்த நாளை முன்னிட்டு சிங்கப்பூரர்கள் தள்ளு வண்டியில் விற்கப்படும் ஐஸ்கிரீமை இலவசமாக பெறலாம். பொங்கோல்,பீஷான்,கிளமெண்டி,தெம்பனிஸ்,யூனோஸ்,ஆர்ச்சர்ட் ஆகிய ஆறு இடங்களில் ஐஸ்கிரீம் இலவசமாக தரப்படும். CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! 1960களில் இருந்து தள்ளு வண்டியில் ஐஸ்கிரீம் விற்கப்படுகிறது 60 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது 15 ற்கும் குறைவான ஐஸ்கிரீம் தள்ளுவண்டிகள் மட்டுமே உள்ளது. இதற்கு income insurance காப்பருதி நிறுவனம்

சிங்கப்பூர்ல ஐஸ்கிரீம் ஃப்ரீயா தராங்க! Read More »

குடியிருப்பாளர்களின் நலனுக்காக திறக்கப்படும் செயிண்ட் ஆண்ட்ரூஸ் மருத்துவமனை…!!

குடியிருப்பாளர்களின் நலனுக்காக திறக்கப்படும் செயிண்ட் ஆண்ட்ரூஸ் மருத்துவமனை…!! சிங்கப்பூர்: பிடோக் சவுத் அவென்யூ 1-ல் அமைந்துள்ள செயிண்ட் ஆண்ட்ரூஸ் சமூக மருத்துவமனை, இந்த மாதம் தற்காலிகமாக செயல்படத் தொடங்குகிறது. இந்த மருத்துவமனை, மருத்துவ பரிந்துரைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளும் வசதியாக இருக்கும். நேரில் சிகிச்சை அல்லது அவசர சேவைகள் வழங்கப்படாது. சட்ட அமைச்சரும் உள்துறைக்கான இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் தனது பேஸ்புக் பதிவில், “இத்தகைய ஏற்பாட்டின் நோக்கம் சமூக மருத்துவமனைகள் மூலம் குடியிருப்பாளர்களின் நலனை பாதுகாக்கவும், சமூக

குடியிருப்பாளர்களின் நலனுக்காக திறக்கப்படும் செயிண்ட் ஆண்ட்ரூஸ் மருத்துவமனை…!! Read More »

சிங்கப்பூரில் பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய நபரின் வீடியோ வைரல்…!!!

சிங்கப்பூரில் பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய நபரின் வீடியோ வைரல்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ரிவர் வேலி சாலையில், ஒரு வெள்ளை நிற கார் யு-டர்ன் செய்ய முயன்று தோல்வியடைந்தது. காரின் பின்னால் ஒரு பாதசாரி கடக்கும் இடம் இருந்தது.அங்கு பல பள்ளி மாணவர்களும் பிற பாதசாரிகளும் இன்னும் சாலையைக் கடந்து கொண்டிருந்தனர். திடீரென காரானது பின்வாங்கியது.இந்த சம்பவம், வெள்ளை சட்டை அணிந்த ஒருவரை திடுக்கிட வைத்தது.அவர் உடனடியாக வெள்ளை நிற காரை நிறுத்தி, உடனடியாக உதைத்து, நிறுத்துமாறு சமிக்ஞை செய்தார்.

சிங்கப்பூரில் பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய நபரின் வீடியோ வைரல்…!!! Read More »

சிங்கப்பூர் யூஓபி(UOB) வங்கியின் லாபம் சரிவு..!!! காரணம் தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாகப் படிக்கவும்.

சிங்கப்பூர் யூஓபி(UOB) வங்கியின் லாபம் சரிவு..!!! காரணம் தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாகப் படிக்கவும். சிங்கப்பூர்: புளூம்பெர்க் கருத்துக்கணிப்பில் யுஓபியி வங்கியின் லாபமானது $1.48 பில்லியனாக இருக்கும் என்று நிபுணர்களின் கணித்திருந்தனர். ஜூன் 30ஆம் தேதி வரை மூன்று மாதங்களுக்கான நிகர லாபம் $1.34 பில்லியன். ஒப்புநோக்க ஓராண்டுக்கு முன்னர் அது $1.43 பில்லியனாக இருந்தது. நிபுணர்கள் எதிர்பார்த்ததைவிட நிகர லாபம் குறைவாக இருந்தது. முதல் காலாண்டில் வங்கி $1.49 பில்லியன் லாபம் ஈட்டியது. இரண்டாம் காலாண்டின்

சிங்கப்பூர் யூஓபி(UOB) வங்கியின் லாபம் சரிவு..!!! காரணம் தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாகப் படிக்கவும். Read More »

சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் உங்களின் சம்பளத்தை அதிகப்படுத்த ஓர் அரிய வாய்ப்பு..!!!

சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் உங்களின் சம்பளத்தை அதிகப்படுத்த ஓர் அரிய வாய்ப்பு..!!! 2025 – ஆகஸ்ட் மாதம் BCA Academy யால் அங்கீகரிக்கப்பட்ட CET படிப்புகள் பற்றிய முழு விவரங்களைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். 💠சிங்கப்பூர் சென்று வேலை செய்ய வேண்டும் எனப் பலரும் தங்களின் திறமைகளை மேம்படுத்திக்கொள்ள ஏதாவது வழி இருக்காதா?.. என யோசிக்கும் நபர்களுக்கான பதிவுதான் இது. 💠சிங்கப்பூர் சென்று தங்களின் திறமைகளையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள தகுந்த கல்வி வாய்ப்புகள் ஏராளமாகக்

சிங்கப்பூரில் வேலை செய்பவர்கள் உங்களின் சம்பளத்தை அதிகப்படுத்த ஓர் அரிய வாய்ப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் NTS Permit இல் ஓர் அரிய வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS Permit இல் ஓர் அரிய வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் NTS Permit இல் ஓர் அரிய வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் SFCCA உதவித்தொகை வெளியீடு…!!! வெற்றியாளர் குறித்த விவரம் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!!

சிங்கப்பூரில் SFCCA உதவித்தொகை வெளியீடு…!!! வெற்றியாளர் குறித்த விவரம் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!! சிங்கப்பூர்: சீன குல சங்கங்களின் கூட்டமைப்பான SFCCA,இவ்வாண்டு நான்கு சிறந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியது. இந்நிகழ்வில், 15 ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு மலாய் – சீன கலப்பு இன மாணவர் தேர்வானார். வெற்றியாளர்கள் குறித்த விவரம்: ✨️ ஹுவாங் ஜெங்சுன் – சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக கணிதம் மற்றும் அறிவியல் மேல்நிலைப் பள்ளி. ஃபுடான் பல்கலைக்கழகத்தில் நிதித்

சிங்கப்பூரில் SFCCA உதவித்தொகை வெளியீடு…!!! வெற்றியாளர் குறித்த விவரம் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்…!! Read More »