அனைத்து செய்திகள்

மாத்திரை சாப்பிடாமல் வீட்டிலேயே சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்..!!!

மாத்திரை சாப்பிடாமல் வீட்டிலேயே சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்..!!! சிறுநீரக கற்கள் என்பது இன்று பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாகும். சிறுநீரில் அதிக கால்சியம்,உப்பு அல்லது பிற தாதுக்கள் சேர்வதால் இந்த கற்கள் உருவாகின்றன. இந்த கற்கள் சிறுநீர் பாதையில் அடைப்பை ஏற்படுத்துகின்றன. இந்த நிலை அனைத்து வயதினரையும் பாதிக்கலாம். சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், சிறுநீர் கழிக்காமல் இருப்பதும் ஆகும். சிறுநீர் கற்கள் இருந்தால் சிறுநீரில் ரத்தம், முதுகு […]

மாத்திரை சாப்பிடாமல் வீட்டிலேயே சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்..!!! Read More »

சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக நடிக்க உள்ள மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்..!!!

மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் தனது அடுத்த தமிழ் படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார். ‘ஜில்லா’ படத்தில் விஜய்யின் தந்தையாக நடித்த பிறகு, இப்போது இளம் தலைமுறையின் நட்சத்திரமான சிவகார்த்திகேயனின் தந்தையாக நடிக்கவுள்ளதாக என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.சிவகார்த்திகேயன் தனது 24வது படத்திற்காக ‘குட் நைட்’ இயக்குனர் விநாயக் சந்திரசேகரனுடன் இணைகிறார். இந்த படத்தில் மோகன்லால் தந்தை வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக நடிக்க உள்ள மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்..!!! Read More »

156 மாணவர்களை கௌரவித்த இம்பார்ட் நிறுவனம்…!!!

சிங்கப்பூர்: தெலுக் ஆயூரில் உள்ள ‘கிளாஸ் டூம்’ என்ற சமூக மையத்தில் இம்பார்ட்டின் சமூக திட்டங்களில் பங்கேற்ற 156 இளைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். கல்வியைத் தாண்டி இளைஞர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதே இதன் நோக்கம் என்று ‘இம்பார்ட்’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் நரசிம்மன் டிவாசிஹா மணி கூறினார். 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இம்பார்ட், பாதிக்கப்படக்கூடிய இளைஞர்களுக்கு உதவுகிறது. தீ விபத்து ஏற்பட்ட தெம்பனிஸ் கட்டிடம்..!!! பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடல்…!!! இளைஞர்களுக்கு சமாளிக்கும் திறன்களைக் கற்பிக்க, தன்னார்வலர்களுடன்

156 மாணவர்களை கௌரவித்த இம்பார்ட் நிறுவனம்…!!! Read More »

தாய்மார்களை போற்றும் அன்னையர் தினம் எப்படி உருவானது…???

தாய்மார்களை போற்றும் அன்னையர் தினம் எப்படி உருவானது…??? அன்பு,அக்கறை,அரவணைப்பு,பாசம்,நேசம் தியாகம் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் காண வேண்டும் என்றால் அது நம் தாயிடம் மட்டுமே உள்ளது. அப்படிப்பட்ட தாய்மையை போற்றும் வகையில் இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் எப்போது தொடங்கியது? ஐரோப்பிய வரலாற்றில் இடைக்காலத்தில் (5 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை)பிறந்து, வளர்ந்த இடத்திலிருந்து வெளியேறிய மக்கள் தங்கள் தாய்மார்களைப் பார்க்கத் திரும்புவர். இந்த நிகழ்வு கிறிஸ்தவ பண்டிகையான

தாய்மார்களை போற்றும் அன்னையர் தினம் எப்படி உருவானது…??? Read More »

என்ன..!!!உகாண்டாவில் பெண்கள் ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்களா…??

என்ன..!!!உகாண்டாவில் பெண்கள் ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்களா…?? உகாண்டாவில் பெண்கள் ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள். எத்தியோப்பியாவிற்குப் பிறகு, ஆப்பிரிக்காவில் இரண்டாவது பெரிய காபி உற்பத்தியாளராக உகாண்டா உள்ளது. காபி உற்பத்தித் துறையில் பணிபுரியும் பெண்கள் தங்களின் கணவன்மார்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள். இதனால் பெண்கள் அவர்களின் நிதிச் சுமையை அவர்களே கையாள்கின்றனர். இந்தத் தொழிலைப் பொறுத்தவரை காபி விதைகளை பயிரிட்டு அறுவடை செய்து, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்போது மட்டுமே ஆண்கள் தலையிடுவார்கள். ஆனால் இப்போது

என்ன..!!!உகாண்டாவில் பெண்கள் ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்களா…?? Read More »

தீ விபத்து ஏற்பட்ட தெம்பனிஸ் கட்டிடம்..!!! பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடல்…!!!

தீ விபத்து ஏற்பட்ட தெம்பனிஸ் கட்டிடம்..!!! பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடல்…!!! சிங்கப்பூர்: தெம்பனிஸ் பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த கட்டிடம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது. 18 தெம்பனிஸ் ஸ்டிரீட் 92-இல் உள்ள இரண்டு மாடி கட்டிடம் நேற்று முன்தினம் (மே 9) தீப்பிடித்தது. கட்டிடத்தின் சில கட்டமைப்பு கூறுகள் மற்றும் கட்டிடத்தின் எஃகு கூரை சேதமடைந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. கட்டிடம்

தீ விபத்து ஏற்பட்ட தெம்பனிஸ் கட்டிடம்..!!! பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடல்…!!! Read More »

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!!

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பான தனது முடிவை பிசிசிஐ-க்கு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார்.அவர் தனது உணர்வுகளை பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், தனது முடிவை

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!! Read More »

“பொதுதேர்தலில் இனி பங்கேற்க மாட்டேன்”-டாக்டர் டான் செங் பொக்

“பொதுதேர்தலில் இனி பங்கேற்க மாட்டேன்”-டாக்டர் டான் செங் பொக் சிங்கப்பூர்: சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தலைவர் டான் செங் போக், மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சனிக்கிழமை( மே 10) அறிவித்துள்ளார். இருப்பினும், அவர் கட்சியிலேயே நீடிப்பார் என்று கூறினார். இன்று வெஸ்ட் கோஸ்ட் புளோக் 726இல் உள்ள சந்தையில் மக்களைச் சந்தித்து, கட்சிக்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறினார். சமீபத்திய பொதுத் தேர்தலில், டாக்டர் டான் தலைமையிலான

“பொதுதேர்தலில் இனி பங்கேற்க மாட்டேன்”-டாக்டர் டான் செங் பொக் Read More »

தங்க முதலீட்டில் கிடைத்த லாபத்தை ஊழியர்களுக்கு வாரி வழங்கிய தொழிலதிபர்…!!!

தங்க முதலீட்டில் கிடைத்த லாபத்தை ஊழியர்களுக்கு வாரி வழங்கிய தொழிலதிபர்…!!! சீனாவில் தொழிலதிபர் ஒருவர் தங்க முதலீட்டில் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் டாலர் (S$1.8 மில்லியன்) லாபம் ஈட்டினார். இதனால் லியு மிங்ஜுன் எனும் தொழிலதிபர் அந்தத் தொகை முழுவதையும் தனது 2,000 ஊழியர்களுக்கு பிரித்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இசைக்கலைஞரான இவர், 2021 ஆம் ஆண்டு சான்சி மாகாணத்தில் ஒரு பல்பொருள் அங்காடியைத் திறந்தார். காலப்போக்கில், அவர் 33 கிளைகளைத் திறந்தார்.அண்டை மாகாணங்களில்

தங்க முதலீட்டில் கிடைத்த லாபத்தை ஊழியர்களுக்கு வாரி வழங்கிய தொழிலதிபர்…!!! Read More »

சிங்கப்பூர் சென்று டெஸ்ட் அடிப்பதற்கான வழிமுறைகள்!!

சிங்கப்பூர் சென்று டெஸ்ட் அடிப்பதற்கான வழிமுறைகள்!! சிங்கப்பூர் செல்பவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் சிங்கப்பூர் டெஸ்ட் அடித்து சென்றால் சிறப்பாக இருக்கும் என்பது . ஆனால் இப்போது இந்தியாவில் சிங்கப்பூர் டெஸ்ட் சென்டர் எதுவும் ஓபனில் இல்லை. அதனால் பல பேர் டெஸ்ட் அடிப்பதற்கு காத்திருப்பதும் சிங்கப்பூர் செல்ல முடியாமல் தவிப்பதும் பலரும் அறிந்த விஷயமே . ஆனால் சிங்கப்பூருக்கு சரியான முறையில் அங்கு சென்று டெஸ்ட் அடிக்கலாம்.இது இன்னும் பல பேருக்கு தெரியாது. அது

சிங்கப்பூர் சென்று டெஸ்ட் அடிப்பதற்கான வழிமுறைகள்!! Read More »

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.