malaysia

புலி நடமாட்டம்..!!! வெளியில் வரவே அச்சப்படும் கிராமவாசிகள்..!!

புலி நடமாட்டம்..!!! வெளியில் வரவே அச்சப்படும் கிராமவாசிகள்..!! மலேசியாவின் பஹாங்கு மாநிலத்தில் புலிகள் அடிக்கடி காணப்படுவதால், ஹுலு டெம்பலிங் பகுதியில் உள்ள ஆறு கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். அங்கு கடந்த ஒரு வாரமாக கிராமப்புறங்களில் மலாயன் புலி பல முறை காணப்பட்டதாக கூறப்படுகிறது. CLICK HERE 👉🏻👉🏻 படிப்பு தேவை இல்லை!! உணவு மற்றும் தங்குமிடம் இலவசத்தோடு சிங்கப்பூர் E-PASS வேலை வாய்ப்பு!! இன்று ( 23.11.25) காலை 7 […]

புலி நடமாட்டம்..!!! வெளியில் வரவே அச்சப்படும் கிராமவாசிகள்..!! Read More »

ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து மாயமானதாக நாடகம்!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து மாயமானதாக நாடகம்!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து மாயமானதாக நாடகம்! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் மூவாரைச் சேர்ந்த 38 வயது தெங்க்கு நிசாருடின் இம்மாதம் 15ஆம் தேதி காணாமல் போனதாக அவரது சகோதரர் தெங்க்கு அப்துல் அஸிஸ் காவல்துறையிடம் புகார் அளித்தார். அவர் கார் ஒரு ஆற்றில் விழுந்து விட்டதாக

ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து மாயமானதாக நாடகம்!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

படையெடுக்கும் மக்கள்!! கலை கட்டும் டுரியான் விழா!

படையெடுக்கும் மக்கள்!! கலை கட்டும் டுரியான் விழா! படையெடுக்கும் மக்கள் கலை கட்டும் டுரியான் விழா! சிங்கப்பூரர்கள் ஒவ்வொரு ஆண்டும் டுரியான் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டு இப்பொழுது டுரியான் சுற்றுப்பயணம் தொடங்கிவிட்டது. பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்த ஆண்டு 30 விழுக்காடு இது அதிகரித்துள்ளது,என்று ஜோகூர் பயண வழிகாட்டிகளில் சங்கத் தலைவர் தெரிவித்தார். டுரியான் பலத்தை ருசிப்பதற்காக ஜோகூர் பாருக்கு ஜொகூர் பாலத்தை தாண்டி மக்கள் செல்கின்றனர். சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் ஆதரவளித்த

படையெடுக்கும் மக்கள்!! கலை கட்டும் டுரியான் விழா! Read More »

காருக்குள் ஒளிந்து கொண்டு சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் முயற்சி!!

காருக்குள் ஒளிந்து கொண்டு சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் முயற்சி!! லேசியாவில் பதிவு செய்யப்பட்ட காருக்குள் ஒளிந்து கொண்டு சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்கு செல்ல முயன்ற இரண்டு ஆடவர்கள் மற்றும் வாகன ஓட்டியை காவல்துறை கைது செய்துள்ளது. 30 மற்றும் 31 வயதிற்குள் இருக்கும் அவர்களிடம் முறையான பயண பத்திரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேலைக்கு நாற்பதைந்து வயது வரை விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் NTS Permit வேலை வாய்ப்பு!! இவர்கள் மூன்று பேர் மீதும் ஜூலை 5ஆம்

காருக்குள் ஒளிந்து கொண்டு சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் முயற்சி!! Read More »

மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!!

மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!! மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!! மலேசியாவில் சமையல் எண்ணெயை பூஜை எண்ணெய் என்ற பெயரில் விற்று வருவதாக பினாங்கு மாநில இந்து சங்கம் குற்றசாட்டை வைத்துள்ளது. ஒரு லிட்டர் பூஜை எண்ணெய் மலேசிய மதிப்பின் படி 9-ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அந்த எண்ணெய் அரசாங்க சலுகை பெற்ற சமையல் எண்ணெய் என்றும் ஒரு லிட்டரின் விலை வெறும் 2 ரிங்கிட் 50

மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!! Read More »

ஜொகூர் பாருவில் அலைமோதும் கூட்டம்..!!!VEP பதிவு செய்யாவிட்டால் கடும் அபராதம்….!!!

ஜொகூர் பாருவில் அலைமோதும் கூட்டம்..!!! VEP பதிவு செய்யாவிட்டால் கடும் அபராதம்….!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர்–மலேசியா எல்லையில் உள்ள ஜொகூர் பாரு VEP (Vehicle Entry Permit) பதிவு மையத்தில், சிங்கப்பூரில் உள்ள வாகன உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மலேசியா இன்று ஜூலை (1) முதல் வெளிநாட்டு வாகன நுழைவு அனுமதி (VEP) நடவடிக்கையை அமல்படுத்தியது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! VEP என்பது சிங்கப்பூரில் உள்ள வாகனங்கள் மலேசியாவில்

ஜொகூர் பாருவில் அலைமோதும் கூட்டம்..!!!VEP பதிவு செய்யாவிட்டால் கடும் அபராதம்….!!! Read More »

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி??

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?? மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஜூன் 28 வெளிக்கிழமை இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு பயணி உடைமையில் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பது தெரிய வந்தது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும்

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?? Read More »

விடுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த மாணவி!! என்ன நடந்தது? யார் கொலை செய்தது? தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்….

விடுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த மாணவி!! என்ன நடந்தது? யார் கொலை செய்தது? தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்…. மலேசியாவில் மாணவியை கொன்றதாக மூன்று சந்தேக நபர்களை மலேசிய காவல்துறை கைது செய்துள்ளனர். மணிஷாப்ரீத் கவுர் அகாரா என்ற 20 வயது மாணவி university of cyberjaya பல்கைலைக் கழகத்தில் படித்து வந்தார். அவர் தங்கும் விடுதியில் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். பாலியல் துன்புறுத்தலுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. CLICK HERE

விடுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த மாணவி!! என்ன நடந்தது? யார் கொலை செய்தது? தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்…. Read More »

First Covid-19 Death For This Year Reported

இவ்வாண்டின் முதல் கோவிட்-19 மரணம் பதிவாகியது எங்கே? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள்!!

இவ்வாண்டின் முதல் கோவிட்-19 மரணம் பதிவாகியது எங்கே? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள்!! First Covid-19 Death For This Year Reported   மலேசியாவில்கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.மலேசியாவில் கொரோனாவால் இந்த ஆண்டு முதல் மரணம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் எட்டாம் தேதிக்கும் 15ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த மரணம் நிகழ்ந்ததாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது. 2024ல் கோவிட்-19 தொடர்புடைய 57 மரணங்கள் மலேசியாவில்

இவ்வாண்டின் முதல் கோவிட்-19 மரணம் பதிவாகியது எங்கே? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள்!! Read More »

அதிர்ச்சி…!! உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!!

அதிர்ச்சி…!! உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!! சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சுமார் 1.4 கிலோகிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதை சிங்கப்பூருக்குள் கடத்த முயன்றதற்காக 30 வயது மதிக்கத்தக்க மலேசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காரை சோதனை செய்தபோது மேலும் பல போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. 🔴 495 கிராம் கஞ்சா 🔴 115 கிராம் ‘ஐஸ்’ போன்ற போதை பொருட்கள் அந்த நபரின் காரிலிருந்தும் பறிமுதல்

அதிர்ச்சி…!! உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!! Read More »