malaysia

ஜொகூர் பாருவில் அலைமோதும் கூட்டம்..!!!VEP பதிவு செய்யாவிட்டால் கடும் அபராதம்….!!!

ஜொகூர் பாருவில் அலைமோதும் கூட்டம்..!!! VEP பதிவு செய்யாவிட்டால் கடும் அபராதம்….!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர்–மலேசியா எல்லையில் உள்ள ஜொகூர் பாரு VEP (Vehicle Entry Permit) பதிவு மையத்தில், சிங்கப்பூரில் உள்ள வாகன உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மலேசியா இன்று ஜூலை (1) முதல் வெளிநாட்டு வாகன நுழைவு அனுமதி (VEP) நடவடிக்கையை அமல்படுத்தியது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! VEP என்பது சிங்கப்பூரில் உள்ள வாகனங்கள் மலேசியாவில் […]

ஜொகூர் பாருவில் அலைமோதும் கூட்டம்..!!!VEP பதிவு செய்யாவிட்டால் கடும் அபராதம்….!!! Read More »

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி??

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?? மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஜூன் 28 வெளிக்கிழமை இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு பயணி உடைமையில் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பது தெரிய வந்தது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும்

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?? Read More »

விடுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த மாணவி!! என்ன நடந்தது? யார் கொலை செய்தது? தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்….

விடுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த மாணவி!! என்ன நடந்தது? யார் கொலை செய்தது? தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்…. மலேசியாவில் மாணவியை கொன்றதாக மூன்று சந்தேக நபர்களை மலேசிய காவல்துறை கைது செய்துள்ளனர். மணிஷாப்ரீத் கவுர் அகாரா என்ற 20 வயது மாணவி university of cyberjaya பல்கைலைக் கழகத்தில் படித்து வந்தார். அவர் தங்கும் விடுதியில் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். பாலியல் துன்புறுத்தலுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. CLICK HERE

விடுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த மாணவி!! என்ன நடந்தது? யார் கொலை செய்தது? தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்…. Read More »

First Covid-19 Death For This Year Reported

இவ்வாண்டின் முதல் கோவிட்-19 மரணம் பதிவாகியது எங்கே? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள்!!

இவ்வாண்டின் முதல் கோவிட்-19 மரணம் பதிவாகியது எங்கே? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள்!! First Covid-19 Death For This Year Reported   மலேசியாவில்கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.மலேசியாவில் கொரோனாவால் இந்த ஆண்டு முதல் மரணம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் எட்டாம் தேதிக்கும் 15ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த மரணம் நிகழ்ந்ததாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது. 2024ல் கோவிட்-19 தொடர்புடைய 57 மரணங்கள் மலேசியாவில்

இவ்வாண்டின் முதல் கோவிட்-19 மரணம் பதிவாகியது எங்கே? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள்!! Read More »

அதிர்ச்சி…!! உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!!

அதிர்ச்சி…!! உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!! சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சுமார் 1.4 கிலோகிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதை சிங்கப்பூருக்குள் கடத்த முயன்றதற்காக 30 வயது மதிக்கத்தக்க மலேசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காரை சோதனை செய்தபோது மேலும் பல போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. 🔴 495 கிராம் கஞ்சா 🔴 115 கிராம் ‘ஐஸ்’ போன்ற போதை பொருட்கள் அந்த நபரின் காரிலிருந்தும் பறிமுதல்

அதிர்ச்சி…!! உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!! Read More »

சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி..!!பெட்டிக்கு பின்னால் மறைந்திருந்த உருவம்…!!!

சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி..!!பெட்டிக்கு பின்னால் மறைந்திருந்த உருவம்…!!! சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி..!! பெட்டிக்கு பின்னால் மறைந்திருந்த உருவம்…!!! துவாஸ் சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் (ஜூன் 12) சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியை அதிகாரிகள் சோதனையிட்டதில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. லாரியின் சரக்குப் பெட்டி வைக்கப்படும் இடத்தின் மூலையில் மலேசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் படுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் அதன்

சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி..!!பெட்டிக்கு பின்னால் மறைந்திருந்த உருவம்…!!! Read More »

மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!!

மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!! மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!! மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மூத்த மகன் இருவரும் வீட்டில் கொல்லப்பட்ட வழக்கில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளது. முதற்கட்ட போலீஸ் விசாரணையில் சம்பவம் நடந்த நேரத்தில் மூத்த மகனும் ஆசிரியரின் 13 வயது இளைய மகனும் வீட்டில் இருந்தனர் .

மலேசியாவின் ஒரு பெண் ஆசிரியை மற்றும் அவரது மகனின் கொலை வழக்கில் எதிர்பாராத திருப்பம்!! Read More »

சிங்கப்பூர்-மலேசியா பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம்…!!!

சிங்கப்பூர்-மலேசியா பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம்…!!! மலேசிய பாதுகாப்பு அமைச்சர் முகமது காலிட் நோர்டின் 22வது ஷாங்க்ரி-லா பேச்சுவார்த்தைக்காக சிங்கப்பூர் வந்துள்ளார். அவர் நேற்று இரவு சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் சான் சுன் சிங்கைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, ​​சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் நீண்டகால உறவை இரு அமைச்சர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். திமோர்-லெஸ்டே ஜனாதிபதி ஜோஸ் ராமோஸ்-ஹோர்டாவை அமைச்சர் சந்தித்தார். திரு.சான் மலேசிய பாதுகாப்பு அமைச்சர் முகமது காலிட் நோர்டினையும் சந்தித்தார்.மேலும் இரு அமைச்சர்களும்

சிங்கப்பூர்-மலேசியா பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம்…!!! Read More »

மாணவரை கடத்தியதாக நாடகமாடிய வெளிநாட்டு மாணவருக்கு $5100 அபராதம்..!!!

மாணவரை கடத்தியதாக நாடகமாடிய வெளிநாட்டு மாணவருக்கு $5100 அபராதம்..!!! மலேசியாவில் கடத்தலை திட்டமிட்டதாகக் கூறி, சிங்கப்பூரில் படிக்கும் வெளிநாட்டு மாணவருக்கு கோலாலம்பூர் நீதிமன்றம் 17,000 ரிங்கிட் (S$5,100) அபராதம் விதித்துள்ளது. சீன நாட்டவர் ஸாங் ருன்பாவ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர் 18 வயது மாணவர் யெ யிங்ஸிக் கடத்தியது போல் நடித்து, போலி வீடியோவை யெவின் தாயாரிடம் காட்டி, 5 மில்லியன் யுவான் (சுமார் 895,000 பாட்) பிணைப்பணம் கோரினார். இந்த சம்பவம் மே 2

மாணவரை கடத்தியதாக நாடகமாடிய வெளிநாட்டு மாணவருக்கு $5100 அபராதம்..!!! Read More »