malaysia

சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிராக போட்டி போடும் மலேசியாவின் ரிங்கிட்..!!

சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிராக போட்டி போடும் மலேசியாவின் ரிங்கிட்..!! மலேசியாவின் ரிங்கிட் மதிப்பானது கடந்த ஐந்து ஆண்டுகளில் சிங்கப்பூர் டாலரின் மதிப்பை விட அதிகரித்துள்ளது. ரிங்கிட் மதிப்பானது இன்று (மார்ச் 18) 0.2% அதிகரித்து சிங்கப்பூர் டாலருக்கு 3.0615 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயர்வானது 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கடைசியாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS/S PASS இல் வேலை வாய்ப்பு..!! ரிங்கிட் மதிப்பு உயர்வுக்கான காரணங்கள்:👉🏻செயற்கை நுண்ணறிவு தொடர்புடைய […]

சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிராக போட்டி போடும் மலேசியாவின் ரிங்கிட்..!! Read More »

வெளிநாட்டில் வெயிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

வெளிநாட்டில் வெயிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

வெளிநாட்டில் வெயிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

வெளிநாட்டில் வெயிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

வெளிநாட்டில் வெயிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

வெளிநாட்டில் வெயிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

புலி நடமாட்டம்..!!! வெளியில் வரவே அச்சப்படும் கிராமவாசிகள்..!!

புலி நடமாட்டம்..!!! வெளியில் வரவே அச்சப்படும் கிராமவாசிகள்..!! மலேசியாவின் பஹாங்கு மாநிலத்தில் புலிகள் அடிக்கடி காணப்படுவதால், ஹுலு டெம்பலிங் பகுதியில் உள்ள ஆறு கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். அங்கு கடந்த ஒரு வாரமாக கிராமப்புறங்களில் மலாயன் புலி பல முறை காணப்பட்டதாக கூறப்படுகிறது. CLICK HERE 👉🏻👉🏻 படிப்பு தேவை இல்லை!! உணவு மற்றும் தங்குமிடம் இலவசத்தோடு சிங்கப்பூர் E-PASS வேலை வாய்ப்பு!! இன்று ( 23.11.25) காலை 7

புலி நடமாட்டம்..!!! வெளியில் வரவே அச்சப்படும் கிராமவாசிகள்..!! Read More »

ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து மாயமானதாக நாடகம்!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து மாயமானதாக நாடகம்!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து மாயமானதாக நாடகம்! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் மூவாரைச் சேர்ந்த 38 வயது தெங்க்கு நிசாருடின் இம்மாதம் 15ஆம் தேதி காணாமல் போனதாக அவரது சகோதரர் தெங்க்கு அப்துல் அஸிஸ் காவல்துறையிடம் புகார் அளித்தார். அவர் கார் ஒரு ஆற்றில் விழுந்து விட்டதாக

ஆடவர் ஒருவர் ஆற்றில் விழுந்து மாயமானதாக நாடகம்!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

படையெடுக்கும் மக்கள்!! கலை கட்டும் டுரியான் விழா!

படையெடுக்கும் மக்கள்!! கலை கட்டும் டுரியான் விழா! படையெடுக்கும் மக்கள் கலை கட்டும் டுரியான் விழா! சிங்கப்பூரர்கள் ஒவ்வொரு ஆண்டும் டுரியான் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டு இப்பொழுது டுரியான் சுற்றுப்பயணம் தொடங்கிவிட்டது. பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்த ஆண்டு 30 விழுக்காடு இது அதிகரித்துள்ளது,என்று ஜோகூர் பயண வழிகாட்டிகளில் சங்கத் தலைவர் தெரிவித்தார். டுரியான் பலத்தை ருசிப்பதற்காக ஜோகூர் பாருக்கு ஜொகூர் பாலத்தை தாண்டி மக்கள் செல்கின்றனர். சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் ஆதரவளித்த

படையெடுக்கும் மக்கள்!! கலை கட்டும் டுரியான் விழா! Read More »

காருக்குள் ஒளிந்து கொண்டு சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் முயற்சி!!

காருக்குள் ஒளிந்து கொண்டு சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் முயற்சி!! லேசியாவில் பதிவு செய்யப்பட்ட காருக்குள் ஒளிந்து கொண்டு சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்கு செல்ல முயன்ற இரண்டு ஆடவர்கள் மற்றும் வாகன ஓட்டியை காவல்துறை கைது செய்துள்ளது. 30 மற்றும் 31 வயதிற்குள் இருக்கும் அவர்களிடம் முறையான பயண பத்திரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேலைக்கு நாற்பதைந்து வயது வரை விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் NTS Permit வேலை வாய்ப்பு!! இவர்கள் மூன்று பேர் மீதும் ஜூலை 5ஆம்

காருக்குள் ஒளிந்து கொண்டு சிங்கப்பூரிலிருந்து வெளியேறும் முயற்சி!! Read More »

மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!!

மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!! மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!! மலேசியாவில் சமையல் எண்ணெயை பூஜை எண்ணெய் என்ற பெயரில் விற்று வருவதாக பினாங்கு மாநில இந்து சங்கம் குற்றசாட்டை வைத்துள்ளது. ஒரு லிட்டர் பூஜை எண்ணெய் மலேசிய மதிப்பின் படி 9-ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது. ஆனால் உண்மையில் அந்த எண்ணெய் அரசாங்க சலுகை பெற்ற சமையல் எண்ணெய் என்றும் ஒரு லிட்டரின் விலை வெறும் 2 ரிங்கிட் 50

மலேசியாவில் உள்ள சில கடைகளில் பூஜை எண்ணெய் கலப்படம்!! Read More »

ஜொகூர் பாருவில் அலைமோதும் கூட்டம்..!!!VEP பதிவு செய்யாவிட்டால் கடும் அபராதம்….!!!

ஜொகூர் பாருவில் அலைமோதும் கூட்டம்..!!! VEP பதிவு செய்யாவிட்டால் கடும் அபராதம்….!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர்–மலேசியா எல்லையில் உள்ள ஜொகூர் பாரு VEP (Vehicle Entry Permit) பதிவு மையத்தில், சிங்கப்பூரில் உள்ள வாகன உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மலேசியா இன்று ஜூலை (1) முதல் வெளிநாட்டு வாகன நுழைவு அனுமதி (VEP) நடவடிக்கையை அமல்படுத்தியது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! VEP என்பது சிங்கப்பூரில் உள்ள வாகனங்கள் மலேசியாவில்

ஜொகூர் பாருவில் அலைமோதும் கூட்டம்..!!!VEP பதிவு செய்யாவிட்டால் கடும் அபராதம்….!!! Read More »

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி??

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?? மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஜூன் 28 வெளிக்கிழமை இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு பயணி உடைமையில் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பது தெரிய வந்தது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும்

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?? Read More »