singapor updated news

KPE சுரங்க பாதைக்குள் நடந்த அதிர்ச்சி விபத்து..!!

KPE சுரங்க பாதைக்குள் நடந்த அதிர்ச்சி விபத்து..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சமீபத்தில் ஆன்லைனில் வெளியாகியுள்ள டேஷ்கேம் வீடியோ ஒன்று, கல்லாங்–பாயா லெபார் எக்ஸ்பிரஸ்வே (KPE) சுரங்கப்பாதைக்குள் நடந்த ஒரு போக்குவரத்து தகராறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. வீடியோவில், போக்குவரத்து சீராக நகர்ந்துகொண்டிருந்த நிலையில், இடது பாதையில் சென்ற வெள்ளை நிற செடானை ஒரு மோட்டார் சைக்கிள் நெருங்குகிறது. பாதை இடப்பிரச்சினையால், இரு வாகனங்களும் மோதியதாகத் தெரிகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் விழுந்தார். ஓட்டுநர் இல்லாமல் […]

KPE சுரங்க பாதைக்குள் நடந்த அதிர்ச்சி விபத்து..!! Read More »

பயோ லேபார் திட்டத்தில் பசுமை பாதுகாப்பு கோரிக்கை..!!

பயோ லேபார் திட்டத்தில் பசுமை பாதுகாப்பு கோரிக்கை..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 2030களில் தொடங்கவுள்ள பயோ லேபார் ஆகாயப்படைத் தள மறுமேம்பாட்டுத் திட்டத்தை முன்னிட்டு, அந்தப் பகுதியின் தாவரங்களில் மூன்றில் ஒரு பங்கை பசுமைவெளியாகப் பாதுகாக்க வேண்டும் என சிங்கப்பூர் இயற்கை ஆர்வலர் சங்கம் பரிந்துரைத்துள்ளது. மொத்தம் 1,271 ஹெக்டர் பரப்பளவில் நடைபெறவுள்ள இந்த மறுமேம்பாட்டில், சுமார் 389 ஹெக்டர் நிலத்தை காடு, பூங்கா மற்றும் நீர்நிலைகளாகத் தக்கவைக்க வேண்டும் என்ற திட்டத்தை சங்கம் நகர மறுசீரமைப்பு ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.

பயோ லேபார் திட்டத்தில் பசுமை பாதுகாப்பு கோரிக்கை..!! Read More »

வெளிநாட்டில் மேனேஜர் வேலை வாய்ப்பு..!!

வெளிநாட்டில் மேனேஜர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

வெளிநாட்டில் மேனேஜர் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூர் சுங்கத்துறை அதிரடி..!! மிகப்பெரிய கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு..!!

சிங்கப்பூர் சுங்கத்துறை அதிரடி..!! மிகப்பெரிய கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் சுங்கத்துறை, இவ்வாண்டின் மிகப்பெரிய உள்நாட்டு புகையிலை கடத்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக முறியடித்துள்ளது. இதில் மொத்தம் 17,279 அட்டைப் பெட்டிகளில் கடத்தப்பட்ட சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வரி ஏய்ப்பு தொகை சுமார் S$1.87 மில்லியனை தாண்டியுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் Manufacturing துறையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! சுங்கத் துறை வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய

சிங்கப்பூர் சுங்கத்துறை அதிரடி..!! மிகப்பெரிய கடத்தல் நடவடிக்கை முறியடிப்பு..!! Read More »

IMO கவுன்சிலில் சிங்கப்பூருக்கு மீண்டும் கிடைத்த அங்கீகாரம்..!!

IMO கவுன்சிலில் சிங்கப்பூருக்கு மீண்டும் கிடைத்த அங்கீகாரம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் மீண்டும் சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) கவுன்சிலின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூருக்கு 17வது முறையாக உறுப்பினர் பதவி கிடைத்தது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் Transfer வேலை வாய்ப்பு..!! போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,போக்குவரத்துக்கான தற்காலிக அமைச்சரும் நிதிக்கான மூத்த துணை அமைச்சருமான சியூ சின் சியாங் தலைமையிலான சிங்கப்பூர் பிரதிநிதிகள் குழு, நேற்று (28.11.25) இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்ற 34வது சர்வதேச கடல்சார் அமைப்பின்

IMO கவுன்சிலில் சிங்கப்பூருக்கு மீண்டும் கிடைத்த அங்கீகாரம்..!! Read More »

அட்மிரால்டியில் நடந்த பயங்கர விபத்து…!! வீடியோ இணையத்தில் வைரல்..!!!

அட்மிரால்டியில் நடந்த பயங்கர விபத்து…!! வீடியோ இணையத்தில் வைரல்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அட்மிரால்டி பகுதியில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நால்வர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று (14.11.25) காலை 6:50 மணியளவில் அட்மிரால்டி ரோடு ஈஸ்ட் மற்றும் டெப்ட்ஃபோர்டு ரோடு சந்திப்பில் நடந்தது. CLICK HERE👉👉CNC Milling Machine ஆபரேட் பன்ன தெரியுமா? சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! போலீசார் தெரிவித்ததாவது, விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள்,

அட்மிரால்டியில் நடந்த பயங்கர விபத்து…!! வீடியோ இணையத்தில் வைரல்..!!! Read More »

சிங்கப்பூர் தேர்தல் துறையின் முக்கிய அறிவிப்பு..!!

சிங்கப்பூர் தேர்தல் துறையின் முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரில் இன்றளவும் தேர்தல் நடத்தப்படும் முறையானது, தொழில்நுட்ப முறைப்படி வாக்குகள் பதியப்படாமல் வாக்குச்சீட்டுகள் மூலமாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 1954 ஆம் ஆண்டு காங்கிரஸ் தேர்தல் சட்டத்தின் படி தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுகள் மற்றும் தேர்தல் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும் அளிக்கப்பட வேண்டும் என்று அறிவிப்பை தேர்தல் துறை செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த முறைப்படி

சிங்கப்பூர் தேர்தல் துறையின் முக்கிய அறிவிப்பு..!! Read More »

இணையத்தில் சூடு பிடிக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பணிநீக்க விவகாரம்..!!!

இணையத்தில் சூடு பிடிக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பணிநீக்க விவகாரம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் புதிதாக பணியில் சேர்ந்த ஒரு சீனப் பெண், ஹோட்டல் விஐபி லவுஞ்சில் இருந்து சில தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் சென்றதற்காக வேலைக்குச் சேர்ந்த அடுத்த நாளே எச்சரிக்கை இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். சியாஹோங்ஷு தளத்தில் கோகோ சாஸ் என்ற பெயரில் பதிவிட்ட அந்தப் பெண், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்ணாகப் பணிபுரிவது தனது நீண்டநாள் கனவு என கூறினார். அதற்காக அவர்

இணையத்தில் சூடு பிடிக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் பணிநீக்க விவகாரம்..!!! Read More »

சிங்கப்பூரில் மாணவர்களும் மூத்தோரும் இணைக்கும் புதிய முயற்சி..!!!

சிங்கப்பூரில் மாணவர்களும் மூத்தோரும் இணைக்கும் புதிய முயற்சி..!!! சிங்கப்பூர்: தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி வளாகத்தில் அடுத்த ஆண்டு புதிய மூத்தோர் பராமரிப்பு நிலையம் கட்டப்பட இருக்கிறது. செயிண்ட் லியூக் மூத்தோர் பராமரிப்பு நிலையத்துடன் இணைந்து அமைக்கப்படும் இந்த மையம், கல்வி நிலைய வளாகத்தில் உருவாகும் முதலாவது பராமரிப்பு நிலையமாகும். மாணவர்களுக்கு பயிற்சி வேலை அனுபவத் திட்டம், கற்றல் பயணம் ஆகியவற்றின் வாயிலாக சமூகப் பராமரிப்பு தொடர்பான அனுபவங்களை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம். தொழில்நுட்பம் சார்ந்த அறிவாற்றல்

சிங்கப்பூரில் மாணவர்களும் மூத்தோரும் இணைக்கும் புதிய முயற்சி..!!! Read More »

வாம்போவா பூங்காவிற்கு கிடைத்த அங்கீகாரம்..!!!

வாம்போவா பூங்காவிற்கு கிடைத்த அங்கீகாரம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் செல்லப்பிராணி பூங்கா, திறந்தவெளி திரைப்படக் காட்சிகளுக்கான புல்வெளி, ஆற்றங்கரைக் காட்சிகளைக் கொண்ட மழைத் தோட்டம் போன்ற பல சிறப்புகளால் வாம்போவா பூங்கா தனித்துவமாக விளங்குகிறது. இந்த சிறப்பம்சங்களுக்காகவே, அது முதல் HDB நிலப்பரப்பு விருது பெற்றுள்ளது. வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் (HDB) தெரிவித்ததாவது, இந்த விருது HDB எஸ்டேட்களுக்குள் சிறந்த நிலப்பரப்பு வடிவமைப்பை கொண்ட திட்டங்களை அங்கீகரிப்பதோடு, பசுமையான மற்றும் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதை நோக்கமாகக்

வாம்போவா பூங்காவிற்கு கிடைத்த அங்கீகாரம்..!!! Read More »