singapor updated news

சீன நாட்டு திருடர்கள் 4 பேர் கைது..!!!

சீன நாட்டு திருடர்கள் 4 பேர் கைது..!!! இந்த மாதம்(ஆகஸ்ட்) 8 ஆம் தேதி சமூக வருகை அட்டைகளை பயன்படுத்தி நான்கு சந்தேக நபர்களும் உட்லண்ட்ஸ் சோதனை சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழைந்தனர். சோவ் கிஃபா மற்றும் சோவ் யிங்குய், 36, ஹீ ஜியாவோ, 38, மற்றும் யாங் சாவோ, 41 ஆகியோர் நான்கு சீன நாட்டினர் ஆவார். இந்த நான்கு பேரும் ரயில் பாதை மற்றும் புக்கிட் திமா சாலையில் ஒரு அமலாக்க நடவடிக்கையின் போது […]

சீன நாட்டு திருடர்கள் 4 பேர் கைது..!!! Read More »

பொங்கோலில் பயங்கர விபத்து!

பொங்கோலில் பயங்கர விபத்து! பொங்கோலில் பயங்கர விபத்து! பொங்கோலில் இரண்டு வேன்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் 50 வயது குடிமை தற்காப்பு படை அதிகாரி இறந்துவிட்டார். குடிமை தற்காப்பு படை அதிகாரி சம்பவ இடத்திலேயே மாண்டது உறுதி செய்யப்பட்டது. சம்பவம் குறித்து நேற்று காலை 6:45 மணி அளவில் தகவல் கிடைத்தது என காவல்துறை தெரிவித்தது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!!! மோட்டார் சைக்கிள் பின்னால்

பொங்கோலில் பயங்கர விபத்து! Read More »

தோ பாயோவில் லாரி கவிழ்ந்து பரபரப்பு…!!

தோ பாயோவில் லாரி கவிழ்ந்து பரபரப்பு…!! சிங்கப்பூர்: தோ பாயோ மேற்கில் நேற்று (10.08.25) மாலை ஒரு லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. லாரியின் நான்கு சக்கரங்களும் மேல்நோக்கி புரண்ட நிலையில் கிடந்தது. சிங்கப்பூர் சாலை விபத்துகள் பக்கம் பேஸ்புக்கில் பதிவேற்றிய புகைப்படங்களின்படி, சாம்பல் நிற லாரி சாலையின் நடுவில் கவிழ்ந்து, அதன் கண்ணாடி உடைந்து, தரையில் பிரேக் அல்லது உராய்வு அடையாளங்கள் இருப்பது போன்ற தடயங்கள் இருந்தன. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் PCM PERMIT

தோ பாயோவில் லாரி கவிழ்ந்து பரபரப்பு…!! Read More »

சிங்கப்பூரில் தீப்பற்றிய பெரிய மரம்..!!!

சிங்கப்பூரில் தீப்பற்றிய பெரிய மரம்..!!! சிங்கப்பூர்: ஜுரோங் வெஸ்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் அருகிலுள்ள ஒரு பெரிய மரம் ஒன்றில் ஆகஸ்ட் 8 அன்று திடீரென தீப்பற்றியுள்ளது. இது புளாக் 330, தா கிங் ரோட்டுக்கு அருகே இருந்த பெரிய மரம் தீப்பற்றியது என்று சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை உறுதிப்படுத்தி உள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் S- Pass இல் டிரைவர் வேலை வாய்ப்பு!! 6 மாடி உயரத்திற்கு இருந்த அந்த மரத்தின்

சிங்கப்பூரில் தீப்பற்றிய பெரிய மரம்..!!! Read More »

பிடோக்கில் நடந்த விபத்து…!!!70 வயது முதியவர் படுகாயம்..!!!

WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14  Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0  Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL Telegram  : https://t.me/tamilan பிடோக்கில் நடந்த விபத்து…!!!70 வயது முதியவர் படுகாயம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பிடோக் வடக்கில் கடுமையான ஒரு போக்குவரத்து விபத்து ஏற்பட்டது. இதில் 70 வயது முதியவர் லாரி மோதியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. சிங்கப்பூரில் E- PASS இல் Admin வேலை வாய்ப்பு!! ஜூலை 28 ஆம் தேதி காலை 6:25 மணியளவில், பிடோக் வடக்கு சாலையில்

பிடோக்கில் நடந்த விபத்து…!!!70 வயது முதியவர் படுகாயம்..!!! Read More »

ரயில் பாதை அருகே பதுங்கிய சீன திருட்டு கும்பல்..!! பிடிபட்டது எப்படி..??

ரயில் பாதை அருகே பதுங்கிய சீன திருட்டு கும்பல்..!! பிடிபட்டது எப்படி..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ரயில்வே பாதை அருகிலுள்ள காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த நான்கு சீன ஆண்கள்,போலீசாரால் 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர். போலீசார் தெரிவித்ததாவது, 36 முதல் 41 வயதுக்குட்பட்ட இவர்கள், ஆகஸ்ட் 8 அன்று மலேசியாவிலிருந்து உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழைந்துள்ளனர். சம்பவ நாளிலேயே ரயில் பாதை மற்றும் புக்கிட் திமா சாலை அருகில் நடத்திய அமலாக்க நடவடிக்கையின்

ரயில் பாதை அருகே பதுங்கிய சீன திருட்டு கும்பல்..!! பிடிபட்டது எப்படி..?? Read More »

சிங்கப்பூரில் கருகிய வாடை!

சிங்கப்பூரில் கருகிய வாடை!! சிங்கப்பூரில் கருகிய வாடை! சிங்கப்பூரின் மேற்கு பகுதியில் கருகிய வாடை அடிப்பதாக பலரால் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜுரோங்,பூன் லே,கிளமெண்டி,தேபான் கார்டன்ஸ் போன்ற இடங்களில் ரசாயனங்கள் எரிவது போன்ற வாசனை அடிக்கடி வருவதாக புகார் எழுந்துள்ளது!அங்குள்ள தொழிற்சாலைகள் தொழிற்பேட்டைகள் மீது சோதனை நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படுவதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு மற்றும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையும் கூறியுள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு!! ஆனால் தற்போதைய நிலவரப்படி காற்றின்

சிங்கப்பூரில் கருகிய வாடை! Read More »

சிங்கப்பூரில் குடியிருப்பு வட்டாரங்களில் அரசாங்கம் எடுத்த புதிய முயற்சிக்கு நிபுணர்கள் வரவேற்பு..!!

சிங்கப்பூரில் குடியிருப்பு வட்டாரங்களில் அரசாங்கம் எடுத்த புதிய முயற்சிக்கு நிபுணர்கள் வரவேற்பு..!! சிங்கப்பூர்: குடியிருப்பு வட்டாரங்களில் வைக்கப்படும் நீல நிறத் தொட்டியானது மறுபயனீட்டுத் திட்டத்தின் மூலம் வைக்கப்பட்டுள்ளது. இதில் சில நேரங்களில் குப்பைகளும் வீசப்படும் நிலைமையானது கொரோனா காலத்தில் இருந்து அதிகரித்து வந்தது. கோவிட் -19 நோய்ப்பரவலுக்கு முன் 2019 ஆம் ஆண்டு காகித, அட்டைப் பெட்டிக் கழிவுகள் சுமார் 1,010 டன்னாக இருந்தது. கடந்த ஆண்டு 1,273 டன்னுக்கு அதிகரித்தது. இதன் மூலம், திரவம், உணவுக்

சிங்கப்பூரில் குடியிருப்பு வட்டாரங்களில் அரசாங்கம் எடுத்த புதிய முயற்சிக்கு நிபுணர்கள் வரவேற்பு..!! Read More »

துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி…!!! பிடிபட்ட மலேசியா லாரி..!!!

துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி…!!! பிடிபட்ட மலேசியா லாரி..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் துவாஸ் சோதனைச் சாவடியில் உள்ள அதிகாரிகள் 2,400 கடத்தப்பட்ட மின்-சிகரெட்டுகள் மற்றும் துணைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். குடிவரவுத் துறையின் ஒருங்கிணைந்த இலக்கு மையத்தின் (ITC) ரகசிய தகவலைத் தொடர்ந்து, துவாஸ் சோதனைச் சாவடியில் உள்ள அதிகாரிகள் நேற்று முன்தினம் (29 ஆம் தேதி)சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியை சோதனையிட்டது. இந்த தகவலை குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA)

துவாஸ் சோதனைச் சாவடியில் அதிரடி…!!! பிடிபட்ட மலேசியா லாரி..!!! Read More »

தந்தையின் முகத்திரையை கிழித்த மகள்..!! அநீதிக்கு கிடைத்த நீதி..!!

தந்தையின் முகத்திரையை கிழித்த மகள்..!! அநீதிக்கு கிடைத்த நீதி..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 70 வயதுடைய ஒருவர், 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளிடம் இருமுறை அநாகரீகமாக நடந்துகொண்டதாக குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார். தற்போது 30 வயதுடைய அந்தப் பெண், தந்தையின் செயல்களால் நீண்ட காலமாக மன உளைச்சலுக்கு ஆளாகி, 21வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறியதாகவும், பின்னர் தனது தந்தையின் தவறுகளை அம்பலப்படுத்த முடிவு செய்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். CLICK HERE 👉👉 சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உயிர்ப்பித்த சிங்கப்பூர் சீன

தந்தையின் முகத்திரையை கிழித்த மகள்..!! அநீதிக்கு கிடைத்த நீதி..!! Read More »