singapor updated news

சிங்கப்பூர் 60வது ஆண்டு விழா:”ஹார்ட் & சோல் SG60″ கண்காட்சி திறப்பு

சிங்கப்பூர் 60வது ஆண்டு விழா:”ஹார்ட் & சோல் SG60″ கண்காட்சி திறப்பு சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், “ஹார்ட் & சோல் SG60″ என்ற முதன்மை கண்காட்சி இன்று (26.08.25) ஆர்ச்சர்ட் நூலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமர் லாரன்ஸ் வோங், சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவமைக்க, மக்கள் அதே ஆர்வத்துடனும் உறுதியுடனும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். “60 ஆண்டுகள் ஒரு நாட்டிற்கு நீண்ட காலம் அல்ல, ஆனால் […]

சிங்கப்பூர் 60வது ஆண்டு விழா:”ஹார்ட் & சோல் SG60″ கண்காட்சி திறப்பு Read More »

பிரதமரின் தேசிய தின உரையில் இளைஞர்கள் கவனித்தது என்ன..??

பிரதமரின் தேசிய தின உரையில் இளைஞர்கள் கவனித்தது என்ன..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சமீபத்திய தேசிய தின பேரணியில் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் உரை மாணவர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. மலாய், மாண்டரின் மற்றும் ஆங்கிலத்தில் அவர் வெளிப்படுத்திய மொழித் திறமையும், உரையின் தனிப்பட்ட வசீகரமும், பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேனல் 8 நிருபர்கள் நடத்திய பேட்டிகளில், மாணவர்கள் ஒருமனதாக அவரின் உரையைப் பாராட்டினர். மேலும் இது குறித்து 18 வயது மாணவி

பிரதமரின் தேசிய தின உரையில் இளைஞர்கள் கவனித்தது என்ன..?? Read More »

சிங்கப்பூரில் அதிரடி சோதனை…!!! சட்டவிரோத உணவு டெலிவரி ஓட்டுநர்கள் கைது..!!

சிங்கப்பூரில் அதிரடி சோதனை…!!! சட்டவிரோத உணவு டெலிவரி ஓட்டுநர்கள் கைது..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சட்டவிரோத உணவு விநியோக ஓட்டுநர்களை கட்டுப்படுத்த மனிதவள அமைச்சகம் தீவு முழுவதும் அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் மூன்று வெளிநாட்டினரைக் காவல்துறை கைது செய்துள்ளது. தேசிய வளர்ச்சி மற்றும் போக்குவரத்துக்கான மூத்த துணை அமைச்சர் சன் சூலிங் பேஸ்புக் பதிவில் தெரிவித்ததாவது, கடந்த வாரம் கிடைத்த புகார்கள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில், தேசிய விநியோக பணியாளர் சங்கத்தால் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் சோதனை

சிங்கப்பூரில் அதிரடி சோதனை…!!! சட்டவிரோத உணவு டெலிவரி ஓட்டுநர்கள் கைது..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு…!! 25 வயது இந்தியர் கைது…!!

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு…!! 25 வயது இந்தியர் கைது…!! சிங்கப்பூர்: சாங்கி விமான நிலைய முனையம் 3-இல் உள்ள ஒரு கடையில் இருந்து $1,500-க்கும் அதிக மதிப்புள்ள பொருட்களைத் திருடியதாக 25 வயது இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். காவல்துறையின் தகவலின்படி, கடந்த மாதம் 16ஆம் தேதி மதியம் 1:40 மணியளவில் சம்பவம் தொடர்பாக புகார் பெறப்பட்டது. விசாரணை மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேகநபரின் அடையாளம் உறுதிசெய்யப்பட்டு, அவர் நாட்டை விட்டு புறப்படும் முன்

சாங்கி விமான நிலையத்தில் திருட்டு…!! 25 வயது இந்தியர் கைது…!! Read More »

தனது விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த Air Asia விமானம்!

தனது விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த Air Asia விமானம்! தனது விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த Air Asia விமானம்! மலேசியாவில் இருந்து தென்கொரியாவின் இன்ச்சியோன் நகருக்கு ஏர் ஏஷியா விமானம் கிளம்பியது. விமானம் தரை இறங்கிய பிறகு விமானத்தில் இருந்த பயணிகள் தாங்கள் வந்தடைய வேண்டிய நகரத்திற்கு வந்து விட்டதாக நினைத்து தங்களது உடைமைகளை எடுக்க தயாரானார்கள். ஆனால் ஏர் ஏஷியா விமானம் தரையிறங்கியதோ அங்கிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில்

தனது விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த Air Asia விமானம்! Read More »

செங்காங் பொங்கோல் ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியது!

செங்காங் பொங்கோல் ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியது! செங்காங் பொங்கோல் இலகு ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியதாக SBS Transit நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று காலை 8 55 மணியளவில் மின்சார கோளாறு காரணமாக இலகு ரயில் சேவை தடை பட்டதாக தகவல் வெளியானது. கடந்த செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 12ஆம் தேதி செங்காங் பொங்கோல் இலகு ரயில் பாதையிலும் வடகிழக்கு பாதையிலும் சேவை பாதிக்கப்பட்டது. CLICK HERE 👉👉 நல்ல சம்பளத்தில் சிங்கப்பூரில் S-Pass

செங்காங் பொங்கோல் ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியது! Read More »

அதிர்ச்சி..!!!காபி கடைக்கு வந்த அழையா விருந்தாளி…!!!

அதிர்ச்சி..!!!காபி கடைக்கு வந்த அழையா விருந்தாளி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் டெக் வை சாலையில் உள்ள பிளாக் 145 காபி கடையில் திடீரென ஒரு பெரிய ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு தோன்றியது. முதலில் கூரையில் இருந்த மலைப்பாம்பு, தரையில் விழுந்ததும் அங்கு குழப்பம் ஏற்பட்டது. துடைப்பம், நாற்காலி, சாக்கு போன்றவற்றைப் பயன்படுத்தி நால்வர் சேர்ந்து பாம்பை கட்டுப்படுத்தி பெரிய பையில் அடைத்தனர். CLICK HERE 👉👉 இந்த வேலைக்கு அனுபவம் தேவை!! சிங்கப்பூரில் S- Pass இல் வேலை வாய்ப்பு!! ஆனால்,

அதிர்ச்சி..!!!காபி கடைக்கு வந்த அழையா விருந்தாளி…!!! Read More »

சீன நாட்டு திருடர்கள் 4 பேர் கைது..!!!

சீன நாட்டு திருடர்கள் 4 பேர் கைது..!!! இந்த மாதம்(ஆகஸ்ட்) 8 ஆம் தேதி சமூக வருகை அட்டைகளை பயன்படுத்தி நான்கு சந்தேக நபர்களும் உட்லண்ட்ஸ் சோதனை சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழைந்தனர். சோவ் கிஃபா மற்றும் சோவ் யிங்குய், 36, ஹீ ஜியாவோ, 38, மற்றும் யாங் சாவோ, 41 ஆகியோர் நான்கு சீன நாட்டினர் ஆவார். இந்த நான்கு பேரும் ரயில் பாதை மற்றும் புக்கிட் திமா சாலையில் ஒரு அமலாக்க நடவடிக்கையின் போது

சீன நாட்டு திருடர்கள் 4 பேர் கைது..!!! Read More »

பொங்கோலில் பயங்கர விபத்து!

பொங்கோலில் பயங்கர விபத்து! பொங்கோலில் பயங்கர விபத்து! பொங்கோலில் இரண்டு வேன்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் 50 வயது குடிமை தற்காப்பு படை அதிகாரி இறந்துவிட்டார். குடிமை தற்காப்பு படை அதிகாரி சம்பவ இடத்திலேயே மாண்டது உறுதி செய்யப்பட்டது. சம்பவம் குறித்து நேற்று காலை 6:45 மணி அளவில் தகவல் கிடைத்தது என காவல்துறை தெரிவித்தது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு வேலை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!!! மோட்டார் சைக்கிள் பின்னால்

பொங்கோலில் பயங்கர விபத்து! Read More »

தோ பாயோவில் லாரி கவிழ்ந்து பரபரப்பு…!!

தோ பாயோவில் லாரி கவிழ்ந்து பரபரப்பு…!! சிங்கப்பூர்: தோ பாயோ மேற்கில் நேற்று (10.08.25) மாலை ஒரு லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. லாரியின் நான்கு சக்கரங்களும் மேல்நோக்கி புரண்ட நிலையில் கிடந்தது. சிங்கப்பூர் சாலை விபத்துகள் பக்கம் பேஸ்புக்கில் பதிவேற்றிய புகைப்படங்களின்படி, சாம்பல் நிற லாரி சாலையின் நடுவில் கவிழ்ந்து, அதன் கண்ணாடி உடைந்து, தரையில் பிரேக் அல்லது உராய்வு அடையாளங்கள் இருப்பது போன்ற தடயங்கள் இருந்தன. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் PCM PERMIT

தோ பாயோவில் லாரி கவிழ்ந்து பரபரப்பு…!! Read More »