செங்காங் பொங்கோல் ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியது!

செங்காங் பொங்கோல் ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியது!

செங்காங் பொங்கோல் இலகு ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியதாக SBS Transit நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8 55 மணியளவில் மின்சார கோளாறு காரணமாக இலகு ரயில் சேவை தடை பட்டதாக தகவல் வெளியானது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 12ஆம் தேதி செங்காங் பொங்கோல் இலகு ரயில் பாதையிலும் வடகிழக்கு பாதையிலும் சேவை பாதிக்கப்பட்டது.

அதேபோல் இன்று காலை 8:55 மணி அளவில் மின்சார கோளாறு காரணமாக இலகு ரயில் சேவை பாதிப்புக்கு உள்ளானது.

சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு கோளாறு சரி செய்யப்பட்டது.


உங்கள் இலகு ரயில் சேவை பன்னிரண்டு முப்பது மணி அளவில் வழக்கு நிலைக்கு திரும்பியதாக SBS Transit நிறுவனம் அதன் facebook பக்கத்தில் பதிவு செய்தது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan