singapore current update

அதிர்ச்சி…!!!சிங்கப்பூரில் 11 வயது சிறுவன் காணாமல் போன பரபரப்பு..!!

அதிர்ச்சி…!!!சிங்கப்பூரில் 11 வயது சிறுவன் காணாமல் போன பரபரப்பு..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மரைன் டெரஸ் பகுதியில் வசிக்கும், ஆட்டிசம் மற்றும் ADHD பாதிப்புடன் வாழும் 11 வயது சிறுவன் ஹேரில், கடந்த 24 மணி நேரமாக காணவில்லை. குடும்பத்தினர் கூறுகையில், சிறுவன் அரிதாகவே தனியாக வெளியே செல்லக் கூடியவர் என்றும், எப்போதும் யாரோ ஒருவர் அவனுடன் இருப்பார் என்றும் கூறியுள்ளனர். ஆனால் நேற்று (29.08.25) காலை 11 மணியளவில், அந்தச் சிறுவன் திடீரென வீட்டிலிருந்து தனியாக வெளியேறியுள்ளான். சிசிடிவி […]

அதிர்ச்சி…!!!சிங்கப்பூரில் 11 வயது சிறுவன் காணாமல் போன பரபரப்பு..!! Read More »

தீபாவளியைக் கொண்டாட தயாரா சிங்கப்பூர் மக்களே..!!

தீபாவளியைக் கொண்டாட தயாரா சிங்கப்பூர் மக்களே..!! சிங்கப்பூரில் தீபாவளி ஒளியூட்டு நிகழ்ச்சி அடுத்த வாரம் சனிக்கிழமை (செப்டம்பர் 6) சிராங்கூன் சாலையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சி மாலை 6:30 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நடக்கும். அனைவருக்கும் அனுமதி இலவசம். பெரும்பாலான அலங்காரங்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுவிட்டன. பிரம்மாண்ட வரவேற்பு அலங்காரங்கள் மட்டும் வேலைப்பாடு மீதமிருக்கிறது.   Follow us on : click here  WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14  Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0  Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

தீபாவளியைக் கொண்டாட தயாரா சிங்கப்பூர் மக்களே..!! Read More »

சிங்கப்பூரில் நிலத்தின் மதிப்பு கட்டணம் அதிகரிப்பு..!!!

சிங்கப்பூரில் நிலத்தின் மதிப்பு கட்டணம் அதிகரிப்பு..!!! சிங்கப்பூரில் பெரும்பாலான நிலங்களுக்கான நில மதிப்பு கூட்டப்பட்ட கட்டணம் அடுத்து 6 மாதங்களில் அதிகரிக்கப்படும். தலைமை மதிப்பீட்டாளரை மதிப்பாய்வு செய்து கலந்து ஆலோசித்த பிறகு, இந்த ஆண்டு(2025) செப்டம்பர் முதல் அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 28 வரை சில நிலங்களுக்கான நில மதிப்பீட்டு கட்டணங்களை அதிகாரிகள் சரி செய்ததாக சிங்கப்பூர் நில ஆணையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. வணிக நிலங்களுக்கான நில மதிப்பு கூட்டப்பட்ட கட்டடம் சராசரியாக 0.1% அதிகரிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் நிலத்தின் மதிப்பு கட்டணம் அதிகரிப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் மூடப்படும் என அறிவிப்பு – பணியாளர்களின் நிலை என்ன?

சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் மூடப்படும் என அறிவிப்பு – பணியாளர்களின் நிலை என்ன? சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல் மிராமார் இந்த ஆண்டு(2025) அக்டோபர் மாதம் இறுதியில் மூடப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. நீண்ட பரிசீலனைக்குப் பிறகு இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஹோட்டலும் உணவு தான ஊழியர் சங்கமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த செயலின் மூலமாக 108 பேர் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும். ஹோட்டல் மெராமா் சிங்கப்பூரின் நிர்வாக இயக்குனர் கென் லிம்

சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் மூடப்படும் என அறிவிப்பு – பணியாளர்களின் நிலை என்ன? Read More »

சிங்கப்பூரில் உள்ள வணிக நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!! ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூரில் உள்ள வணிக நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!! ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூர்: சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேசா டிராவல்ஸின் வணிக உரிமம் ரத்து செய்யப்பட்டதாக கூறியுள்ளது. உள்ளூரில் இயங்கி வரும் பயண நிறுவனம் பயண முகமைகள் சட்டத்தை மீறியதற்காக நேற்று (28ஆம் தேதி) சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வணிக உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. காரணம்: தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகள் மற்றும் வருடாந்திர வணிக

சிங்கப்பூரில் உள்ள வணிக நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!! ஏன்? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

சிங்கப்பூரில் புதிய தடுப்பூசி திட்டம்…!! வயதுவந்தோருக்கு கூடுதல் பாதுகாப்பு…!!

சிங்கப்பூரில் புதிய தடுப்பூசி திட்டம்…!! வயதுவந்தோருக்கு கூடுதல் பாதுகாப்பு…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அடுத்த மாதம் முதல், சிங்கப்பூரின் தேசிய வயதுவந்தோர் நோய்த்தடுப்பு அட்டவணை (NAIS) திட்டத்தில் இரண்டு புதிய தடுப்பூசிகள் சேர்க்கப்படுகின்றன. அவை ஷிங்கிரிக்ஸ், ஷிங்கிள்ஸ் நோயிலிருந்து பாதுகாக்கவும், மற்றும் PCV20, நிமோகாக்கால் நோயிலிருந்து பாதுகாக்கவும் பயன்படும். இத்தடுப்பூசிகள் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. இதற்கு தகுதியுள்ள குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் உள்ளூர் பொது சுகாதார மையங்கள் மற்றும் குடும்ப மருத்துவமனைகளில் மானியத்துடன் இந்த

சிங்கப்பூரில் புதிய தடுப்பூசி திட்டம்…!! வயதுவந்தோருக்கு கூடுதல் பாதுகாப்பு…!! Read More »

சிங்கப்பூரில் போக்குவரத்து விபத்து இறப்பு கணக்கெடுப்பு..!!!

சிங்கப்பூரில் போக்குவரத்து விபத்து இறப்பு கணக்கெடுப்பு..!!! சிங்கப்பூர்: இந்த ஆண்டின்(2025) முதல் ஆறு மாதங்களில் வயதான பாதசாரிகள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விபத்துகள் அதிகரித்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை தரவுகள் காட்டுகின்றன. வயதான பாதசாரிகள் விபத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18.4 விழுக்காடு அதிகரித்து 116 ஆக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் 15 வயதை உடைய பாதசாரிகள் போக்குவரத்து விபத்தின் காரணமாக இறந்துள்ளனர். இது கடந்த ஆண்டு(2024) ஒப்பிடும்போது போக்குவரத்து விபத்து இறப்பிற்கான விகிதம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் போக்குவரத்து விபத்து இறப்பு கணக்கெடுப்பு..!!! Read More »

சிங்கப்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

சிங்கப்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் வனவிலங்கு சரணாலயத்தின் (WRS) முன்னாள் உதவி இயக்குநர் கோ மெங் க்வீ (53), மற்றும் அசென்ஷன் இன்ஜினியரிங் சர்வீசஸ் இயக்குநர் இங் இயோவ் செங், தலா ஒரு ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என வெள்ளிக்கிழமை (29.08.25) மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2014 ஜூன் மாதத்தில், அசென்ஷன் நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கில், Ng நிறுவனர் கோவுக்கு S$20,000 வழங்கியதாக அரசு தரப்பு நிரூபித்தது.

சிங்கப்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!! Read More »

சிங்கப்பூர் சினிமா சந்தையில் அதிர்ச்சி..!!

சிங்கப்பூர் சினிமா சந்தையில் அதிர்ச்சி..!! சிங்கப்பூர்: கேத்தே சினிப்ளெக்ஸ் உரிமையாளர் mm2 ஆசியா, 2025 நிதியாண்டில் S$122.4 மில்லியன் நிகர இழப்பை சந்தித்துள்ளதாக வியாழக்கிழமை (28.08.25) வெளியிட்ட நிதி அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இருந்த S$1.9 மில்லியன் இழப்பிலிருந்து இது மிகப் பெரிய உயர்வாகும். 2025 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், குழுமத்தின் மொத்த வருவாய் S$165.1 மில்லியனாக குறைந்துள்ளது. இது 2024 இல் இருந்த S$191.8 மில்லியனுடன் ஒப்பிடும்போது 13.9 சதவீதம்

சிங்கப்பூர் சினிமா சந்தையில் அதிர்ச்சி..!! Read More »

சிங்கப்பூரில் குத்தகை நீட்டிப்பு..!!! எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்

சிங்கப்பூரில் குத்தகை நீட்டிப்பு..!!! எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் சிங்கப்பூர்: மலேசியாவின் விவசாயம் மற்றும் உணவு பொருள் அமைப்பில் பாசில் பாஞ்சாங் பழம் மற்றும் காய்கறி மொத்த விற்பனை மையம் ஜூரோங் மீன்பிடி துறைமுகம் ஆகியவை மொத்த விற்பனை மையங்களாக உள்ளன. நாடு முழுவதும் உள்ள பல்பொருள் அங்காடிகள் சந்தைகள் உணவகங்கள் மற்றும் உணவு நிறுவனங்களுக்கு உணவு வழங்குகின்றன என்று உணவு நிறுவனம் இன்று (29ஆம் தேதி) ஒரு செய்தி குறிப்பில்

சிங்கப்பூரில் குத்தகை நீட்டிப்பு..!!! எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் Read More »