singapore current update

செம்பவாங் ஹார்ட் ஸ்பிரிங்ஸ் பூங்கா விரிவாக்கமடைகிறதா…???

செம்பவாங் ஹார்ட் ஸ்பிரிங்ஸ் பூங்கா விரிவாக்கமடைகிறதா…??? சிங்கப்பூர்: வடக்கு சிங்கப்பூரில் அடுத்த சில ஆண்டுகளில் பல்வேறு மேம்பாடுகள் நடைபெறவிருக்கின்றன. செம்பவாங் ஹாட் ஸ்பிரிங்ஸ் பூங்கா விரிவுபடுத்தப்படுவதோடு, உட்லேண்ட்ஸில் உள்ள முன்னாள் ராயல் மலாயன் கடற்படைத் தள நிர்வாகக் கட்டிடம் சமூக மையமாக மாற்றப்பட உள்ளது. செம்பவாங் GRC-யை வழிநடத்தும் சுகாதார அமைச்சர் ஓங் யே குங், URA 2025 வரைவு மாஸ்டர் பிளான் கண்காட்சியின் கடைசி நாளான இன்று (31.08.25), சமூக ஊடகத்தில் இந்த தகவலை பகிர்ந்தார். […]

செம்பவாங் ஹார்ட் ஸ்பிரிங்ஸ் பூங்கா விரிவாக்கமடைகிறதா…??? Read More »

அதிர்ச்சி..!! கடலில் மிதந்த சிறுவன்..!! என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..

அதிர்ச்சி..!! கடலில் மிதந்த சிறுவன்..!! என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்.. சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை (29.08.25) காணாமல் போன 11 வயது சிறுவன் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை இரவு கிழக்கு கடற்கரை பூங்காவிற்கு அருகில் கடலில் சிறுவனின் உடல் மிதந்தது. போலீசார் தெரிவித்ததாவது, சனிக்கிழமை (30.08.95) இரவு சுமார் 9:55 மணியளவில், கிழக்கு கடற்கரை பூங்காவில் ஒருவர் உதவி தேவைப்படுவதாக தகவல் வந்ததாக கூறினர். சிவில் பாதுகாப்புப்

அதிர்ச்சி..!! கடலில் மிதந்த சிறுவன்..!! என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்.. Read More »

எலி பிரச்சினைக்கு முடிவு காணும் பாசிர் ரிஸ்–சாங்கி நகர சபை

எலி பிரச்சினைக்கு முடிவு காணும் பாசிர் ரிஸ்–சாங்கி நகர சபை சிங்கப்பூர்: பாசிர் ரிஸ் மேற்கில் அதிகரித்து வரும் எலிப் பிரச்சினையை சமாளிக்க, இரவு நேர நடவடிக்கைகள், உணவுக் கழிவுக் கட்டுப்பாடுகள் மற்றும் சமூகக் கல்வி சேவைகள் அடங்கிய ஒருங்கிணைந்த உத்தி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலக அமைச்சர் மற்றும் பாசிர் ரிஸ்–சாங்கி குழுமத்தின் அடிமட்ட ஆலோசகர் இந்திராணி ராஜா, ஆகஸ்ட் 31 அன்று எலியாஸ் மாலில் Ratfix! பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இது குறித்து அவர் பேசுகையில்,

எலி பிரச்சினைக்கு முடிவு காணும் பாசிர் ரிஸ்–சாங்கி நகர சபை Read More »

ஹாங்காங் டிராமா போல நடந்த மோசடி…!! சிங்கப்பூர் பெண் மோசடி வலையில் சிக்கியது எப்படி..??

ஹாங்காங் டிராமா போல நடந்த மோசடி…!! சிங்கப்பூர் பெண் மோசடி வலையில் சிக்கியது எப்படி..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஒரு உற்பத்தி நிபுணர் ஹாங்காங் நாடகத்தைப் போல நிகழ்ந்த மோசடியில் சிக்கினார். விமான ஊழியர்களாகவும் பின்னர் காவல்துறை அதிகாரிகளாகவும் நடித்த மோசடி செய்பவர்கள், பணமோசடி வழக்கில் தொடர்புடையவர் என குற்றம் சாட்டி S$47,500 பணத்தை ஒப்படைக்குமாறு கோரினர். திருமதி சென் (புனைப்பெயர்) வயது 40, அந்த அனுபவத்தை நினைவுகூரும் போதும் இன்னும் பயம் அடைகிறார்.“முதலில் இது மோசடி என்று

ஹாங்காங் டிராமா போல நடந்த மோசடி…!! சிங்கப்பூர் பெண் மோசடி வலையில் சிக்கியது எப்படி..?? Read More »

ஆன்லைன் ஸ்கேம்..!!! கிளிக்கில் கவர்ச்சி… அடுத்த நொடியே களவு..!!! என்ன நடக்குது..??

ஆன்லைன் ஸ்கேம்..!!! கிளிக்கில் கவர்ச்சி… அடுத்த நொடியே களவு..!!! என்ன நடக்குது..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்கள்,உடனடி செய்தி தளங்கள்,தொலைபேசிகள்,ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் போன்றவற்றை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களைச் சிக்கவைக்கின்றனர் என்று காவல்துறை தரவு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்பட்ட மோசடி மற்றும் சைபர் கிரைம் புள்ளி விவரங்கள், மோசடிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் தளங்கள் மெட்டாவிற்கு சொந்தமான facebook, instagram,whatsapp எனக் காட்டுகின்றன. கிட்டத்தட்ட சுமார் 37% வழக்குகள் இத்தளங்கள் மூலமாகவே

ஆன்லைன் ஸ்கேம்..!!! கிளிக்கில் கவர்ச்சி… அடுத்த நொடியே களவு..!!! என்ன நடக்குது..?? Read More »

சிங்கப்பூரில் தனியார் வாகன ஓட்டுனருக்கு பெண்ணால் கிடைத்த பதிலடி..!!!

சிங்கப்பூரில் தனியார் வாகன ஓட்டுனருக்கு பெண்ணால் கிடைத்த பதிலடி..!!! சிங்கப்பூர்: ஹூவாங் ஜிக்சின் என்ற பெண் ஒரு நாள் காலை 7 6 மணிக்கு கடந்த மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல தனியார் கார் ஹெய்லிங் தளமான TADA வழியாக செல்ல ஒரு டாக்ஸியை அழைத்ததாக சேனல் 8 செய்திகளிடம் தெரிவித்துள்ளார். இந்த வழித்தடம்மானது அந்த பெண்ணின் வீட்டில் இருந்து அவரது மகளின் பள்ளிக்கு செல்லும் வழியாகும். பிக்கப் இடம் தெளிவாக தெரிவிக்கப்படாததால் பெண் ஓட்டுனர் தொலைபேசியில்

சிங்கப்பூரில் தனியார் வாகன ஓட்டுனருக்கு பெண்ணால் கிடைத்த பதிலடி..!!! Read More »

காகசஸில் தோன்றிய 8,000 ஆண்டுகள் பழமையான சிவப்பு ஒயின் வரலாறு..!!!

காகசஸில் தோன்றிய 8,000 ஆண்டுகள் பழமையான சிவப்பு ஒயின் வரலாறு..!!! 1990களில் ஆசியாவில் குறிப்பாக, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் சிவப்பு ஒயின் பிரபலமடைந்தது. 2000 களின் முற்பகுதியில் முக்கிய ஏற்றுக் கொள்ளலை பெற்றது. 2010 இல் வேகமாக இதன் வளர்ச்சி இருந்தது. சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார மாற்றங்களுடன் நெருக்கமாக பிணைந்து வளர்ந்து வந்தது. கடந்த சில தசாப்தங்களாக சிங்கப்பூரின் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி அதிகரித்து பெரும் செலவழிப்பு வருமானம் மற்றும் உலகளாவிய வாழ்க்கை முறைகளுக்கு

காகசஸில் தோன்றிய 8,000 ஆண்டுகள் பழமையான சிவப்பு ஒயின் வரலாறு..!!! Read More »

சிங்கப்பூரில் வெள்ள அபாயத்தை தடுக்க மேற்கொள்ளப்படும் மாபெரும் திட்டம்..!!!

சிங்கப்பூரில் வெள்ள அபாயத்தை தடுக்க மேற்கொள்ளப்படும் மாபெரும் திட்டம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் நகர-கிழக்கு கடற்கரையின் முதல் ஆய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பொதுப் பயன்பாட்டு வாரியம் (PUB) தெற்கு கடற்கரை மற்றும் சாங்கிக்கான விரிவான கடலோரப் பாதுகாப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் அதிகரிக்கும் அபாயத்தை சமாளிக்க 2030 முதல் இந்த நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. கடல் மட்ட உயர்வு அபாயம் ஆய்வுகளின்படி, 2100ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் கடல் மட்டம் 1.15 மீட்டர் உயரக்கூடும். மேலும் புயல்கள் மற்றும்

சிங்கப்பூரில் வெள்ள அபாயத்தை தடுக்க மேற்கொள்ளப்படும் மாபெரும் திட்டம்..!!! Read More »

சிங்கப்பூரில் நல்லாசிரியர் விருது விழா..!!!

சிங்கப்பூரில் நல்லாசிரியர் விருது விழா..!!! சிங்கப்பூரில் இன்று(30, ஆகஸ்ட்) தமிழ் முரசு, சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சி குழு ஆகியவை இணைந்து நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடத்தியுள்ளது. இவ்விழாவில் நல்லாசிரியர் விருதுக்காக 180 ஆசிரியர்கள் மொத்தம் 543 நியமனங்களை பெற்றனர். நான்கு தமிழாசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. தொடக்கப்பள்ளி பிரிவில் ஜியேமின் தொடக்கப்பள்ளி ஆசிரியர் அ. காயத்ரியும் வெஸ்ட் வியூ தொடக்கப்பள்ளி ஆசிரியர் நூர்மனிஷா சர்மனியும் விருது

சிங்கப்பூரில் நல்லாசிரியர் விருது விழா..!!! Read More »

இந்தோனேசியாவில் நீடிக்கும் ஆர்ப்பாட்டம் – சிங்கப்பூர் அறிவுறுத்தியது என்ன?

இந்தோனேசியாவில் நீடிக்கும் ஆர்ப்பாட்டம் – சிங்கப்பூர் அறிவுறுத்தியது என்ன? சிங்கப்பூர்: இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29, 2025) பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. டெலிவரி ஓட்டுனர் ஒருவர் போலீஸ் வாகனத்தில் மோதி இறந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இந்த போராட்டத்தில் கலவரக்காரர்களுக்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசி அதிகாரிகள் அமைதிப்படுத்த முயன்றனர். மேலும் ஜனாதிபதி அமைதிக்கு அழைப்பு விடுத்தார். வியாழக்கிழமை(28 ஆம் தேதி) தலைநகர் ஜகார்த்தாவில் குறைந்த ஊதியம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆடம்பரமான சலுகைகள் மற்றும்

இந்தோனேசியாவில் நீடிக்கும் ஆர்ப்பாட்டம் – சிங்கப்பூர் அறிவுறுத்தியது என்ன? Read More »