singapore news today update

திடீரென மயங்கிய டாக்ஸி ஓட்டுநர்..!! பயணிகளின் நிலை என்ன..??

திடீரென மயங்கிய டாக்ஸி ஓட்டுநர்..!! பயணிகளின் நிலை என்ன..?? சிங்கப்பூரில் மார்ச் 16ஆம் தேதி கார் தஞ்சோங் ரூ சாலை, மேயர் ரோடு மற்றும் போர்ட் ரோடு சாலையின் சந்திப்பில் கிராப் டாக்ஸி ஒன்று டிரைவர் மயங்கிய காரணத்தினால் நிலை தடுமாறியது. இந்த சம்பவமானது இரவு 09:30 மணி அளவில் நடந்தது. டாக்ஸி டிரைவர் இரண்டு பயணிகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென அவர் மயங்கி விட்டார் இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த போக்குவரத்து […]

திடீரென மயங்கிய டாக்ஸி ஓட்டுநர்..!! பயணிகளின் நிலை என்ன..?? Read More »

சிங்கப்பூரில் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!

சிங்கப்பூரில் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! சிங்கப்பூரில் 2024 ஆம் ஆண்டு ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் மானபங்க செயல்கள் குறித்த குற்றங்கள் அதிகமாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு 1,427 வழக்குகள் பதிவாகி இருந்தது ஆனால் 2025 ஆம் ஆண்டு அதனை எண்ணிக்கையானது 1,531 ஆக உயர்ந்திருக்கிறது. சிங்கப்பூரில் ஒரு நாளைக்கு நான்கு வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக தரவு மூலமாக தெரிய வந்துள்ளது. CLICK HERE👉👉இந்தியா டிரைவிங் லைசன்ஸ் தேவை..!! சிங்கப்பூர் PSA வில் வேலை

சிங்கப்பூரில் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! Read More »

சிங்கப்பூருக்கு PCM PERMIT இல் செல்லலாமா..??

சிங்கப்பூருக்கு PCM PERMIT இல் செல்லலாமா..?? பலரும் நம்மிடம் கேட்கும் கேள்வி சிங்கப்பூர் வேலைக்கு pcm பார்மெட்டில் செல்லலாமா? சிங்கப்பூர் செல்வதற்கு பல பர்மிட்டுகள் உள்ளது. அதில் ஒன்றுதான் இந்த PCM பர்மிட். இந்த பதிவில் இதில் செல்வதால் உள்ள நன்மை தீமைகளை பற்றி பார்க்கலாம். சிங்கப்பூர் பற்றிய அனைத்து தகவல்களையும் தினந்தோறும் நாங்கள் பதிவிட்டு வருகிறோம். சிங்கப்பூருடைய அப்டேட்டுகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து நமது இணைய பக்கத்தில் இணைந்திருங்கள். CLICK HERE👉👉20 வயது முதல் பிறந்தவர்களுக்கு சிங்கப்பூரில்

சிங்கப்பூருக்கு PCM PERMIT இல் செல்லலாமா..?? Read More »

சிங்கப்பூரில் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் தடை..!! பயனர்களின் நிலை என்ன..??

சிங்கப்பூரில் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் தடை..!! பயனர்களின் நிலை என்ன..?? சிங்கப்பூரில் இன்று(மார்ச் 19) நண்பகலில் இருந்து DBS மற்றும் SV வங்கிகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. அந்த வங்கிகளின் பயனாளர்கள் சிலர் இந்த இடையூறு குறித்த புகார்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். பயனாளர்கள் வங்கி செயலியில் கணக்கு தகவல்கள் பார்ப்பதற்கும், பணப்பரிமாற்றம் செய்வதற்கும் அல்லது PayNow ஆப்ஷனை பயன்படுத்தவும் முடியவில்லை என்று கூறியுள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை

சிங்கப்பூரில் டிஜிட்டல் வங்கிச் சேவைகள் தடை..!! பயனர்களின் நிலை என்ன..?? Read More »

வருவாய் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனை..!! கையும் களவுமாக சிக்கிய பெண்..!!

வருவாய் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனை..!! கையும் களவுமாக சிக்கிய பெண்..!! சிங்கப்பூரில் சரக்கு மற்றும் சேவை வரிகளின் பணத்தைத் திரும்பப் பெறுவதில் ஏற்பட்டுள்ள மோசடியை தடுக்கும் முயற்சியை, நேற்று முன்தினமான மார்ச் 17ஆம் தேதி அன்று சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (IRAS) நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தியது. இந்த நடைமுறையின் காரணமாக வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் மோசடி செய்ததாக  56 வயதுடைய பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது

வருவாய் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனை..!! கையும் களவுமாக சிக்கிய பெண்..!! Read More »