திடீரென மயங்கிய டாக்ஸி ஓட்டுநர்..!! பயணிகளின் நிலை என்ன..??
திடீரென மயங்கிய டாக்ஸி ஓட்டுநர்..!! பயணிகளின் நிலை என்ன..?? சிங்கப்பூரில் மார்ச் 16ஆம் தேதி கார் தஞ்சோங் ரூ சாலை, மேயர் ரோடு மற்றும் போர்ட் ரோடு சாலையின் சந்திப்பில் கிராப் டாக்ஸி ஒன்று டிரைவர் மயங்கிய காரணத்தினால் நிலை தடுமாறியது. இந்த சம்பவமானது இரவு 09:30 மணி அளவில் நடந்தது. டாக்ஸி டிரைவர் இரண்டு பயணிகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென அவர் மயங்கி விட்டார் இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த போக்குவரத்து […]
திடீரென மயங்கிய டாக்ஸி ஓட்டுநர்..!! பயணிகளின் நிலை என்ன..?? Read More »





