வருவாய் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனை..!! கையும் களவுமாக சிக்கிய பெண்..!!
வருவாய் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனை..!! கையும் களவுமாக சிக்கிய பெண்..!! சிங்கப்பூரில் சரக்கு மற்றும் சேவை வரிகளின் பணத்தைத் திரும்பப் பெறுவதில் ஏற்பட்டுள்ள மோசடியை தடுக்கும் முயற்சியை, நேற்று முன்தினமான மார்ச் 17ஆம் தேதி அன்று சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (IRAS) நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தியது. இந்த நடைமுறையின் காரணமாக வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் மோசடி செய்ததாக 56 வயதுடைய பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது […]
வருவாய் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனை..!! கையும் களவுமாக சிக்கிய பெண்..!! Read More »


