இச்சம்பவம் குறித்து பிப்ரவரி 9 – ஆம் தேதி மாலை 4:27 மணி அளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆகாஷ் விமான பயணத்தின்போது, பணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.
அவ்வாறு அவர் செய்ததை நிறுத்திக் கொள்ளுமாறு அந்தப் பணிப்பெண் அந்த நபரிடம் கூறிவிட்டு அவரது வேலைகளைப் பார்க்க சென்றுள்ளார். ஆனால் அந்த நபர் மேலும் அந்தப் பெண்ணை மறித்து தொல்லை தரும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.