சிங்கப்பூரில் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் உயர்வு..!!
சிங்கப்பூரில் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் உயர்வு..!! சிங்கப்பூரில் மின்சாரம் மற்றும் நகர எரிவாயு கட்டணங்கள் போன்றவைகளின் விலையானது உயர வாய்ப்புள்ளது என்று எரிசக்தி சந்தை ஆணையம் (EMA) தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் சூழல் காரணமாக, வரும் இரண்டாம் காலாண்டுக்கு பிறகு கட்டணங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் ஆணையம் கூறியுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் பெண்களுக்கு மருத்துவத்துறையில் வேலை வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! சிங்கப்பூர் தனது எரிசக்தி சேவைகளுக்கு இறக்குமதியை மட்டுமே பெரிதாக நம்பி உள்ளது. […]
சிங்கப்பூரில் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் உயர்வு..!! Read More »



