singaporenews

ஹோம் டீம் வாழ்க்கைத் தொழில் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து…!!!

ஹோம் டீம் வாழ்க்கைத் தொழில் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் ஹோம் டீம் வாழ்க்கைத் தொழில் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்த 20 பேர் வெளியேற்றப்பட்டனர். நேற்று இரவு சுமார் 11.55 மணியளவில் 178 நீல் சாலையில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் மின்சார விநியோக அறையில் இருந்த ஒரு மின் பலகத்தில் தீப்பிடித்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை […]

ஹோம் டீம் வாழ்க்கைத் தொழில் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து…!!! Read More »

ஆயர் ராஜா எக்ஸ்பிரஸ்வேயில் விபத்து!!

ஆயர் ராஜா எக்ஸ்பிரஸ்வேயில் விபத்து!! ஆயர் ராஜா விரைவுச்சாலையில் (AYE) லாரி,3 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த நால்வரை தேசியப் பல்கலைகழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் 31 வயதுக்கும் 54 வயதுக்குட்பட்டவர்கள். இச்சம்பவம் குறித்து ஜூன் 5 ஆம் தேதி சுமார் 5.40 மணியளவில் தகவல் வந்ததாக குடிமைத் தற்காப்புப் படை 8 world செய்தித்தளத்திடம் கூறியது. இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. Follow us on :

ஆயர் ராஜா எக்ஸ்பிரஸ்வேயில் விபத்து!! Read More »

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மீது குற்றச்சாட்டு…!!

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மீது குற்றச்சாட்டு…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த எதிஹாட் ஏர்வேஸ் விமானத்தில் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த 22 வயதான அசிம் ஷா அபுபாக்கர் ஷா மீது தவறான தகவல்களை வெளியிட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி விமானத்தை வெடிகுண்டு மூலம் தகர்க்கப் போவதாக அசிம் சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக்

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் மீது குற்றச்சாட்டு…!! Read More »

தனது குழந்தைக்கு பள்ளியில் அட்மிஷன் கிடைப்பதற்காக தாய் செய்த செயல்…!!!

தனது குழந்தைக்கு பள்ளியில் அட்மிஷன் கிடைப்பதற்காக தாய் செய்த செயல்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பெண் ஒருவர் தனது மகளை தொடக்கநிலை பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதற்காக தவறான முகவரியைக் கொடுத்துள்ளார். இதற்காக 41 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு, தொடக்கப்பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு அவர் தவறான முகவரியைக் கொடுத்தார். தனது மகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காகவே அவர் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது. பள்ளியில் குறிப்பிட்ட இடங்களுக்கு அதிகமான விண்ணப்பங்கள்

தனது குழந்தைக்கு பள்ளியில் அட்மிஷன் கிடைப்பதற்காக தாய் செய்த செயல்…!!! Read More »

விமானத்தில் சக பயணியின் உடைமைகளை திருடியதாக இருவர் கைது!!

விமானத்தில் சக பயணியின் உடைமைகளை திருடியதாக இருவர் கைது!! கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூருக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் சக பயணியின் உடமைகளை திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் சீனாவைச் சேர்ந்த இருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. 35 வயதுடைய நபர் ஒருவர் ஒரு பெண்ணின் பையில் இருந்து பொருட்களை எடுப்பதை சக பயணிகளில் இருவர் கண்டுள்ளனர். விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அந்த பையை ஒரு பெண் எடுப்பதை கண்ட அவர்கள் அந்த பையின் உரிமையாளர் அவர்கள் கண்ட

விமானத்தில் சக பயணியின் உடைமைகளை திருடியதாக இருவர் கைது!! Read More »

ByteDance food poisoning வழக்கு!! உணவு வழங்கிய நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது!!

ByteDance food poisoning வழக்கு!! உணவு வழங்கிய நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது!! ByteDance நிறுவனத்திற்கு உணவு வழங்கிய இரண்டு நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அந்த உணவை உண்ட ByteDance ஊழியர்களுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டது.சுமார் 130 ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வயிற்றுக் கோளாறு எனும் Gastroenteritis அறிகுறிகள் இருந்தன. பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 57 பேர் சம்பவம் நடந்த தினத்தன்றே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உணவு

ByteDance food poisoning வழக்கு!! உணவு வழங்கிய நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது!! Read More »

Singapore Pools அறிமுகம் செய்துள்ள புதிய வகை விளையாட்டு!!

Singapore Pools அறிமுகம் செய்துள்ள புதிய வகை விளையாட்டு!! Toto Match எனும் புது வகை Toto விளையாட்டை Singapore Pools அறிமுகம் செய்துள்ளது.அதற்கான விற்பனை ஜூன் 10 ஆம் தேதி தொடங்கும். அதன் முடிவுகள் ஜூன் 12 ஆம் தேதி வெளியாகும்.Toto விளையாட்டில் குறிப்பிட்ட பரிசுத் தொகையை பெற வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்.இதன் காரணமாக புதிய விளையாட்டை அறிமுகம் செய்துள்ளதாக Singapore Pools அதன் இணையப்பக்கத்தில் தெரிவித்துள்ளது. தற்போது அமலில் உள்ள Toto விளையாட்டைப்போல் Toto Match

Singapore Pools அறிமுகம் செய்துள்ள புதிய வகை விளையாட்டு!! Read More »

செங்காங்கில் மூதாட்டி கொலை..!!!கைதான நபர் மீது நீதி மன்றத்தில் குற்றச்சாட்டு…!!

செங்காங்கில் மூதாட்டி கொலை..!!!கைதான நபர் மீது நீதி மன்றத்தில் குற்றச்சாட்டு…!! சிங்கப்பூர்:செங்காங்கில் உள்ள வீட்டில் 79 வயது மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். இறந்த மூதாட்டியின் பெயர் வாங் ஹௌ கீவ் என கூறப்படுகிறது. அவரை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் யுயென் லி என அடையாளம் காணப்பட்ட 44 வயது நபர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் ஜூன் 1,2025 அன்று நடந்தது. ஃபெர்ன்வேல் சாலையின் பிளாக் 465B, வீட்டிலிருந்து முற்பகல் 11.50 மணிக்கு அழைப்பு

செங்காங்கில் மூதாட்டி கொலை..!!!கைதான நபர் மீது நீதி மன்றத்தில் குற்றச்சாட்டு…!! Read More »

ஹோட்டல் அறைக்கு பழத்தை எடுத்துச் சென்ற சுற்றுலா பயணிக்கு S$200 அபராதம்..!!!

ஹோட்டல் அறைக்கு பழத்தை எடுத்துச் சென்ற சுற்றுலா பயணிக்கு S$200 அபராதம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்குள் டுரியான் பழத்தை கொண்டு வந்ததற்காக சுற்றுலாப் பயணி ஒருவருக்கு S$200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அனுபவத்தை சீனப் பெண் ஒருவர் சீன சமூக ஊடக தளமான சியாவோஹோங்ஷுவில் பகிர்ந்து கொண்டார். விடுமுறையில் இருந்தபோது அவர் ஒரு டுரியான் பழத்தை வாங்கினார். கடையில் உட்கார்ந்து சாப்பிட இடம் இல்லாததால், அதை ஹோட்டலுக்கு எடுத்துச் சென்றார். ஹோட்டல் அறையை சுத்தம் செய்பவர்

ஹோட்டல் அறைக்கு பழத்தை எடுத்துச் சென்ற சுற்றுலா பயணிக்கு S$200 அபராதம்..!!! Read More »

கார் ஒன்றுடன் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த சைக்கிளோட்டி…!!!

கார் ஒன்றுடன் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த சைக்கிளோட்டி…!!! சிங்கப்பூர்:அல்ஜூனிட் சாலை மற்றும் சிம்ஸ் அவென்யூ சந்திப்பில் கார் ஒன்றுடன் ஏற்பட்ட விபத்தில் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்தார். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை(ஜூன் 1) நடந்தது. விபத்தில் சிக்கிய 50 வயதான சைக்கிள் ஓட்டுநர் டான் டோக் செங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து குறித்து மாலை சுமார் 5.05 மணிக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையினரும் சிங்கப்பூர் குடிமைத்

கார் ஒன்றுடன் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த சைக்கிளோட்டி…!!! Read More »