singaporenews

சிங்கப்பூரின் சாங்கி ஏர்போர்ட்டில் கண்ணை கவரும் மூங்கில் தோட்டம்..!!!

சிங்கப்பூரின் சாங்கி ஏர்போர்ட்டில் கண்ணை கவரும் மூங்கில் தோட்டம்..!!! சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் கண்களை கவரும் விதமாக புதிய ஒரு முயற்சி உருவாக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் உலகின் முதல் வெளிப்புற மூங்கில் தோட்டம் சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பசுமையான ஓய்வு இடம் சாங்கி விமான நிலையம் உள்ளே அமைந்துள்ளது என்பதால் பயணிகள் மற்றும் பார்வையாளர்களை எளிதில் காண இயலும். CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் welder வேலை வாய்ப்பு!! […]

சிங்கப்பூரின் சாங்கி ஏர்போர்ட்டில் கண்ணை கவரும் மூங்கில் தோட்டம்..!!! Read More »

ராஃபிள்ஸ் நகரில் பரபரப்பு..!!! அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…!!!

ராஃபிள்ஸ் நகரில் பரபரப்பு..!!! அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஃபிள்ஸ் நகர கோபுரத்தில், இன்று காலை ஏற்பட்ட கேபிள் உடைப்பு விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ நேரத்தில், துப்புரவு பணியாளர் ஒருவர் தொங்கும் மேடையில் இருந்து கட்டிடத்தின் ஜன்னல்களை சுத்தம் செய்யும் வேலையில் இருந்தார். அதே நேரம், ஒரு எஃகு கேபிள் திடீரென உடைந்து, தொழிலாளி சமநிலையை இழந்த நிலையில் உதவிக்காக கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. CLICK HERE 👉👉 RMI தேவை!! சிங்கப்பூரில் E-Pass

ராஃபிள்ஸ் நகரில் பரபரப்பு..!!! அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…!!! Read More »

சிங்கப்பூரில் இனிமேல் இந்த தவறை செய்தால் கடுமையான தண்டனை!!

சிங்கப்பூரில் இனிமேல் இந்த தவறை செய்தால் கடுமையான தண்டனை!! சிங்கப்பூரில் புறாக்கள் மற்றும் காகங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சில சமயங்களில் அது பொது மக்களுக்கு தொந்தரவாக அமைகிறது. இதனை தடுக்க சிங்கப்பூர் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நீ சூனில் நடைபெற்ற பசுமை விழாவில் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கா சண்முகம் கூறியது என்னவென்றால் பொது இடங்களில் புறாக்களையும் காலங்களையும் பிடிப்பதற்காக வைக்கப்படும் பொறிகளை சேதப்படுத்துவோர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட கூடும்

சிங்கப்பூரில் இனிமேல் இந்த தவறை செய்தால் கடுமையான தண்டனை!! Read More »

உலகிலேயே வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் என்று தெரியுமா?

உலகிலேயே வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் என்று தெரியுமா? உலகிலேயே வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் என்று தெரியுமா? QS அமைப்பு வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்கான சிறந்த நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் ஆறு முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டது. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! 1.பல்கலைக்கழகங்களின் தரவரிசை.               

உலகிலேயே வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்கான சிறந்த நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் என்று தெரியுமா? Read More »

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் & ஸ்கூட் விமானங்களில் பாதுகாப்பு ஆய்வுகள் தீவிரம்…!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் & ஸ்கூட் விமானங்களில் பாதுகாப்பு ஆய்வுகள் தீவிரம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் பட்ஜெட் கேரியர் ஸ்கூட் ஆகியவை தங்கள் போயிங் 787 விமானத்தில் எரிபொருள் சுவிட்ச் பூட்டுகளை சரிபார்த்துள்ளன. இது தொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியதாவது,வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு தங்களுக்கு மிகவும் முக்கியம் என்று தெரிவித்துள்ளது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுவனம் எரிபொருள் சுவிட்ச் பூட்டை ஆய்வு செய்தது மற்றும் தொடர்புடைய ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆய்வின்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் & ஸ்கூட் விமானங்களில் பாதுகாப்பு ஆய்வுகள் தீவிரம்…!! Read More »

சிங்கப்பூரின் விமானம் மற்றும் கடல்சார் துறைகளுக்கான புதிய பயிற்சி திட்டம்…!!

சிங்கப்பூரின் விமானம் மற்றும் கடல்சார் துறைகளுக்கான புதிய பயிற்சி திட்டம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசானது உலகளாவிய விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளில் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் புதிய தொழில்முறை பயிற்சி திட்டத்தைத் தொடங்க உள்ளது. இது ICAO (சர்வதேச சிவில் விமான அமைப்பு) மற்றும் IMO (சர்வதேச கடல்சார் அமைப்பு) உடன் இணைந்து செயல்படும். புதிய பயிற்சிகளில் தலைமைத்துவம், மேலாண்மை, சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், நெருக்கடி மேலாண்மை, விபத்து விசாரணை மற்றும் மனித

சிங்கப்பூரின் விமானம் மற்றும் கடல்சார் துறைகளுக்கான புதிய பயிற்சி திட்டம்…!! Read More »

கேலாங்கில் கடை மீது மோதிய கார்…!!!66 வயது மூதாட்டி உயிரிழப்பு…!!!

கேலாங்கில் கடை மீது மோதிய கார்…!!!66 வயது மூதாட்டி உயிரிழப்பு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் கார் பகிர்வு தளமான GetGo-விலிருந்து வந்த ஒரு கார் கேலாங்கில் உள்ள ஒரு இரவு சந்தைக் கடையின் மீது மோதியதில், 66 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 40 வயது ஆண் ஓட்டுநரை ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காகவும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காகவும் போலீசார் கைது செய்தனர். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! சமூக ஊடக தளமான

கேலாங்கில் கடை மீது மோதிய கார்…!!!66 வயது மூதாட்டி உயிரிழப்பு…!!! Read More »

சிங்கப்பூர்:பெடோக் HDB குடியிருப்பில் தீவிபத்து..!! 35 பேர் வெளியேற்றம்…!!

சிங்கப்பூர்:பெடோக் HDB குடியிருப்பில் தீவிபத்து..!! 35 பேர் வெளியேற்றம்…!! சிங்கப்பூர்:பெடோக்கில் உள்ள சாய் சீ தெருவின் பிளாக் 52-ல் இன்று (ஜூலை 13) காலை 8 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் 13வது மாடியில் லிஃப்டுக்கு வெளியே இருந்த வீட்டுப் பொருட்கள் தீப்பற்றி எரிந்தன. இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை (SCDF) கூறுகையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது தீ விபத்தானது மிக கடுமையான நிலையில் இருந்ததாகவும், உடனடியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை

சிங்கப்பூர்:பெடோக் HDB குடியிருப்பில் தீவிபத்து..!! 35 பேர் வெளியேற்றம்…!! Read More »

சிங்கப்பூரில் தொழில்மாற்றத்துக்கான புதிய முன்னெடுப்ப!! 54 புதிய பாடநெறிகள் அறிமுகம்!!

சிங்கப்பூரில் தொழில்மாற்றத்துக்கான புதிய முன்னெடுப்பு!! 54 புதிய பாடநெறிகள் அறிமுகம்!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தொழில்துறைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை முன்னிட்டு, தொழில்மாற்றம் மற்றும் திறன் மேம்பாடு என்ற நோக்கத்துடன் 11 உள்ளூர் உயர்கல்வி நிறுவனங்கள் மொத்தமாக 54 புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த புதிய படிப்புகள், SkillsFuture Career Transition Programme (TCTP) என்ற தலைப்பில், செயற்கை நுண்ணறிவு (AI), அதிவேக ஊடகம் (Advanced Media), சமையல் கலைகள் (Culinary Arts) உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் அதிகமாக தேவைப்படும்

சிங்கப்பூரில் தொழில்மாற்றத்துக்கான புதிய முன்னெடுப்ப!! 54 புதிய பாடநெறிகள் அறிமுகம்!! Read More »

சிங்கப்பூர்: லூயிஸ் உய்ட்டன் வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!!

சிங்கப்பூர்: லூயிஸ் உய்ட்டன் வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இயங்கும் சர்வதேச பிரபல சொகுசு பிராண்டான லூயிஸ் உய்ட்டனின் கிளை, அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பினரால் ஹேக் செய்யப்பட்டதாக உறுதி செய்துள்ளது. ஜூலை 2ஆம் தேதி நடந்த இந்த சைபர் தாக்குதல் குறித்து, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 11ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் நிறுவனம் அறிவித்தது. இந்த சம்பவத்தில் வாடிக்கையாளர்களின் பெயர்கள், பாலினம், தேசியம், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், அஞ்சல் முகவரிகள், பிறந்த தேதிகள், கொள்முதல் பதிவுகள்

சிங்கப்பூர்: லூயிஸ் உய்ட்டன் வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!! Read More »