TODAY NEWS IN SINGAPORE

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா!! அவர் எப்படி நுழைந்தார் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா!! அவர் எப்படி நுழைந்தார் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! கடந்த மே மாதம் இந்தோனேசியாவைச் சேர்ந்த 4 பேர் புலாவ் தெக்கோங் அருகே சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற பொழுது கடலோரக் காவல் படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். தண்டனை விதிக்கப்பட்ட மூவர் ஏற்கனவே சிங்கப்பூரில் குடிநிறைவு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் வேலை வாய்ப்புக்காக அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற போது அதிகாரிகளிடம் பிடிபட்டனர். […]

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்தவருக்கு என்ன தண்டனை தெரியுமா!! அவர் எப்படி நுழைந்தார் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

சிங்கப்பூரில் காணொளியை இணையத்தில் பதிவேற்றியவருக்கு சிறை!!

சிங்கப்பூரில் காணொளியை இணையத்தில் பதிவேற்றியவருக்கு சிறை!! 35 வயதுடைய சான் என்பவர் தனது முன்னாள் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் பத்து நிமிட வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். குற்றச்சாட்டை மறுத்தவர் முன்னாள் காதலியின் நினைவாக தான் மட்டும் பார்ப்பதற்கு அதை பதிவு செய்ததாகச் சொன்னார். இருவரும் காதலிக்கும் போது பெண்ணின் அனுமதியின்றி எடுக்கப்பட்ட காணொளி அது என்று சொல்லப்பட்டது. சாம் திருமணமானவர் என்று தெரிந்ததும் அந்தப் பெண் அவரை பிரிந்து சென்றதாக கூறப்பட்டது. CLICK HERE 👉👉

சிங்கப்பூரில் காணொளியை இணையத்தில் பதிவேற்றியவருக்கு சிறை!! Read More »

கடத்தப்பட்ட ஆமைகளை சிங்கப்பூருக்கு அனுப்பிய இந்தியா!!

கடத்தப்பட்ட ஆமைகளை சிங்கப்பூருக்கு அனுப்பிய இந்தியா!! அனைத்து உலக விலங்குகள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று நம்பப்படும் 26 வயது அடைக்கல சாமி வடிவேல் கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் கடந்த ஜூலை 13 அன்று கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் சரக்கு பகுதிகள் அனுப்பும் பயணப்பெட்டியில் 2500 க்கும் அதிகமான சிகப்பு காதுடைய சிலைடர் ரக ஆமைகளை அவர் பெட்டிக்குள் அடைத்து கடத்த முயற்சி செய்ததாக தெரிகிறது. விமான நிலையத்திற்கு

கடத்தப்பட்ட ஆமைகளை சிங்கப்பூருக்கு அனுப்பிய இந்தியா!! Read More »

குறிப்பிட துறையில் ஆர்வம் காட்டாத சிங்கப்பூர் நிறுவனங்கள்!!

குறிப்பிட துறையில் ஆர்வம் காட்டாத சிங்கப்பூர் நிறுவனங்கள்!! மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூர் நிறுவனங்கள் எதிர்கால தானியக்கமய திட்டங்கள் குறித்து குறைந்த இலக்குகளை கொண்டு உள்ளதாக சிங்கப்பூர் கொள்கை ஆய்வு கழகம் மற்றும் வர்த்தக சம்மேளனதுடன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய அண்மை ஆய்வில் தெரியவந்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களின் அணுகுமுறை தானியக்கமயத்தை ஏற்றதாகவே இருப்பினும் எதிர்கால திட்டங்கள் குறித்து குறைந்த இலக்குகளை சிங்கப்பூர் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் CLICK HERE

குறிப்பிட துறையில் ஆர்வம் காட்டாத சிங்கப்பூர் நிறுவனங்கள்!! Read More »

சூறாவளி எச்சரிக்கை..!!சிங்கப்பூர்-ஹாங்காங் விமான சேவைக்கு தடை..!!

சூறாவளி எச்சரிக்கை..!!சிங்கப்பூர்-ஹாங்காங் விமான சேவைக்கு தடை..!! சிங்கப்பூர்: ஹாங்காங் மற்றும் ஷென்செனில் வெப்பமண்டல சூறாவளி நிலவி வருகிறது. சூறாவளியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங் மற்றும் ஷென்சென் செல்லும் பல விமானங்கள் இன்று (20.07.25) ரத்து செய்யப்பட்டன. ஹாங்காங் ஆய்வகம் அதிகபட்ச எச்சரிக்கையான எண்.10 சூறாவளி சமிக்ஞையை வெளியிட்டது. அப்பகுதியில் மணிக்கு 118 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் மினிமார்ட்டில் E-PASS இல் வேலை

சூறாவளி எச்சரிக்கை..!!சிங்கப்பூர்-ஹாங்காங் விமான சேவைக்கு தடை..!! Read More »

சிங்கப்பூரில் இனிமேல் இந்த தவறை செய்தால் கடுமையான தண்டனை!!

சிங்கப்பூரில் இனிமேல் இந்த தவறை செய்தால் கடுமையான தண்டனை!! சிங்கப்பூரில் புறாக்கள் மற்றும் காகங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சில சமயங்களில் அது பொது மக்களுக்கு தொந்தரவாக அமைகிறது. இதனை தடுக்க சிங்கப்பூர் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நீ சூனில் நடைபெற்ற பசுமை விழாவில் தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கா சண்முகம் கூறியது என்னவென்றால் பொது இடங்களில் புறாக்களையும் காலங்களையும் பிடிப்பதற்காக வைக்கப்படும் பொறிகளை சேதப்படுத்துவோர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட கூடும்

சிங்கப்பூரில் இனிமேல் இந்த தவறை செய்தால் கடுமையான தண்டனை!! Read More »