#worldnews

ஜொகூரில் வரலாறு காணாத கனமழையால் மக்கள் கடும் அவதி..!!!

ஜொகூரில் வரலாறு காணாத கனமழையால் மக்கள் கடும் அவதி..!!! ஜொகூரில் வரலாறு காணாத வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பால் 20 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தலைநகர் ஜொகூர் பாரு,கூலாய் பொந்தியான்,கோத்தா திங்கி,குளுவாங் ஆகிய இடங்களில் உள்ள 20 பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 7 பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் தொடரும் மழை!! சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!! கடுமையான வெள்ளத்தால் இரண்டு பள்ளிகள் தண்ணீரில் மூழ்கின. மேலும் […]

ஜொகூரில் வரலாறு காணாத கனமழையால் மக்கள் கடும் அவதி..!!! Read More »

சிங்கப்பூரில் தொடரும் மழை!! சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!!

சிங்கப்பூரில் தொடரும் மழை!! சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!! சிங்கப்பூரில் தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்த கனமழையால் ஜொகூருக்கு செல்லும் 2 சுங்கச் சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குடிநுழைவு,சுங்கச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் குறித்து அதன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. பள்ளி விடுமுறை மற்றும் கனமழையால் போக்குவரத்து நெரிசல் மோசமாகி விட்டதாக கூறியது. சிம் கார்டு மோசடி…!! தொலைபேசி கடை ஊழியர்கள் இருவர் கைது..!!! வார இறுதியில் நெரிசல் தொடரக்கூடும்

சிங்கப்பூரில் தொடரும் மழை!! சுங்கச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!! Read More »

தேமல்,படர்தாமரை போன்ற தோல் பிரச்சனைகளை குணப்படுத்தும் இயற்கை தீர்வு…!!!

தேமல்,படர்தாமரை போன்ற தோல் பிரச்சனைகளை குணப்படுத்தும் இயற்கை தீர்வு…!!! வெயில் காலம் வந்து விட்டாலே தோல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதுவும் வெயிலுக்குச் சென்று வந்தவுடன் படர்தாமரை போன்ற எரிச்சல் ஊட்டும் அரிப்புகள் சிலருக்கு வருவதுண்டு. இதற்கு நாம் வீட்டிலேயே உள்ள இயற்கை பொருட்களை பயன்படுத்தி பிரச்சனைகளை சரி செய்யலாம்.தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான தேமல், பதர் தாமரை போன்றவற்றை குணப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை பின்பற்றி பயனடையலாம். தேவையான பொருட்கள்:- ✨️ பூண்டு பற்கள்

தேமல்,படர்தாமரை போன்ற தோல் பிரச்சனைகளை குணப்படுத்தும் இயற்கை தீர்வு…!!! Read More »

நடுவானில் மாயமான MH 370 விமானம்..!!தேடும் பணிகளை மீண்டும் துவங்கும் மலேசிய அரசாங்கம்…!!!

நடுவானில் மாயமான MH 370 விமானம்..!!தேடும் பணிகளை மீண்டும் துவங்கும் மலேசிய அரசாங்கம்…!!! மலேசியாவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன MH370 விமானத்தின் சிதைவுகளை தேடும் பணியை மீண்டும் தொடங்க மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முறை, தெற்கு இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் சுமார் 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடுதல் பணிகள் தொடர திட்டமிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குச் சென்று கொண்டிருந்த MH370 விமானத்தில் கிட்டத்தட்ட 239 பேர் பயணித்தனர்.

நடுவானில் மாயமான MH 370 விமானம்..!!தேடும் பணிகளை மீண்டும் துவங்கும் மலேசிய அரசாங்கம்…!!! Read More »

சிம் கார்டு மோசடி…!! தொலைபேசி கடை ஊழியர்கள் இருவர் கைது..!!!

சிம் கார்டு மோசடி…!! தொலைபேசி கடை ஊழியர்கள் இருவர் கைது..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள மூன்று தொலைபேசி கடைகளில் இம்மாதம் மார்ச் 5 ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனைகளில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ப்ரீபெய்டு சிம் கார்டு மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. விசாரணைக்கு மேலும் ஏழு ஆண்களும் ஒரு பெண்ணும் உதவி வருவதாக போலீசார் தெரிவித்தனர். சோதனையில் சிக்கிய மூன்று தொலைபேசி கடைகளில் இரண்டு சிராங்கூன் சாலையில் அமைந்துள்ளன. அவை ஏஆர்எஸ் டிஜிட்டல் வேர்ல்ட்,

சிம் கார்டு மோசடி…!! தொலைபேசி கடை ஊழியர்கள் இருவர் கைது..!!! Read More »

சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் மாலத்தீவை வீழ்த்திய இந்தியா..!!

சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் மாலத்தீவை வீழ்த்திய இந்தியா..!! ஆசிய கோப்பை கால் பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு இந்திய அணியைத் தயார்படுத்துவதற்காக சர்வதேச நட்புறவு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இந்தியா மற்றும் மாலத்தீவு அணிகளுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி நேற்று இரவு மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் உள்ள நேரு மைதானத்தில் நடைபெற்றது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களத்தில் இறங்கிய இந்திய வீரர்கள் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தினர். ராகுல் பெகே 34வது நிமிடத்திலும், லிஸ்டன்

சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் மாலத்தீவை வீழ்த்திய இந்தியா..!! Read More »

மூன்று நாட்களில் தனது சொத்தில் பாதியை இழந்த இந்தோனேசிய பெண்…!!!

மூன்று நாட்களில் தனது சொத்தில் பாதியை இழந்த இந்தோனேசிய பெண்…!!! இந்தோனேசியாவில் செல்வவளம் மிக்க பெண்மணி ஒருவர் மூன்று நாட்களில் தனது சொத்தில் கிட்டத்தட்ட பாதியை இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரினா புடிமானின் சொத்து மதிப்பானது 7.5 பில்லியன் டாலரிலிருந்து 4.4 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இந்தோனேசியாவின் பங்குச் சந்தை விலைகள் வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளதால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மார்ச் 18 அன்று மட்டும் இந்தோனேசிய பங்குகள் 7.1 சதவீதம் சரிந்தன.

மூன்று நாட்களில் தனது சொத்தில் பாதியை இழந்த இந்தோனேசிய பெண்…!!! Read More »

STR 49 சிலம்பரசனின் அடுத்த சரவெடி ரெடி..!!

STR 49 சிலம்பரசனின் அடுத்த சரவெடி ரெடி..!! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு கம் பேக் கொடுத்து மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தார். தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தனது 48 வது படமான STR 49 இல் நடிக்க உள்ளார். இந்தப்

STR 49 சிலம்பரசனின் அடுத்த சரவெடி ரெடி..!! Read More »

சிங்கப்பூர் சாலையில் தென்பட்ட முதலையின் புகைப்படம் வைரல்..!!

சிங்கப்பூர் சாலையில் தென்பட்ட முதலையின் புகைப்படம் வைரல்..!! சிங்கப்பூர்:லிம் சூ காங் பகுதியில் சாலையில் ஒரு முதலை தென்பட்டது. இது குறித்து இணையவாசிகள் பலர் அது எங்கிருந்து வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சாலையில் கிடக்கும் முதலையின் படம் நேற்று (மார்ச் 18) FacebookIn Singapore Wildlife Sightings பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. லிம் சூ காங் பகுதியில் ஒரு முதலை பண்ணை இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்தனர். வெற்றி..!! பூமிக்கு வந்தடைந்தார் சுனிதா வில்லியம்ஸ்..!!! கூகிள் மேப்ஸின் படி,

சிங்கப்பூர் சாலையில் தென்பட்ட முதலையின் புகைப்படம் வைரல்..!! Read More »

வெற்றி..!! பூமிக்கு வந்தடைந்தார் சுனிதா வில்லியம்ஸ்..!!!

வெற்றி..!! பூமிக்கு வந்தடைந்தார் சுனிதா வில்லியம்ஸ்..!!! சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் விண்கலத்தில் ஆய்வுக்காக அனுப்பப்பட்டனர். அவர்கள் அங்கு 8 நாட்கள் தங்கி ஆராய்ச்சியை முடித்துக்கொண்டு 9வது நாளில் பூமிக்குத் திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. அவர்கள் பயணித்த போயிங் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்களால் பூமிக்குத் திரும்ப முடியவில்லை. இதனால் கடந்த 9 மாதங்களாக அங்கு சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்

வெற்றி..!! பூமிக்கு வந்தடைந்தார் சுனிதா வில்லியம்ஸ்..!!! Read More »