#worldnews

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இருந்து விலகிய அர்ஜென்டினா அணியின் கேப்டன்..!!!

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இருந்து விலகிய அர்ஜென்டினா அணியின் கேப்டன்..!!! உலகக் கோப்பைக்கான கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அர்ஜென்டினா அணி அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட தயாராகி வருகிறது. அர்ஜென்டினா 22 ஆம் தேதி உருகுவே அணியையும்,26 ஆம் தேதி பிரேசில் அணியையும் எதிர்கொள்ள உள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி விளையாடவிருந்தார். சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய நான்கு முக்கிய வீரர்கள்..!!! இந்நிலையில், […]

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இருந்து விலகிய அர்ஜென்டினா அணியின் கேப்டன்..!!! Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கை வெளியீடு!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கை வெளியீடு!! கடந்த ஆண்டு வேலையில் இருந்த சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, 2024 ஆம் ஆண்டு கூடுதலாக 8800 பேர் வேலையில் சேர்ந்துள்ளனர். நிதி,காப்புறுதி, தகவல்,தொடர்பு போன்ற திறன் சார்ந்த துறைகளில் பலர் வேலைகளில் சேர்ந்ததாக அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டு சிங்கப்பூரில் வேலையில் இருந்த குடியிருப்பாளர் அல்லாதோர் எண்ணிக்கையும் அதிகரித்தது. கடந்த ஆண்டு கூடுதலாக 35,700 பேர் வேலையில்

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கை வெளியீடு!! Read More »

தாய்லாந்தில் புதிய விசா திட்டம்!!

தாய்லாந்தில் புதிய விசா திட்டம்!! தாய்லாந்துக்கு செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 30 நாட்களுக்கு மேல் தாய்லாந்தில் இருக்க விரும்பினால் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். தற்போது 60 நாள் இருந்தால் விசா வேண்டும்.இப்போது அது மாற்றப்படவுள்ளது. சுற்றுலா செல்லும் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அதிகரிப்பதால் அதை தொடர்ந்தது புதிய விசா திட்டம் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் மீண்டும் சூறாவளி தாக்க வாய்ப்பு..!! விசா தேவையில்லை என்ற நடைமுறையை தவறாக பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தாய்லாந்து

தாய்லாந்தில் புதிய விசா திட்டம்!! Read More »

அட …கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா…!!

அட …கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா…!! நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகள் இயற்கை உணவுகள். இந்த இயற்கை பொருட்களில் ஒன்றான கொய்யா மிகுந்த சுவை மற்றும் அதிக சத்துக்கள் நிறைந்த கனியாகும். கொய்யாவில் பச்சை கொய்யா மற்றும் சிவப்பு கொய்யா என இரு வகைகள் உள்ளன. முன்பெல்லாம், ஏராளமான நாட்டு கொய்யா மரங்கள் இருந்தன.ஆனால் இப்போது கலப்பின கொய்யா பழங்கள்தான் அதிகம் விற்பனையாகின்றன. கொய்யா மரம் வெப்பமண்டலப் பகுதிகளில்

அட …கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா…!! Read More »

சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய நான்கு முக்கிய வீரர்கள்..!!!

சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய நான்கு முக்கிய வீரர்கள்..!!! ஐபிஎல் 2025 போட்டிகள் இந்த வாரம் சனிக்கிழமை முதல் தொடங்க உள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன. சென்னை ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ். இது மொத்தம் 18 சீசன்களில் 10 முறை

சிஎஸ்கே அணியில் இருந்து விலகிய நான்கு முக்கிய வீரர்கள்..!!! Read More »

அமெரிக்காவில் மீண்டும் சூறாவளி தாக்க வாய்ப்பு..!!

அமெரிக்காவில் மீண்டும் சூறாவளி தாக்க வாய்ப்பு..!! அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் சூறாவளி,ஆலங்கட்டி மழை மற்றும் காட்டுத்தீ போன்றவை குறித்து எச்சரிக்கையாக உள்ளனர். தெற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் 39 முறை வீசிய சூறாவளியால் பெருமளவு பொருட்சேதமும் உயிரிழப்பும் ஏற்பட்டது. இதனால் அங்கு குறைந்தது 36 பேர் உயிரிழந்தனர். வெஸ்ட் வெர்ஜீனியா, ஒஹாயோ மற்றும் பென்சில்வேனியா ஆகிய பகுதிகளில் மேலும் சூறாவளிகள் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் காற்று மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில்

அமெரிக்காவில் மீண்டும் சூறாவளி தாக்க வாய்ப்பு..!! Read More »

பார்ட்லி சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்…!!!

பார்ட்லி சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்…!!! சிங்கப்பூர்: பார்ட்லி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கடந்த சனிக்கிழமை (மார்ச் 15) பார்ட்லி ரோடு ஈஸ்ட் மற்றும் ஏர்போர்ட் ரோடு சாலைகளுக்கிடையேயான சந்திப்பில் ஒரு மோட்டார் சைக்கிளும் காரும் மோதிக்கொண்டன. போக்குவரத்து சிக்னல் சிவப்பு நிறத்தில் இருந்தபோது மோட்டார் சைக்கிள் மெதுவாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு அதிவேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது

பார்ட்லி சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்…!!! Read More »

டிக் டாக்கில் வெளிவந்த விளம்பரத்தை கண்டு பணத்தை இழந்த மூதாட்டி…!!!

டிக் டாக்கில் வெளிவந்த விளம்பரத்தை கண்டு பணத்தை இழந்த மூதாட்டி…!!! மலேசியாவில் 61 வயதான ஓய்வுபெற்ற பெண் ஒருவர் முதலீட்டுத் திட்டத்தை நம்பி சுமார் 2 மில்லியன் ரிங்கிட்டை (சுமார் 599,000 வெள்ளி) இழந்துள்ளார். கடந்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் அந்த மூதாட்டி கிரிப்டோகரன்சி முதலீட்டுத் திட்டத்தில் சேர்ந்தார். டிக்டாக் செயலியில் பார்த்த விளம்பரத்தை நம்பி அவர் அதில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு ரிச்சர்ட் ஓங் என்ற நபர் அந்த மூதாட்டியை வாட்ஸ்அப் குழுவில்

டிக் டாக்கில் வெளிவந்த விளம்பரத்தை கண்டு பணத்தை இழந்த மூதாட்டி…!!! Read More »

சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் திருடிய குற்றச்சாட்டை மறுத்துள்ள நபர்!! “நான் விமானத்தில் திருடவில்லை”

சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் திருடிய குற்றச்சாட்டை மறுத்துள்ள நபர்!! “நான் விமானத்தில் திருடவில்லை” கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் scoot விமானத்தில் சீனாவைச் சேர்ந்த 51 வயதுடைய Zhang Kun என்பவர் 200 வெள்ளி,100 ரிங்கிட் ரொக்கத்தையும்,கடன்பற்று அட்டையையும் அவர் திருடியதாக சந்தேகிக்கப்படுகிறது. இருக்கைக்கு மேல் பைகளை வைக்கும் இடத்தில் மற்றொரு பயணியின் பையில் இருந்து பொருட்களை அவர் எடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை நேரில் கண்டதாக ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார். சிங்கப்பூரில் பிப்ரவரி மாதத்தில் புதிய

சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் திருடிய குற்றச்சாட்டை மறுத்துள்ள நபர்!! “நான் விமானத்தில் திருடவில்லை” Read More »

சிங்கப்பூரில் பிப்ரவரி மாதத்தில் புதிய வீடுகளின் விற்பனை உயர்வு!!

சிங்கப்பூரில் பிப்ரவரி மாதத்தில் புதிய வீடுகளின் விற்பனை உயர்வு!! சிங்கப்பூரில் கடந்த மாதம் தனியார் வீடுகளின் விற்பனை 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது . எக்சிக்கியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளைத் தவிர்த்து கடந்த மாதம் கிட்டத்தட்ட 1600 புதிய தனியார் வீடுகள் விற்பனையாகியுள்ளன. அந்த தகவலை நகரச் சீரமைப்பு ஆணையம் வெளியிட்டது. சிங்கப்பூர் : கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மோட்டார் சைக்கிள் மீது மோதிய பெண்!! கடந்த மாதம் விற்பனையான புதிய வீடுகளின் எண்ணிக்கை பிப்ரவரி

சிங்கப்பூரில் பிப்ரவரி மாதத்தில் புதிய வீடுகளின் விற்பனை உயர்வு!! Read More »