இதனை அடுத்து உணவு சேவை துறைகளில் பணிபுரியும் சிங்கப்பூர்வர்களும் அங்குள்ள நிரந்தர வாக்குகளும் பயன்பெறுவதற்கு இந்த முறை கொண்டு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை உணவு சேவை துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான கூடுதல் சம்பளம் உயர்வு குறித்த பரிந்துரைகளை தற்போது அரசாங்கம் ஏற்றுக்கொண்டு உள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த துறையில் பணிபுரியும் ஊழியர்களுடைய மாத சம்பளமானது ஒவ்வொரு வருடத்திற்கும் $140 அதிகரிக்கும்.