மின்-பைக் ஓட்டுநரை மோதிய கார் ஓட்டுநர் தப்பி ஓட்டம்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி, மின்-பைக் ஓட்டுநர் மீது மோதிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் மீது இன்று (28.11.25) நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படுகிறது.