அனைத்து செய்திகள்

மலேசியாவில் 12 காவல் அதிகாரிகள் கைது..!! காரணம்..??

மலேசியாவில் 12 காவல் அதிகாரிகள் கைது..!! காரணம்..?? மலேசியா: மலேசியாவில் ஒரு கொள்ளை சம்பவம் தொடர்பாக சீன நாட்டினரிடமிருந்து சுமார் 2 இலட்சம் ரிங்கிட் (S$58,000) அளவிலான குறியீட்டு நாணயத்தை மிரட்டி பறித்ததாக 12 மலேசிய காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் மலேசிய காவல் படையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 24 முதல் 47 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் ஒருவராக உதவி காவல் ஆணையர் பதவியில் உள்ள அதிகாரியும் அடங்குகிறார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் […]

மலேசியாவில் 12 காவல் அதிகாரிகள் கைது..!! காரணம்..?? Read More »

சிவில் படித்தவர்கள் வெளிநாட்டு வேலையில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு..!!

சிவில் படித்தவர்கள் வெளிநாட்டு வேலையில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

சிவில் படித்தவர்கள் வெளிநாட்டு வேலையில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

ஒரே அறிவிப்பால் கலங்கிய பெற்றோர்கள்..!!காரணம்..??

ஒரே அறிவிப்பால் கலங்கிய பெற்றோர்கள்..!! காரணம்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் எட்டு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் பராமரிப்பு மையங்களை நடத்தி வந்த லிட்டில் ப்ரொஃபசர்ஸ் கற்றல் மையம் கடந்த சனிக்கிழமை (14.02.26) முதல் திடீரென மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்து நாட்களாக சேவை நிறுத்தப்பட்டுள்ளதால்,பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பள்ளிக்குப் பிந்தைய பராமரிப்பு ஏற்பாடுகள் குறித்து கவலை கொண்டுள்ளனர். இதனால் பாதிப்படைந்த பெற்றோர்கள் தற்போதைக்கு கல்வி அமைச்சகம் அறிவித்துள்ள தற்காலிக ஏற்பாடுகளையே நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் S

ஒரே அறிவிப்பால் கலங்கிய பெற்றோர்கள்..!!காரணம்..?? Read More »

பொங்கோலில் நடந்த அதிர்ச்சி விபத்து…!! ஓட்டுநரை விசாரிக்கும் காவல்துறை..!!

பொங்கோலில் நடந்த அதிர்ச்சி விபத்து…!! ஓட்டுநரை விசாரிக்கும் காவல்துறை..!! சிங்கப்பூர்:சந்திர புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 17ஆம் தேதி அதிகாலை, ஒரு மெர்சிடஸ் கார் நடுத்தர தடுப்புச் சுவர் மீது மோதியது. இதனால் தடுப்புச் சுவரின் பல பகுதிகள் இடிந்து சிதறிக் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக நேற்று(18.02.26) சமூக வலைதளத்தில் வெளியான காணொளியில், பொங்கோல் வடக்கு அவென்யூ சாலையின் ஓரத்தில் வெள்ளி நிற கார் ஒன்று அபாய விளக்குகள் ஒளிர்ந்தபடி நிறுத்தப்பட்டிருந்தது.

பொங்கோலில் நடந்த அதிர்ச்சி விபத்து…!! ஓட்டுநரை விசாரிக்கும் காவல்துறை..!! Read More »

வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு..!!

வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! Read More »

கோவன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து..!!! என்ன நடந்தது..??

கோவன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து..!!! என்ன நடந்தது..?? சிங்கப்பூர்: சந்திர புத்தாண்டின் மூன்றாம் நாளான இன்று (19.02.26) அதிகாலை, கோவன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தானது 14வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்ததாவது, அதிகாலை 2.30 மணியளவில் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததாகும். சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புக் குழுவினர், வீட்டுக்குள்

கோவன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து..!!! என்ன நடந்தது..?? Read More »

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! Read More »

சவாரி ட்ரெண்ட் 2026…!!குதிரை கிளப்புகளில் குவியும் மக்கள்…!!

சவாரி ட்ரெண்ட் 2026…!!குதிரை கிளப்புகளில் குவியும் மக்கள்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சந்திர புத்தாண்டுடன் தொடர்புடைய ராசி விலங்கு ஒவ்வொரு ஆண்டும் புதிய பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். இந்த ஆண்டு குதிரை ஆண்டாக இருப்பதால், செல்லப்பிராணி பொருளாதாரத்தில் மட்டுமல்ல, குதிரை சவாரி பயிற்சிக்கும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சில குதிரையேற்றப் பள்ளிகளில் முதல் இரண்டு மாதங்களில் விசாரணைகள் 50% வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திரைப்படக் காட்சிகளைப் போல பரந்த புல்வெளிகளில் சுதந்திரமாக குதிரையில் பாய்ந்து செல்ல வேண்டும் என்ற கனவு

சவாரி ட்ரெண்ட் 2026…!!குதிரை கிளப்புகளில் குவியும் மக்கள்…!! Read More »

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! Read More »

பரிசுப் பொருளை ஆவலுடன் திறந்த நபருக்கு காத்திருந்த பெரிய ட்விஸ்ட்..!!!

பரிசுப் பொருளை ஆவலுடன் திறந்த நபருக்கு காத்திருந்த பெரிய ட்விஸ்ட்..!!! சீனாவின் குவாங்டொங் மாநிலத்தைச் சேர்ந்த ஜியாங் ஜியாங் என்பவருக்கு ஆண்டிறுதி ஒன்று கூடல் விழா பேரதிர்ச்சியில் முடிந்தது. நிறுவனத்தின் ஆண்டிறுதி ஒன்றுகூடலில் அவருக்கு உயர்தர கைப்பேசி பரிசாக கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது. சீனப் புத்தாண்டை முன்னிட்டு பல நிறுவனங்கள் ஊழியர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். அதன்படி நடந்த போட்டியில் ஜியாங் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவரிடம் “iPhone 17 Pro Max” என குறிப்பிடப்பட்ட பெட்டியை கடை

பரிசுப் பொருளை ஆவலுடன் திறந்த நபருக்கு காத்திருந்த பெரிய ட்விஸ்ட்..!!! Read More »