பயணிகள் பதற்றம்..! சொகுசு கப்பலில் திடீர் தீ விபத்து..!!
பயணிகள் பதற்றம்..! சொகுசு கப்பலில் திடீர் தீ விபத்து..!! லைபீரியாவில் பதிவு செய்யப்பட்ட “வேர்ல்ட் லெகசி” என்ற பயணிகள் கப்பல் இன்று(20.02.26) அதிகாலை 4 மணியளவில் சிங்கப்பூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது.இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஒரு பணியாளர் உயிரிழந்தார். சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, கப்பலில் மொத்தம் 388 பணியாளர்கள் இருந்தனர்.இவர்களில் யாரும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் அல்ல. 224 பயணிகளில் 185 பேர் சிங்கப்பூர் குடிமக்கள் ஆவர். […]
பயணிகள் பதற்றம்..! சொகுசு கப்பலில் திடீர் தீ விபத்து..!! Read More »










