அனைத்து செய்திகள்

ஆங்கிலம் பேசத் தெரிந்தால் போதும்..!! சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

ஆங்கிலம் பேசத் தெரிந்தால் போதும்..!! சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் […]

ஆங்கிலம் பேசத் தெரிந்தால் போதும்..!! சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் இயங்கிய பழமையான கடை மூட உள்ளதாக தகவல் ..!!

சிங்கப்பூரில் இயங்கிய பழமையான கடை மூட உள்ளதாக தகவல் ..!! சிங்கப்பூரில் 1948 ஆம் ஆண்டு இந்த கடையானது ஹாஜி நஸ்ரின் என்பவரால் முதன்முதலாக நிறுவப்பட்டது. கம்போங் கிளாம் என்ற வட்டாரத்தில் கந்தஹார் தெருவில் இந்த கடை அமைந்துள்ளது. சிங்கப்பூரில் இயங்கி வருகின்ற மிகப் பழமையான நாசி பாடாங் என்று கூறப்படும் வாரூங் நாசி பரியமான் மூடப்பட உள்ளது என்பதையும் கடை உரிமையாளர்கள் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர். CLICK HERE👉👉சிவில் படித்தவர்கள் சிங்கப்பூருக்கு S PASS இல்

சிங்கப்பூரில் இயங்கிய பழமையான கடை மூட உள்ளதாக தகவல் ..!! Read More »

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! Read More »

இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை… இளம் தலைமுறையின் கண்களுக்கு ஆபத்தா..??

இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை… இளம் தலைமுறையின் கண்களுக்கு ஆபத்தா..?? சிங்கப்பூர்: இன்றைய காலகட்டத்தில் மின்னணு சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவது மற்றும் வலுவான புற ஊதா கதிர்வீச்சு காரணமாக, 30 வயதுடைய இளம் வயதினரிடையே பிரஸ்பியோபியா எனப்படும் பார்வை குறைபாடு அதிகரித்து வருவதாக கண் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக 40 வயதிற்குப் பிறகு ஏற்படும் பிரஸ்பியோபியா, சமீப ஆண்டுகளில் 30 வயதிலேயே பலருக்கு தோன்றுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சில கண் மருத்துவமனைகளில், இளம் வயது நோயாளிகள்

இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை… இளம் தலைமுறையின் கண்களுக்கு ஆபத்தா..?? Read More »

முன் அனுபவம் தேவை..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!

முன் அனுபவம் தேவை..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

முன் அனுபவம் தேவை..!! வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டோவிங் வாகனம்..!!

சாங்கி விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டோவிங் வாகனம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் அதன் செயல்பாடுகளை நவீனமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அதிக எடை கொண்ட சாமான்களை ஏற்றிச் செல்வதற்கு ஓட்டுநர் இல்லாத முழுமையான தானியங்கி டோவிங் வாகனங்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைநிலை கண்காணிப்பு மூலம் பாதுகாப்பான செயல்பாடு உறுதி செய்யப்படும் இந்த வாகனங்கள், சாங்கி விமான நிலையத்தின் ஆட்டோமேஷன் வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகின்றன. CLICK HERE👉👉டிகிரி தேவை இல்லை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! தற்போது,

சாங்கி விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டோவிங் வாகனம்..!! Read More »

சிங்கப்பூரில் S PASS இல் டிகிரி/ டிப்ளோமா படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் S PASS இல் டிகிரி/ டிப்ளோமா படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

சிங்கப்பூரில் S PASS இல் டிகிரி/ டிப்ளோமா படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூர் பள்ளிப் புத்தகங்களில் மாபெரும் மாற்றம்..!!

சிங்கப்பூர் பள்ளிப் புத்தகங்களில் மாபெரும் மாற்றம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்துள்ளது. கல்வி அமைச்சகம் கூறுவதன்படி, இதற்கு முக்கிய காரணம் டிஜிட்டல் கற்றல் வளங்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் பாடப்புத்தக உள்ளடக்கங்களைப் புதுப்பித்து ஒருங்கிணைப்பதன் மூலம் கற்றலைச் சுலபமாக்குவது ஆகும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் சூப்பர்வைசர் வேலை வாய்ப்பு..!! இடைநிலைப் பள்ளிகளில் வரலாறு, புவியியல், அறிவியல் போன்ற பாடங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே

சிங்கப்பூர் பள்ளிப் புத்தகங்களில் மாபெரும் மாற்றம்..!! Read More »

வெளிநாட்டில் Helper வேலை வாய்ப்பு..!!

வெளிநாட்டில் Helper வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

வெளிநாட்டில் Helper வேலை வாய்ப்பு..!! Read More »

தமிழ்நாட்டில் டெஸ்ட் அடிப்பதற்கான Latest Update..!!

தமிழ்நாட்டில் டெஸ்ட் அடிப்பதற்கான Latest Update..!! 2026ல் சிங்கப்பூர் செல்ல டெஸ்ட் அடிப்பதற்காக பல இன்ஸ்டியூட்டுகள் ஓபன் பண்ணி உள்ளது என்று இதற்கு முன்பாக நாம் தெரிவித்திருந்தோம். தற்பொழுது அதன் புதிய அப்டேட் என்ன என்று இந்த பதிவில் காணலாம்.சிங்கப்பூர் செல்வதில் சிறந்தது டெஸ்ட் அடித்து செல்வது என்பது பலருக்கும் தெரியும்.கடந்த மூன்று ஆண்டுகளாக டெஸ்ட் அடிப்பது மிகவும் குறைந்திருந்த நிலையில் தற்பொழுது புதிய விதிமுறைகளுடன் தமிழ்நாட்டில் டெஸ்ட் அடிப்பதற்கான அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. CLICK HERE👉👉சிவில்

தமிழ்நாட்டில் டெஸ்ட் அடிப்பதற்கான Latest Update..!! Read More »