அனைத்து செய்திகள்

வேகவரம்பை மீறியதால் நடந்த பயங்கர விபத்து..!! நீதிமன்றம் எடுத்த கடும் நடவடிக்கை..!!!

வேகவரம்பை மீறியதால் நடந்த பயங்கர விபத்து..!! நீதிமன்றம் எடுத்த கடும் நடவடிக்கை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் லாரியில் பயணித்திருந்த ஒன்பது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்தி ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய வழக்கில்,ஒருவருக்கு 27 மாதங்கள் சிறைத்தண்டனையும்,எட்டு ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2023 ஜூலை 19 ஆம் தேதி காலை 7.45 மணியளவில் கேலாங் பயோ லெபார் விரைவுச்சாலையில் (KPE) நடந்துள்ளது. அப்போது டான் வெய் ஃபெங் என்பவர் வாடகைக்கு எடுத்த காரை […]

வேகவரம்பை மீறியதால் நடந்த பயங்கர விபத்து..!! நீதிமன்றம் எடுத்த கடும் நடவடிக்கை..!!! Read More »

செயின்ட் ஜோசப்: மீண்டும் தொடங்கிய தேவாலய திருப்பலி சேவைகள்..!!!

செயின்ட் ஜோசப்: மீண்டும் தொடங்கிய தேவாலய திருப்பலி சேவைகள்..!!! செயின்ட் ஜோசப் தேவாலயம் நேற்று(23/12/2025) மீண்டும் திருப்பலியை தொடங்கியது. பல வழிபாட்டாளர்கள் இதில் பங்கேற்க விரைவாகவும் சீக்கிரமாகவும் வந்தனர். சிலர் தேவாலயத்தில் நடந்த சம்பவத்திற்காக கவலையை தெரிவித்தனர். மேலும் சிலர் அதிகாரிகள் மீது நம்பிக்கையை தெரிவித்துள்ளனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் Manufacturing துறையில் வேலை வாய்ப்பு..!! இந்த தேவாலயத்தில் நேற்று முன்தினம் (21/12/2025), வெடிபொருட்கள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் 26 வயதை சேர்ந்த சிங்கப்பூர் நபரான கோகுல நந்தன்

செயின்ட் ஜோசப்: மீண்டும் தொடங்கிய தேவாலய திருப்பலி சேவைகள்..!!! Read More »

உங்களிடம் இந்த certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!!

உங்களிடம் இந்த certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

உங்களிடம் இந்த certificate இருந்தால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

பெருமூளை மலேரியாவிற்கான புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு..!!

பெருமூளை மலேரியாவிற்கான புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) ஆராய்ச்சியாளர்கள் பெருமூளை மலேரியாவிற்கான சாத்தியமான சிகிச்சைகள் மற்றும் நோயறிதல் குறிப்பான்களை அடையாளம் கண்டுள்ளனர். உலகின் பல குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் இந்த நோயை எதிர்கொள்ளும் முயற்சியில், இந்த ஆய்வு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, மலேரியா ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் உயிர்களை காவு வாங்குகிறது. சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சை

பெருமூளை மலேரியாவிற்கான புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு..!! Read More »

சிங்கப்பூரின் போக்குவரத்து துறையில் புதிய வளர்ச்சி..!!!

சிங்கப்பூரின் போக்குவரத்து துறையில் புதிய வளர்ச்சி..!!! சிங்கப்பூர்: ஜியோ லா மற்றும் டிரான்ஸ்-கேப் ஆகிய இரண்டு சவாரி-ஹெய்லிங் நிறுவனங்களுக்கு முழுமையான சவாரி-ஹெய்லிங் சேவை ஆபரேட்டர் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், சிங்கப்பூரில் உரிமம் பெற்ற சவாரி-ஹெய்லிங் நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த இரு நிறுவனங்களுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி ஒரு வருட தற்காலிக சவாரி-ஹெய்லிங் சேவை ஆபரேட்டர் உரிமங்கள் வழங்கப்பட்டதாகவும், இந்த

சிங்கப்பூரின் போக்குவரத்து துறையில் புதிய வளர்ச்சி..!!! Read More »

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.  வேலை வாய்ப்பு ஆலோசனை   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! Read More »

வெளிநாட்டு ஊழியரின் வேலை அனுமதி ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை..!!!

வெளிநாட்டு ஊழியரின் வேலை அனுமதி ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவரின் வேலை அனுமதி (WP) ரத்து செய்யப்பட்டு, அவர் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். எட்டோமிடேட் அடங்கிய ‘கேபாட்’ எனப்படும் மின் சிகரெட்டை வைத்திருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 26 வயதான அந்த வெளிநாட்டு ஊழியர் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி பிடிபட்டதாக சுகாதார அமைச்சகமும் (MOH) சுகாதார அறிவியல்

வெளிநாட்டு ஊழியரின் வேலை அனுமதி ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கை..!!! Read More »

சிங்கப்பூரில் Manufacturing துறையில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் Manufacturing துறையில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.  வேலை வாய்ப்பு ஆலோசனை   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் Manufacturing துறையில் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூர் தேவாலயச் சம்பவம்..!! தொடர்புடைய நபர் யார்..???

சிங்கப்பூர் தேவாலயச் சம்பவம்..!! தொடர்புடைய நபர் யார்..??? சிங்கப்பூர்:செயிண்ட் ஜோசப் தேவாலயத்தில் சந்தேகத்திற்குரிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பொய் பயங்கரவாத மிரட்டல் விடுத்ததாக 26 வயது சிங்கப்பூரரான கோகுலநந்தன் மோகன் என்பவர் மீது இன்று(22.12.25) பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படுகிறது. அவர் அந்த தேவாலயத்தில் தொண்டூழியராக பணியாற்றவர் என்று கூறப்படுகிறது.அந்தப் பொருளை அவரே தயாரித்து தேவாலய வளாகத்தில் வைத்ததாக போலீஸ் சந்தேகிக்கிறது. CLICK HERE👉👉ஒரு வருடம் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் போதும்..!! வேலை வாய்ப்பு

சிங்கப்பூர் தேவாலயச் சம்பவம்..!! தொடர்புடைய நபர் யார்..??? Read More »

சிங்கப்பூரில் SkillsFuture மோசடி புகார்..!!! காவல்துறை விசாரணை…!!

சிங்கப்பூரில் SkillsFuture மோசடி புகார்..!!! காவல்துறை விசாரணை…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நோக்கில் SkillsFuture அமைப்பின் பெயரை தவறாக பயன்படுத்தியதாக, Bossipaws எனப்படும் செல்லப்பிராணி உணவு நிறுவனம் ஒன்றின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக SkillsFuture Singapore அமைப்பும் தனிப்பட்ட முறையில் புகார் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SkillsFuture அமைப்பின் கீழ் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள், தங்களை அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி வழங்குநர்களாக காட்டி விளம்பரம் செய்வது போன்ற சம்பவங்கள் சமீப காலங்களில் தெரிய வந்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

சிங்கப்பூரில் SkillsFuture மோசடி புகார்..!!! காவல்துறை விசாரணை…!! Read More »