வெளிநாட்டு ஊழியர்களுக்கு முற்றிலும் இலவசம்..!!
வெளிநாட்டு ஊழியர்களுக்கு முற்றிலும் இலவசம்..!! சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சமூக மற்றும் கலாச்சார அனுபவங்களை வழங்கும் நோக்கில், தேசிய அருங்காட்சியகத்தில் இலவச அனுமதி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிநாட்டு ஊழியர்கள் அருங்காட்சியகத்தின் நிரந்தரக் காட்சிக்கூடங்களை எந்த கட்டணமும் இன்றி பார்வையிட முடியும். CLICK HERE👉👉டெக்னீசியன் வேலையில் அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இந்த இலவச அனுமதி திட்டம் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி […]
வெளிநாட்டு ஊழியர்களுக்கு முற்றிலும் இலவசம்..!! Read More »










