அனைத்து செய்திகள்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு முற்றிலும் இலவசம்..!!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு முற்றிலும் இலவசம்..!! சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சமூக மற்றும் கலாச்சார அனுபவங்களை வழங்கும் நோக்கில், தேசிய அருங்காட்சியகத்தில் இலவச அனுமதி வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிநாட்டு ஊழியர்கள் அருங்காட்சியகத்தின் நிரந்தரக் காட்சிக்கூடங்களை எந்த கட்டணமும் இன்றி பார்வையிட முடியும். CLICK HERE👉👉டெக்னீசியன் வேலையில் அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இந்த இலவச அனுமதி திட்டம் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி […]

வெளிநாட்டு ஊழியர்களுக்கு முற்றிலும் இலவசம்..!! Read More »

வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! உடனே அப்ளை செய்ய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! உடனே அப்ளை செய்ய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள்

வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! உடனே அப்ளை செய்ய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! Read More »

பேருந்தின் மேற்கூரையில் பற்றிய தீ..!!! பயணிகள் அலறல்..!!!

பேருந்தின் மேற்கூரையில் பற்றிய தீ..!!! பயணிகள் அலறல்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சென்ற பேருந்து ஒன்றின் கூரையில் பயணத்தின் போது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பயணிகளிடையே பெரும் பீதி ஏற்பட்டது. எஸ்ஜி டெய்லி வெளியிட்ட காணொளியில், பேருந்தின் கூரையிலிருந்து ஆரஞ்சு நிற தீப்பிழம்புகள் மற்றும் தீப்பொறிகள் பறப்பதையும், உள்ளே அடர்ந்த புகை நிரம்பியிருந்ததையும் காண முடிந்தது. CLICK HERE👉👉நீங்கள் தேடிய எலெக்ட்ரீசியன் வேலை வாய்ப்பு..!! லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இந்த அசாதாரண நிலைமையை உணர்ந்த பயணிகள்

பேருந்தின் மேற்கூரையில் பற்றிய தீ..!!! பயணிகள் அலறல்..!!! Read More »

பரபரப்பு..!!! புக்கிட் பாத்தோக்கில் பயங்கர விபத்து..!!

பரபரப்பு..!!! புக்கிட் பாத்தோக்கில் பயங்கர விபத்து..!! சிங்கப்பூர்:புக்கிட் பாத்தோக்கில் ஒரு பயங்கரமான விபத்து நிகழ்ந்து. இந்த விபத்தில் 79 வயது பாதசாரி ஒருவர் உயிரிழந்தார். இதில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக ஆண் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். CLICK HERE👉👉வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 9 மற்றும் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 8 க்கு இடையிலான சாலையில் நேற்று (22.12.25) மாலை 5 மணியளவில் இந்த விபத்து நடந்ததாகக் சிங்கப்பூர்

பரபரப்பு..!!! புக்கிட் பாத்தோக்கில் பயங்கர விபத்து..!! Read More »

நீங்கள் தேடிய எலெக்ட்ரீசியன் வேலை வாய்ப்பு..!! லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

நீங்கள் தேடிய எலெக்ட்ரீசியன் வேலை வாய்ப்பு..!! லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

நீங்கள் தேடிய எலெக்ட்ரீசியன் வேலை வாய்ப்பு..!! லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! Read More »

உட்லேண்ட்ஸ் உணவகத்தில் நடந்த கைகலப்பில் ஆடவர் மரணம்..!!!

உட்லேண்ட்ஸ் உணவகத்தில் நடந்த கைகலப்பில் ஆடவர் மரணம்..!!! சிங்கப்பூர்:உட்லேண்ட்ஸில் உள்ள ஓர் உணவு நிலையத்தில் ஏற்பட்ட கைகலப்பு மரணத்தில் முடிந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (21.12.25) இரவு 9.20 மணிக்கு புளோக் 768 உட்லேண்ட்ஸ் அவென்யூ 6ல் உள்ள உணவங்காடி நிலையத்தில் உதவி கோரி காவல்துறைக்கு அழைப்பு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்றபோது 73 வயது ஆடவர் சுயநினைவின்றிக் கீழே கிடந்தார். CLICK HERE👉👉முன் அனுபவம் உள்ளதா..?? சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!!! அதன்பிறகு அவர் மருத்துவமனைக்குக்

உட்லேண்ட்ஸ் உணவகத்தில் நடந்த கைகலப்பில் ஆடவர் மரணம்..!!! Read More »

வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!!

வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! Read More »

இனி அரிய நீரிழிவு நோயாளிகளுக்கும் CGM சாதன சலுகை..!!!

இனி அரிய நீரிழிவு நோயாளிகளுக்கும் CGM சாதன சலுகை..!!! சிங்கப்பூர்: நீரிழிவு நோயைக் கண்காணிக்க பயன்படுத்தப்படும் தொடர் ரத்த சர்க்கரை கண்காணிப்பு (CGM) சாதனத்திற்கு வழங்கப்படும் அரசாங்க நிதி உதவி, இனி அரிய வகை நீரிழிவு நோயாளிகளுக்கும் கிடைக்கிறது. இந்தத் திட்டம் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாக சுகாதார அமைச்சின் பராமரிப்பு ஆற்றல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்படி, CGM சாதனத்தைப் பெற 30 முதல் 80 விழுக்காடு வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. இதுவரை சில

இனி அரிய நீரிழிவு நோயாளிகளுக்கும் CGM சாதன சலுகை..!!! Read More »

முன் அனுபவம் உள்ளதா..?? சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!!!

முன் அனுபவம் உள்ளதா..?? சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

முன் அனுபவம் உள்ளதா..?? சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!!! Read More »

வேகவரம்பை மீறியதால் நடந்த பயங்கர விபத்து..!! நீதிமன்றம் எடுத்த கடும் நடவடிக்கை..!!!

வேகவரம்பை மீறியதால் நடந்த பயங்கர விபத்து..!! நீதிமன்றம் எடுத்த கடும் நடவடிக்கை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் லாரியில் பயணித்திருந்த ஒன்பது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்தி ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய வழக்கில்,ஒருவருக்கு 27 மாதங்கள் சிறைத்தண்டனையும்,எட்டு ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2023 ஜூலை 19 ஆம் தேதி காலை 7.45 மணியளவில் கேலாங் பயோ லெபார் விரைவுச்சாலையில் (KPE) நடந்துள்ளது. அப்போது டான் வெய் ஃபெங் என்பவர் வாடகைக்கு எடுத்த காரை

வேகவரம்பை மீறியதால் நடந்த பயங்கர விபத்து..!! நீதிமன்றம் எடுத்த கடும் நடவடிக்கை..!!! Read More »