சிங்கப்பூரில் ஏப்ரல் 1 முதல் தொடங்கிய புதிய திட்டம்..!!
சிங்கப்பூரில் ஏப்ரல் 1 முதல் தொடங்கிய புதிய திட்டம்..!! சிங்கப்பூரில் பாட்டில்களையும் பானக்கலன்களையும் மறுசுழற்சி செய்ய ஒரு புதிய இயந்திரப் பயன்பாடு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. “10C SG Return” என்ற முத்திரை உள்ள பாட்டில்களையும் பானக்கலன்களையும் மறுசுழற்சி செய்யும் இயந்திரங்களில் போட்ட வாடிக்கையாளர்கள் 10 காசை திரும்ப பெற முடியும். 150 ml இல் இறந்த மூன்று லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட பாட்டில்களுக்கும் பானக்கலன்களுக்கும் நீங்கள் 10 காசு பெற்று கொள்ளலாம். […]
சிங்கப்பூரில் ஏப்ரல் 1 முதல் தொடங்கிய புதிய திட்டம்..!! Read More »










