சிங்கப்பூர் மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்ட புதிய சலுகை..!!!
சிங்கப்பூர் மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்ட புதிய சலுகை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தங்கள் முன்னாள் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடப்பிரிவுகளில் ஒரு ஆண்டு கால கட்டண சலுகையை வழங்க உள்ளன. பட்டப்படிப்பு முடித்த பிறகும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்திக்கொள்ள இந்த முயற்சி உதவும் என்று கல்வித்துறை இணை அமைச்சர் லியூ கிட் மேன் நாடாளுமன்ற பட்ஜெட் விவாதத்தின் போது தெரிவித்தார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! முன்னாள் மாணவர்கள் இந்த […]
சிங்கப்பூர் மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்ட புதிய சலுகை..!!! Read More »










