அனைத்து செய்திகள்

டிரேடிங் நிறுவனருக்கு 17.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..!! என்ன காரணம்..??

டிரேடிங் நிறுவனருக்கு 17.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..!! என்ன காரணம்..?? சிங்கப்பூர்: Hin Leong Trading நிறுவனரான லிம் ஊன் குயின் அவர்கள் என்னை விற்பனை தொடர்பான இரண்டு போலி பரிவர்த்தனைகளை செய்து HSBC வங்கியிடம் போலி ஆவணங்களை காட்டி 150 மில்லியன் வெள்ளியை கடனாக பெற்றுள்ளார். HSBC வங்கியை ஏமாற்றிய குற்றத்திற்காகவும் கையெழுத்து மோசடி குற்றத்தில் உடந்தையாக இருந்ததற்காகவும் இவர் மீது மொத்தமாக மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட குற்றமும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. CLICK HERE👉👉வெளிநாட்டில் […]

டிரேடிங் நிறுவனருக்கு 17.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு..!! என்ன காரணம்..?? Read More »

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!! Read More »

டன் கணக்கில் தேங்கியுள்ள பாசுமதி அரிசி..!! எங்கு..?? எதற்கு..??

டன் கணக்கில் தேங்கியுள்ள பாசுமதி அரிசி..!! எங்கு..?? எதற்கு..?? உலகின் மிகப்பெரிய பாசுமதி அரிசி ஏற்றுமதி ஆளராக இந்தியா நாடு திகழ்ந்து வருகிறது வருடாந்தோறும் பில்லியன் கணக்கில் வர்த்தகம் நடைபெறும் மிக முக்கியமான சந்தையாக மத்திய கிழக்கு நாடுகள் திகழ்கின்றன. தற்போது மத்திய கிழக்கில் நிகழ்ந்து வரும் போர் பதற்றம் காரணமாக டன் கணக்கில் பாசுமதி அரிசியானது தேங்கியுள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டு டிரைவிங் லைசென்ஸ் தேவை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இதனால் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

டன் கணக்கில் தேங்கியுள்ள பாசுமதி அரிசி..!! எங்கு..?? எதற்கு..?? Read More »

வெளிநாட்டில் மிஷின் ஆபரேட்டர் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!!

வெளிநாட்டில் மிஷின் ஆபரேட்டர் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

வெளிநாட்டில் மிஷின் ஆபரேட்டர் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! Read More »

ஆசியாவிலேயே முதல்முறையாக…எங்கு இயக்கப்பட உள்ளது..??

ஆசியாவிலேயே முதல்முறையாக…எங்கு இயக்கப்பட உள்ளது..?? ஆசியாவிலேயே முதல்முறையாக…எங்கு இயக்கப்பட உள்ளது..?? ஆசியாவிலேயே முதல்முறையாக…எங்கு இயக்கப்பட உள்ளது..?? ஆசியாவிலேயே முதல்முறையாக… எங்கு இயக்கப்பட உள்ளது..?? டிஸ்னி அட்வென்சர் என்பது டிஸ்னி குரூஸ் லைனின் புதிய மற்றும் மிகப்பெரிய பயணக் கப்பல் ஆனது ஆசியாவிலேயே முதல்முறையாக இயக்கப்பட உள்ளது. இந்த நிறுவனமானது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிங்கப்பூரை அதனுடைய சொந்த துறைமுகமாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சொகுசு பயண கப்பல் ஆனது நேற்று இரவு (மார்ச் 3ஆம்

ஆசியாவிலேயே முதல்முறையாக…எங்கு இயக்கப்பட உள்ளது..?? Read More »

வெளிநாட்டு டிரைவிங் லைசென்ஸ் தேவை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!

வெளிநாட்டு டிரைவிங் லைசென்ஸ் தேவை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை பயிற்சி   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

வெளிநாட்டு டிரைவிங் லைசென்ஸ் தேவை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Read More »

2026 இல் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!!

2026 இல் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! சிங்கப்பூருக்குச் சென்று பணிபுரிய விரும்புகிறீர்களா? இந்த Instructions களை follow பண்ணுங்க..!!! சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும் எனில் ஏஜென்ட் உதவியுடனே சென்று வேலை செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏஜென்ட்களின் உதவியின்றி சிங்கப்பூருக்கு செல்வது என்பது சற்று கடினமான செயல் தான். பணம் செலவில் தான் வேலைக்குச் சென்று வாய்ப்புள்ளது. ஏனெனில் யாரிடமும் தகவல் தெரியாமல் பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். CLICK HERE👉👉படிப்பு தேவையில்லை!! RMI தேவையில்லை!! சிங்கப்பூர்

2026 இல் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! Read More »

சூப்பர்வைசர் வேலையில் அனுபவம் தேவை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!

சூப்பர்வைசர் வேலையில் அனுபவம் தேவை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை பயிற்சி   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

சூப்பர்வைசர் வேலையில் அனுபவம் தேவை..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூர் மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்ட புதிய சலுகை..!!!

சிங்கப்பூர் மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்ட புதிய சலுகை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தங்கள் முன்னாள் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடப்பிரிவுகளில் ஒரு ஆண்டு கால கட்டண சலுகையை வழங்க உள்ளன. பட்டப்படிப்பு முடித்த பிறகும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்திக்கொள்ள இந்த முயற்சி உதவும் என்று கல்வித்துறை இணை அமைச்சர் லியூ கிட் மேன் நாடாளுமன்ற பட்ஜெட் விவாதத்தின் போது தெரிவித்தார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க்கர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! முன்னாள் மாணவர்கள் இந்த

சிங்கப்பூர் மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்ட புதிய சலுகை..!!! Read More »

கோவான் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்..!!

கோவான் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் கோவான் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று(02.03.36) மதியம் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட சிவில் பாதுகாப்புப் படை வீரர்களில் சிலர் லேசான தீக்காயங்களுக்கு உள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்த வீரர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். CLICK HERE 👉👉டெய்லர் வேலையில் அனுபவம் உள்ளவர்கள் சிங்கப்பூர் வேலைக்கு

கோவான் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்..!! Read More »