அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் NTS PERMIT இல் மெக்கானிக் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் மெக்கானிக் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். சிங்கப்பூர் கல்வி   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை […]

சிங்கப்பூரில் NTS PERMIT இல் மெக்கானிக் வேலை வாய்ப்பு..!! Read More »

இந்தியத் திரைப்படங்கள் சிங்கப்பூரில் கொண்டாடப்படுகிறதா..??

இந்தியத் திரைப்படங்கள் சிங்கப்பூரில் கொண்டாடப்படுகிறதா..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த ஆண்டு இந்தியத் தூதரகத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர்த் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த இந்தியத் திரைப்பட விழாவிற்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இவ்வாண்டும் இரண்டாவது முறையாக அதே விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஜனவரி 23 முதல் மார்ச் 8 வரை நகர மையத்தில் உள்ள திரையரங்கில் தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம் உள்ளிட்ட எட்டு இந்திய மொழிகளில் உருவான 21 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. ஒவ்வொரு வார

இந்தியத் திரைப்படங்கள் சிங்கப்பூரில் கொண்டாடப்படுகிறதா..?? Read More »

இந்தியா அனுபவம் இருந்தால் போதும்..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!

இந்தியா அனுபவம் இருந்தால் போதும்..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

இந்தியா அனுபவம் இருந்தால் போதும்..!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Read More »

தடைபட்ட Youtrip சேவை..!! என்ன காரணம்..??

தடைபட்ட Youtrip சேவை..!! என்ன காரணம்..?? சிங்கப்பூரில் பிப்ரவரி 24ஆம் தேதி youtrip சேவை தடைப்பட்டது. இந்த நேரத்தில் ஜப்பானுக்கு சென்று இருந்த ஒருவர் ஏழு முறை அதிவேக ரயிலின் பயண சீட்டுக்கு பணம் செலுத்த முயன்ற போது அவரால் பணம் செலுத்த இயலவில்லை. இதனால் அவருடைய கணக்கில் இருந்து $1600 குறைந்துள்ளதாக கூறியுள்ளார். Youtrip என்ற e-wallet பயனாளர்கள் சிலரிடமிருந்து தவறுதலாக பணம் வசூலிக்கப்பட்டிருந்தது CLICK HERE 👉👉Fresh/U TURN சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர்

தடைபட்ட Youtrip சேவை..!! என்ன காரணம்..?? Read More »

வெளிநாட்டில் வெயிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

வெளிநாட்டில் வெயிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

வெளிநாட்டில் வெயிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

ஜோகூர் பாரு சோதனை சாவடியில் பராமரிப்பு பணி தொடக்கம்..!! எப்போது..??

ஜோகூர் பாரு சோதனை சாவடியில் பராமரிப்பு பணி தொடக்கம்..!! எப்போது..?? ஜோகூர் பாரு சோதனை சாவடி கட்டிடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது என மலேசியா எல்லை கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் குடிநுழைவுச் சோதனைகள் தாமதமாக வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. பணி நடைபெறும் நேரத்தில் பயணிகள், வாகனச் சோதனைகள் பாதிக்கப்படலாம் என மலேசிய எல்லை கட்டுப்பாடு பாதுகாப்பு அமைப்பு நேற்று (பிப்ரவரி 26) தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை

ஜோகூர் பாரு சோதனை சாவடியில் பராமரிப்பு பணி தொடக்கம்..!! எப்போது..?? Read More »

மலேசியக் காவல்துறை தளபதி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு..!!!

மலேசியக் காவல்துறை தளபதி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு..!!! பெட்டாலிங் ஜெயா:மலேசியாவின் பெட்டாலிங் ஜெயா பகுதியில், புக்கிட் காயு ஹித்தா எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் (AKPS) தளபதி நசருதீன் நசீர் ஓட்டிச் சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக நம்பப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் நாடாளுமன்றத்தில், துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பின்னர் 24 மணி நேரத்திற்குள் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விசாரணை தொடர்ந்துவரும் நிலையில், கைதானோர் எத்தனை

மலேசியக் காவல்துறை தளபதி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு..!!! Read More »

சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட சீன நபர்..!! நீதிமன்றம் விடுத்த கடும் தண்டனை..!!

சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட சீன நபர்..!! நீதிமன்றம் விடுத்த கடும் தண்டனை..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வேலை அனுமதி சீட்டின் மூலம் வந்த சீன நாட்டவர் சென் யிரென், பின்னர் ஒரு சர்வதேச குற்றக் குழுவின் முக்கிய உறுப்பினராக செயல்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான அவர், குற்றக் குழுவிற்காக சுமார் S$11.6 மில்லியன் பணத்தை கையாண்டதுடன் சீனாவைச் சேர்ந்த மூன்று கணினி ஊடுருவல் குற்றவாளிகளுக்கு தங்குமிட வசதியையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இவ்வழக்கில் அவருக்கு 22 மாதங்கள் சிறைத்தண்டனையும்

சிங்கப்பூரில் கைது செய்யப்பட்ட சீன நபர்..!! நீதிமன்றம் விடுத்த கடும் தண்டனை..!! Read More »

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் Return அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் Return அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் Return அப்ளை செய்யலாம்..!! Read More »

இணைய பாதுகாப்பை வலுப்படுத்த அரசு நடவடிக்கை..!!

இணைய பாதுகாப்பை வலுப்படுத்த அரசு நடவடிக்கை..!! சிங்கப்பூர்: நாட்டின் சர்வதேச இணையப் போக்குவரத்தில் 99 விழுக்காட்டுக்கும் அதிகமானவை கடலுக்கடியில் அமைக்கப்பட்ட நீர்மூழ்கி கேபிள்கள் வழியாகவே பரவுகின்றன என்று சான் சீ-ஹாவ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், உள்ளூர் இணைய இணைப்புகள் பெரும்பாலும் ஒளிக்கீற்று கேபிள்கள் மற்றும் கைபேசி தொடர்பு அமைப்புகளை நம்பியுள்ளன என்றார். செயற்கைக்கோள் தொடர்பு முதன்மை முறையாக அல்லாது, துணை ஆதரவாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும் விளக்கமளித்தார். CLICK HERE 👉👉Fresh/U TURN

இணைய பாதுகாப்பை வலுப்படுத்த அரசு நடவடிக்கை..!! Read More »