சிங்கப்பூரில் 3 பேர் மீது விசாரணை..!! காரணம் என்ன..??
சிங்கப்பூரில் 3 பேர் மீது விசாரணை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் விதிகளை மீறி வாகனம் ஓட்டிய மூன்று பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிப்ரவரி 8 ஆம் தேதி இரவு சுமார் 8:40 மணியளவில், புக்கிட் படோக் வெஸ்ட் அவன்யூ 5க்கு சென்ற போது 16 வயதிலேயே இரண்டு சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் விதிகளை மீறி மாறி மாறி ஓட்டிக்கொண்டு செல்வதை காவல்துறையினர் பார்த்ததாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இரண்டு சிறுவர்களிடமும் […]
சிங்கப்பூரில் 3 பேர் மீது விசாரணை..!! காரணம் என்ன..?? Read More »










