அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் 3 பேர் மீது விசாரணை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 3 பேர் மீது விசாரணை..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் விதிகளை மீறி வாகனம் ஓட்டிய மூன்று பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிப்ரவரி 8 ஆம் தேதி இரவு சுமார் 8:40 மணியளவில், புக்கிட் படோக் வெஸ்ட் அவன்யூ 5க்கு சென்ற போது 16 வயதிலேயே இரண்டு சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் விதிகளை மீறி மாறி மாறி ஓட்டிக்கொண்டு செல்வதை காவல்துறையினர் பார்த்ததாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இரண்டு சிறுவர்களிடமும் […]

சிங்கப்பூரில் 3 பேர் மீது விசாரணை..!! காரணம் என்ன..?? Read More »

வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! இந்தியா டிரைவிங் லைசன்ஸ் தேவை..!!

வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! இந்தியா டிரைவிங் லைசன்ஸ் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! இந்தியா டிரைவிங் லைசன்ஸ் தேவை..!! Read More »

சைபர் அச்சுறுத்தல்களுக்கு எதிரான புதிய ராணுவத் திட்டம்..!!

சைபர் அச்சுறுத்தல்களுக்கு எதிரான புதிய ராணுவத் திட்டம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் அரசு முக்கிய தகவல் உள்கட்டமைப்புகளை பாதுகாப்பதில் முன்னணி நடவடிக்கையாக, சைபர் பாதுகாப்பு நிபுணத்துவம் கொண்ட ராணுவ வீரர்களை சைபர் பாதுகாப்பு குழுக்களில் பணியமர்த்தும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் ஜூன் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த துணை அமைச்சர் ஜாஜிஹா நாடாளுமன்றத்தில் கூறினார். இதன் நோக்கம் அதிகரிக்கும் அதிநவீன சைபர் அச்சுறுத்தல்களை எதிர்த்து ஒருங்கிணைந்த முறையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சைபர் அச்சுறுத்தல்களுக்கு எதிரான புதிய ராணுவத் திட்டம்..!! Read More »

மனநல தளங்களை பொதுமக்கள் அணுக எளிதாக்கும் முயற்சி..!!

மனநல தளங்களை பொதுமக்கள் அணுக எளிதாக்கும் முயற்சி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் மனநல சேவைகள் குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்த மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன், அரசாங்கம் மனநல சேவைகள் மற்றும் தளங்களை மேலும் மேம்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்று தெரிவித்தார். பொதுமக்கள் இவ்வளங்களை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றவும், அவற்றைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார். இளைஞர்கள் உட்பட பலர் மனநல ஆலோசனைக்காக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உரையாடல் வசதிகளை

மனநல தளங்களை பொதுமக்கள் அணுக எளிதாக்கும் முயற்சி..!! Read More »

இந்தியாவில் வேலை அனுபவம் இருந்தால் வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!

இந்தியாவில் வேலை அனுபவம் இருந்தால் வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். சிங்கப்பூர் கல்வி   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

இந்தியாவில் வேலை அனுபவம் இருந்தால் வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! Read More »

பொங்கோல் HDB குடியிருப்பில் இருவர் மரணம்..!! விசாரணை தீவிரம்..!!

பொங்கோல் HDB குடியிருப்பில் இருவர் மரணம்..!! விசாரணை தீவிரம்..!! சிங்கப்பூர்: பொங்கோல் பகுதியில் உள்ள ஒரு கழக வீட்டில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நார்த்ஷோர் டிரைவில்பகுதியில் அமைந்துள்ள புளோக் 408B-ல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து இன்று காலை சுமார் 6.25 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியது. CLICK HERE👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!! சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், 71 வயதான ஆண்

பொங்கோல் HDB குடியிருப்பில் இருவர் மரணம்..!! விசாரணை தீவிரம்..!! Read More »

இன்ஜினியரிங் துறையில் படித்தவர்களா..?? சூப்பரான வேலை வாய்ப்பு வந்தாச்சு..!!

இன்ஜினியரிங் துறையில் படித்தவர்களா..?? சூப்பரான வேலை வாய்ப்பு வந்தாச்சு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். சிங்கப்பூர் கல்வி   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

இன்ஜினியரிங் துறையில் படித்தவர்களா..?? சூப்பரான வேலை வாய்ப்பு வந்தாச்சு..!! Read More »

இனி அமைச்சர்களின் தனிப்பட்ட முடிவுக்கு கட்டுப்பாடா..??

இனி அமைச்சர்களின் தனிப்பட்ட முடிவுக்கு கட்டுப்பாடா..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஆன்லைன் பொய்கள் மற்றும் தவறான தகவல் பரவுவதைத் தடுக்கும் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் விருப்புரிமை பயன்படுத்தப்படும் போது, அமைச்சர் சட்டத்தின் கட்டமைப்பிற்குள் செயல்பட வேண்டியது அவசியம் என்று பொது சேவைகள் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார். நாடாளுமன்ற ஒதுக்கீட்டுக் குழுவில் பொது சேவைகள் ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் செலவுத்திட்டம் குறித்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது அவர் இந்த விளக்கத்தை

இனி அமைச்சர்களின் தனிப்பட்ட முடிவுக்கு கட்டுப்பாடா..?? Read More »

வெளிநாட்டில் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

வெளிநாட்டில் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். சிங்கப்பூர் கல்வி   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

வெளிநாட்டில் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

சிங்கப்பூரில் பிளைண்ட் பாக்ஸ் விற்பனை கட்டுப்பாடுகள் வருமா..??

சிங்கப்பூரில் பிளைண்ட் பாக்ஸ் விற்பனை கட்டுப்பாடுகள் வருமா..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சூதாட்ட மனப்பாங்கைத் தூண்டும் அபாயத்தை குறைக்கும் நோக்கில் ‘குருட்டுப் பெட்டி’ தயாரிப்புகளின் விற்பனைக்கு ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான முன்மொழியப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து கூடுதல் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உள்துறை அமைச்சகத்தின் விளக்கப்படி, ‘குருட்டுப் பெட்டி’ என்பது வாங்கும் நேரத்தில் அதன் உள்ளடக்கம் என்ன என்பது தெரியாத வகையில் சீல் செய்யப்பட்ட பொதியாகும். இதில் பொதுவாக சேகரிப்புக்கான பொம்மைகள், சிற்பங்கள்

சிங்கப்பூரில் பிளைண்ட் பாக்ஸ் விற்பனை கட்டுப்பாடுகள் வருமா..?? Read More »