சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும் 32 வயது வாலிபர்..!! காரணம்..??
சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும் 32 வயது வாலிபர்..!! காரணம்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சட்டவிரோதமாக கடன் வழங்கி துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் 32 வயது நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இதுகுறித்து சிங்கப்பூர் காவல்துறை நேற்று (27.02.26) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை (23.02.26) மாலை சுமார் 7 மணி 25 நிமிட அளவில் புக்கிட் பாத்தோக் கிழக்கு அவென்யூ 3 பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் கடன் வசூல் குறித்த குறிப்பு வைக்கப்பட்டிருந்ததாக புகார் கிடைத்தது. அதனைத் […]
சிங்கப்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும் 32 வயது வாலிபர்..!! காரணம்..?? Read More »










