எச்சரிக்கை..!! ஊழியர்களை குறி வைத்து நடக்கும் மோசடி..!!
எச்சரிக்கை..!! ஊழியர்களை குறி வைத்து நடக்கும் மோசடி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மேலதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து ஊழியர்களிடம் பரிசு அட்டைகள் வாங்கச் சொல்லி நடக்கும் புதிய மோசடி முறைகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சமீப காலமாக, மோசடி கும்பல்கள் ஊழியர்களின் மேலாளர்கள் அல்லது நிறுவன மேலதிகாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு, வேலை தொடர்பான அவசர தேவைகள் என கூறி பரிசு அட்டைகளை வாங்கச் சொல்லும் புதிய தந்திரத்தை பயன்படுத்தி வருகின்றன. […]
எச்சரிக்கை..!! ஊழியர்களை குறி வைத்து நடக்கும் மோசடி..!! Read More »










