அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் சூப்பர்வைசர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் சூப்பர்வைசர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்      குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் […]

சிங்கப்பூரில் சூப்பர்வைசர் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் பிப்ரவரி 2 முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை..!!!

சிங்கப்பூரில் பிப்ரவரி 2 முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தொழில்முறை ஓட்டுநர்களுக்கு வசதியாக, மருத்துவ பரிசோதனை நடைமுறை பிப்ரவரி 2 முதல் எளிமைப்படுத்தப்பட உள்ளது. இதனை போக்குவரத்து காவல்துறையும் நிலப் போக்குவரத்து ஆணையமும் இணைந்து அறிவித்துள்ளன. தற்போதைய நடைமுறையின் கீழ், 65 வயதுக்கு மேற்பட்ட தொழில்முறை உரிமம் பெற்ற ஓட்டுநர்கள் சில நேரங்களில் ஒரே ஆண்டில் இரண்டு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பிப்ரவரி 2 முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை..!!! Read More »

வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க்கர் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!!

வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க்கர் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வேலைவாய்ப்பு பயிற்சிவேலைவாய்ப்பு பயிற்சிவேலைவாய்ப்பு பயிற்சி    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க்கர் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! Read More »

மூளைக் கட்டி நோயாளிகளுக்கான பராமரிப்பில் புதிய முயற்சி..!!!

மூளைக் கட்டி நோயாளிகளுக்கான பராமரிப்பில் புதிய முயற்சி..!!! சிங்கப்பூர்:பிரைன் டியூமர் சொசைட்டி லிமிடெட்டின் முதல் தொண்டு நிதி திரட்டும் இரவு உணவு நிகழ்ச்சி நேற்று (25.01.26) வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மொத்தமாக S$596,428 நிதி திரட்டப்பட்டதாக சங்கம் தெரிவித்துள்ளது. இதில் சுமார் பாதி தொகை சிங்கப்பூர் டர்ஃப் மற்றும் பந்தய ஆணையம் மூலம் வழங்கப்பட்டது.திரட்டப்பட்ட நிதியின் முக்கிய நோக்கம், மருத்துவ பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S

மூளைக் கட்டி நோயாளிகளுக்கான பராமரிப்பில் புதிய முயற்சி..!!! Read More »

யிஷூனில் தீ விபத்து..!! பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்கிய அரசு..!!!

யிஷூனில் தீ விபத்து..!! பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்கிய அரசு..!!! சிங்கப்பூர்:யிஷூனில் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பில் ஜனவரி 24ஆம் தேதி மாலை தீ விபத்து ஏற்பட்டது. பிளாக் 120 இன் எட்டாவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் படுக்கையறையில் தீப்பிடித்து எரிந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. இச்சம்பவம் குறித்து மாலை 4:50 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீயணைப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீர் குழாய்களின் மூலம் தீயை

யிஷூனில் தீ விபத்து..!! பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்கிய அரசு..!!! Read More »

வெளிநாட்டில் உங்களுக்கு ஏற்ற சூப்பரான வேலை வாய்ப்பு வந்தாச்சு..!! உடனே அப்ளை செய்யுங்க..!!

வெளிநாட்டில் உங்களுக்கு ஏற்ற சூப்பரான வேலை வாய்ப்பு வந்தாச்சு..!! உடனே அப்ளை செய்யுங்க..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

வெளிநாட்டில் உங்களுக்கு ஏற்ற சூப்பரான வேலை வாய்ப்பு வந்தாச்சு..!! உடனே அப்ளை செய்யுங்க..!! Read More »

வான் யாங் மசாஜ் சென்டர் மூடல்..!! வாடிக்கையாளர்களுக்கு பெரும் இழப்பு..!!

வான் யாங் மசாஜ் சென்டர் மூடல்..!! வாடிக்கையாளர்களுக்கு பெரும் இழப்பு..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ளூர் மசாஜ் நிலையங்களின் சங்கிலியான வான் யாங் ஹெல்த் புராடக்ட் அண்ட் ஃபுட் ரிஃப்ளெக்சாலஜி சென்டர் திடீரென மூடப்பட்டதைத் தொடர்ந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது. நுகர்வோர் சங்கத்தின் தகவலின்படி, கடந்த நவம்பரில் வான் யாங் நிறுவனம் மூடப்பட்டதாக அறிவித்ததிலிருந்து, இதுவரை 1,065 புகார்கள் பெறப்பட்டுள்ளன. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! பயன்படுத்தப்படாத முன்பணம் செலுத்திய

வான் யாங் மசாஜ் சென்டர் மூடல்..!! வாடிக்கையாளர்களுக்கு பெரும் இழப்பு..!! Read More »

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும் வேலைவாய்ப்பு பயிற்சிவேலைவாய்ப்பு பயிற்சி    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! Read More »

மருத்துவ தன்னார்வ சேவையில் புதிய பாதை..!!!

மருத்துவ தன்னார்வ சேவையில் புதிய பாதை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் பொது மருத்துவமனை, இளைஞர்களின் சமூக பங்களிப்பையும் சுகாதாரத் துறையில் அவர்களின் ஈடுபாட்டையும் அதிகரிக்கும் நோக்கில், தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து புதிய ஒத்துழைப்பு முயற்சியை தொடங்கியுள்ளது. இதன் மூலம், அடுத்த மூன்று ஆண்டுகளில் 3,500க்கும் மேற்பட்ட பயிற்சி மற்றும் தன்னார்வ சேவை வாய்ப்புகள் சிங்கப்பூர் இளைஞர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் பொது மருத்துவமனை, இளைஞர் படை சிங்கப்பூர் மற்றும் தன்னார்வ அமைப்பான ட்ரைஜென் ஆகியவற்றுடன்

மருத்துவ தன்னார்வ சேவையில் புதிய பாதை..!!! Read More »

மானியம் பெற இனி கடுமையான விதிகள்: பயிற்சி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை..!!

மானியம் பெற இனி கடுமையான விதிகள்: பயிற்சி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் திறன் மேம்பாட்டு வாரியம் (Skills Development Authority) பயிற்சி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பாடநெறி மானிய விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது.இதன் காரணமாக சுமார் 500 பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் 9,500 பாடநெறிகள் புதிய மற்றும் கடுமையான நிபந்தனைகளை எதிர்கொள்ள உள்ளன. வணிகங்களுக்கும் தொழிலாளர் சந்தைக்கும் தேவையான திறன்களை உருவாக்கும் நோக்கில், புதிய பாடநெறிகளை தொடங்கும்போதும், ஏற்கனவே உள்ளவற்றை புதுப்பிக்கும்போதும் குறிப்பிட்ட தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என

மானியம் பெற இனி கடுமையான விதிகள்: பயிற்சி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை..!! Read More »