எட்டு வாகனங்கள் மீது மோதிய வேன்..!! ஓட்டுநரின் நிலை என்ன..??
எட்டு வாகனங்கள் மீது மோதிய வேன்..!! ஓட்டுநரின் நிலை என்ன..?? சிங்கப்பூர்: டௌவுனர் ரோடு, சிராங்கூன் ரோடு, லாவண்டர் ஸ்ட்ரீட் ஆகிய பகுதிகளில் 65 வயது வேன் ஓட்டுநர் நான்கு கார்கள், இரண்டு வேன்கள் மற்றும் இரண்டு லாரிகள் என எட்டு வாகனங்களின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். இந்த தகவலானது சிங்கப்பூர் காவல்துறைக்கு டிசம்பர் 31ஆம் தேதி பிற்பகல் 1:35 மணி அளவில் தகவல் கிடைத்ததை அடுத்து விபத்து ஏற்பட்டவுடன் ஓட்டுனர் மயக்க நிலையில் சென்றதால் […]
எட்டு வாகனங்கள் மீது மோதிய வேன்..!! ஓட்டுநரின் நிலை என்ன..?? Read More »










