அனைத்து செய்திகள்

அதிர்ச்சி..!!! புக்கிட் பாதோக் HDB-யில் தீ விபத்து..!!!

அதிர்ச்சி..!!! புக்கிட் பாதோக் HDB-யில் தீ விபத்து..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் புக்கிட் பாதோக் பகுதியில் உள்ள 288A HDB தொகுதியில் இன்று (30.12.25) காலை தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணைகளின்படி, அந்தத் தொகுதியில் உள்ள ஒரு அலகின் படுக்கையறையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து பதிவான ஆன்லைன் வீடியோக்களில், HDB தொகுதியில் இருந்து அடர்ந்த புகை வெளியேறியதை காண முடிகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூர் கம்பெனியில் வேலை […]

அதிர்ச்சி..!!! புக்கிட் பாதோக் HDB-யில் தீ விபத்து..!!! Read More »

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! மாதம் ரூபாய் 2 லட்சத்திற்கும் மேல் சம்பளம் கிடைக்கும்..!!

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! மாதம் ரூபாய் 2 லட்சத்திற்கும் மேல் சம்பளம் கிடைக்கும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை ஆலோசனைவேலை பயிற்சிவேலை இணையதளம்   குறிப்பு : இந்த

சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! மாதம் ரூபாய் 2 லட்சத்திற்கும் மேல் சம்பளம் கிடைக்கும்..!! Read More »

சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி..!!

சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சட்டவிரோதமாக வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில், போக்குவரத்து போலீசார் இந்த மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விரைவுச் சாலைகளில் இரண்டு நாள் சிறப்பு அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் போது, இரண்டு நாட்களில் மொத்தம் 154 சம்மன்கள் பிறப்பிக்கப்பட்டதுடன், விதிமீறல்களில் ஈடுபட்ட இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர். CLICK HERE👉👉சிங்கப்பூர் கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! 21 மற்றும் 33

சிங்கப்பூரில் சாலை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி..!! Read More »

சிங்கப்பூரில் டிரான்ஸ்ஃபர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் டிரான்ஸ்ஃபர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை ஆலோசனைவேலை பயிற்சிவேலை இணையதளம்   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் டிரான்ஸ்ஃபர் வேலை வாய்ப்பு..!! Read More »

வெளிநாட்டில் ஆபரேட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

வெளிநாட்டில் ஆபரேட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை பயிற்சிவேலை பயிற்சிவேலை இணையதளம்   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

வெளிநாட்டில் ஆபரேட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

சிங்கப்பூர் வழியாக நடக்கவிருந்த மாபெரும் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!!

சிங்கப்பூர் வழியாக நடக்கவிருந்த மாபெரும் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!! தென்னாப்பிரிக்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், சிங்கப்பூரின் தேசிய பூங்கா வாரியம் (NParks) பெருமளவிலான வனவிலங்கு கடத்தல் முயற்சியை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளது. இந்தசம்பவத்தில்,தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த சந்தேகத்திற்கிடமான ஒரு சரக்கு கப்பல் சிங்கப்பூர் வழியாக கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து,அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.விசாரணையின் ஒரு பகுதியாக அந்த சரக்கு கப்பல் தென்னாப்பிரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள

சிங்கப்பூர் வழியாக நடக்கவிருந்த மாபெரும் கடத்தல் முயற்சி முறியடிப்பு..!! Read More »

சிங்கப்பூர் கம்பெனியில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூர் கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை பயிற்சிவேலை இணையதளம்   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூர் கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! Read More »

இரவு நேரத்தில் விபரீதமாக முடிந்த PMD பயணம்..!!

இரவு நேரத்தில் விபரீதமாக முடிந்த PMD பயணம்..!! சிங்கப்பூர்: யிஷுன் பகுதியில், தனிநபர் நடமாட்ட சாதனம் (PMD) ஆபத்தான முறையில் சந்திப்பைக் கடந்த போது ஏற்பட்ட விபத்தில், அதில் பயணித்த இரண்டு இளைஞர்கள் காருடன் மோதியதில் சாலையில் விழுந்தனர். இந்த சம்பவம் 28ஆம் தேதி இரவு சுமார் 11.10 மணியளவில், யிஷுன் ரிங் ரோடு மற்றும் யிஷுன் அவென்யூ 2 சந்திப்பில் நிகழ்ந்தது. ஒரு PMD மற்றும் ஒரு கார் இந்த விபத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK

இரவு நேரத்தில் விபரீதமாக முடிந்த PMD பயணம்..!! Read More »

சிங்கப்பூரில் PCM PERMIT இல் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் PCM PERMIT இல் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை பயிற்சிவேலை இணையதளம்   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

சிங்கப்பூரில் PCM PERMIT இல் ஜெனரல் ஒர்க்கர் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் இன்று முதல் சிறிய தவறு செய்தாலும் பிரம்படி நிச்சயம்..!!!

சிங்கப்பூரில் இன்று முதல் சிறிய தவறு செய்தாலும் பிரம்படி நிச்சயம்..!!! சிங்கப்பூர்:பொதுமக்களின் பாதுகாப்பு, மோசடிகளைத் தடுப்பது,குடியேற்றக் கட்டுப்பாடு,ஆன்லைன் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுடன்,இன்று முதல் சிங்கப்பூரில் பல புதிய சட்டங்கள் மற்றும் சட்ட திருத்தங்கள் அமலுக்கு வரவுள்ளன. இந்த சட்டங்களை மீறினால் சிறை தண்டனை, அபராதம், நுழைவு மறுப்பு போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிங்கப்பூர் அரசு எச்சரித்துள்ளது. 🔶️ டிசம்பர் 30 முதல் அமலுக்கு வரும் புதிய சட்டம்: சிங்கப்பூரில் இனி சிறிய குற்றமாக

சிங்கப்பூரில் இன்று முதல் சிறிய தவறு செய்தாலும் பிரம்படி நிச்சயம்..!!! Read More »