அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் இன்று முதல் சிறிய தவறு செய்தாலும் பிரம்படி நிச்சயம்..!!!

சிங்கப்பூரில் இன்று முதல் சிறிய தவறு செய்தாலும் பிரம்படி நிச்சயம்..!!! சிங்கப்பூர்:பொதுமக்களின் பாதுகாப்பு, மோசடிகளைத் தடுப்பது,குடியேற்றக் கட்டுப்பாடு,ஆன்லைன் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுடன்,இன்று முதல் சிங்கப்பூரில் பல புதிய சட்டங்கள் மற்றும் சட்ட திருத்தங்கள் அமலுக்கு வரவுள்ளன. இந்த சட்டங்களை மீறினால் சிறை தண்டனை, அபராதம், நுழைவு மறுப்பு போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிங்கப்பூர் அரசு எச்சரித்துள்ளது. 🔶️ டிசம்பர் 30 முதல் அமலுக்கு வரும் புதிய சட்டம்: சிங்கப்பூரில் இனி சிறிய குற்றமாக […]

சிங்கப்பூரில் இன்று முதல் சிறிய தவறு செய்தாலும் பிரம்படி நிச்சயம்..!!! Read More »

புத்தாண்டு குறித்த சிங்கப்பூர் மக்களின் எதிர்பார்ப்பு என்ன..??

புத்தாண்டு குறித்த சிங்கப்பூர் மக்களின் எதிர்பார்ப்பு என்ன..?? சிங்கப்பூர்: 2026 ஆம் ஆண்டு நெருங்கி வரும் நிலையில், சிங்கப்பூரில் பலர் புதிய ஆண்டை நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் எதிர்நோக்கி வருகின்றனர். வாழ்க்கை, தொழில், கல்வி மற்றும் சமூக மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் பல்வேறு எண்ணங்களை பகிர்ந்து வருகின்றனர். தொழில்நுட்ப முன்னேற்றம், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, எதிர்கால வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் என்ற கருத்து பலரிடையே காணப்படுகிறது. அறிவைப் பெறும் முறை மாறிவருவதோடு, வேலை மற்றும் கற்றல் சூழலிலும்

புத்தாண்டு குறித்த சிங்கப்பூர் மக்களின் எதிர்பார்ப்பு என்ன..?? Read More »

RMI தேவை..!!! வெளிநாட்டில் மினிமார்ட்டில் வேலைவாய்ப்பு..!!

RMI தேவை..!!! வெளிநாட்டில் மினிமார்ட்டில் வேலைவாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை இணையதளம்   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

RMI தேவை..!!! வெளிநாட்டில் மினிமார்ட்டில் வேலைவாய்ப்பு..!! Read More »

காவல்துறையினரின் பிடியில் சிக்கிய 6 கனரக ஓட்டுநர்கள்..!!

காவல்துறையினரின் பிடியில் சிக்கிய 6 கனரக ஓட்டுநர்கள்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இன்று (30.12.25) வேகமாக வாகனம் ஓட்டியதற்காக,வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்படாத ஆறு கனரக வாகன ஓட்டுநர்கள் மீது போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை, அவர்கள் பேருந்துகள், கான்கிரீட் லாரிகள் மற்றும் லாரிகளில் அதிவேகமாக ஓட்டியபோது பிடிபட்டுள்ளனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் எலெக்ட்ரீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!! அடுத்த ஆண்டு

காவல்துறையினரின் பிடியில் சிக்கிய 6 கனரக ஓட்டுநர்கள்..!! Read More »

வெளிநாட்டில் சூப்பர்வைசர் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

வெளிநாட்டில் சூப்பர்வைசர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை இணையதளம்   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

வெளிநாட்டில் சூப்பர்வைசர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற மலேசிய இளைஞர் கைது..!!! காரணம்..??

சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற மலேசிய இளைஞர் கைது..!!! காரணம்..?? சிங்கப்பூர்:கம்போடியாவில் செயல்பட்டு வந்த பெரிய மோசடி கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில், சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற போது 24 வயது மலேசிய நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த நபர்,அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து சிங்கப்பூர் குடிமக்களை ஏமாற்றிய வழக்குகளில் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுவின் உறுப்பினராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் எலெக்ட்ரீசியன் வேலைக்கு ஆட்கள்

சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற மலேசிய இளைஞர் கைது..!!! காரணம்..?? Read More »

சிங்கப்பூரில் எலெக்ட்ரீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

சிங்கப்பூரில் எலெக்ட்ரீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை இணையதளம்   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் எலெக்ட்ரீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

பொங்கலுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை..!!இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க..!!

பொங்கலுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை..!! இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க..!! 2026ம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ பொது விடுமுறைப் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில், வரும் 2026ல் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பல முக்கிய பண்டிகைகள் வாரத்தின் தொடக்கத்திலோ அல்லது இறுதியிலோ வருவதால், அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்குத் தொடர் விடுமுறைகள் அதிகம் கிடைக்கவுள்ளன. 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் அரசு ஊழியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரவுள்ளது. குறிப்பாகத் தைப்பொங்கல் பண்டிகை

பொங்கலுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை..!!இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க..!! Read More »

சிங்கப்பூர் போர்டில் (Port) வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூர் போர்டில் (Port) வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை இணையதளம்   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூர் போர்டில் (Port) வேலை வாய்ப்பு..!! Read More »

2026 தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் மாபெரும் தொழில்துறை நில திட்டம்..!!

2026 தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் மாபெரும் தொழில்துறை நில திட்டம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு முதல் பாதியில், அரசு தொழில்துறை நில விற்பனை திட்டத்தின் கீழ் மொத்தமாக சுமார் 11.1 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட எட்டு தொழில்துறை நிலங்களை அரசாங்கம் வெளியிட உள்ளது. சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,ஆறு இடங்கள் குறுகிய பட்டியலில் இருந்து நேரடியாக விற்பனைக்கு விடப்படும் என்றும், இரண்டு இடங்கள் இருப்புப் பட்டியலில் இருந்து டெவலப்பர்கள் ஆர்வம் காட்டினால் வெளியிடப்படும்

2026 தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் மாபெரும் தொழில்துறை நில திட்டம்..!! Read More »