சிங்கப்பூரில் இன்று முதல் சிறிய தவறு செய்தாலும் பிரம்படி நிச்சயம்..!!!
சிங்கப்பூரில் இன்று முதல் சிறிய தவறு செய்தாலும் பிரம்படி நிச்சயம்..!!! சிங்கப்பூர்:பொதுமக்களின் பாதுகாப்பு, மோசடிகளைத் தடுப்பது,குடியேற்றக் கட்டுப்பாடு,ஆன்லைன் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுடன்,இன்று முதல் சிங்கப்பூரில் பல புதிய சட்டங்கள் மற்றும் சட்ட திருத்தங்கள் அமலுக்கு வரவுள்ளன. இந்த சட்டங்களை மீறினால் சிறை தண்டனை, அபராதம், நுழைவு மறுப்பு போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிங்கப்பூர் அரசு எச்சரித்துள்ளது. 🔶️ டிசம்பர் 30 முதல் அமலுக்கு வரும் புதிய சட்டம்: சிங்கப்பூரில் இனி சிறிய குற்றமாக […]
சிங்கப்பூரில் இன்று முதல் சிறிய தவறு செய்தாலும் பிரம்படி நிச்சயம்..!!! Read More »










