அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! ஒரு வருடம் அனுபவம் இருந்தால் போதும்..!!

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! ஒரு வருடம் அனுபவம் இருந்தால் போதும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய […]

சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! ஒரு வருடம் அனுபவம் இருந்தால் போதும்..!! Read More »

சிங்கப்பூர் பட்ஜெட் 2026க்கான ஆலோசனை தொடக்கம்..!!

சிங்கப்பூர் பட்ஜெட் 2026க்கான ஆலோசனை தொடக்கம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் அரசு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்படும் புதிய நிதியாண்டு பட்ஜெட்டை முன்னிட்டு, குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் தங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் இன்று முதல் அடுத்த மாதம் 12 ஆம் தேதி வரை சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. ஆறு வாரங்கள் நடைபெறும் பொது ஆலோசனைக் கூட்டத்தில் சிங்கப்பூரர்கள் மூன்று முக்கிய கருப்பொருள்களை மையமாகக் கொண்டு விவாதங்களில் பங்கேற்கலாம்.சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், தரமான வேலைவாய்ப்புகளைப் பாதுகாத்தல்

சிங்கப்பூர் பட்ஜெட் 2026க்கான ஆலோசனை தொடக்கம்..!! Read More »

டெவலப்பர்களுக்கு புதிய வாய்ப்புகள்..!!!அரசு விரிவாக்கத் திட்டம் அறிவிப்பு..!!

டெவலப்பர்களுக்கு புதிய வாய்ப்புகள்..!!!அரசு விரிவாக்கத் திட்டம் அறிவிப்பு..!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் அரசு அடுத்த ஆண்டு முதல் பாதிக்கான நில விற்பனைத் திட்டத்தை அறிவித்துள்ளது.இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது தளங்களும், விற்பனைக்குக் கிடைக்கும் 12 தளங்களும் அடங்கும்.இத்தளங்கள் மூலம் மொத்தம் 9,185 தனியார் குடியிருப்பு அலகுகள், 209,150 சதுர மீட்டர் வணிக இடங்கள் மற்றும் 970 ஹோட்டல் அறைகள் உருவாக்கப்பட உள்ளன. தேசிய மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி,குறுகிய பட்டியலில் எட்டு தனியார் குடியிருப்பு தளங்கள் மற்றும் ஒரு கலப்பு

டெவலப்பர்களுக்கு புதிய வாய்ப்புகள்..!!!அரசு விரிவாக்கத் திட்டம் அறிவிப்பு..!! Read More »

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! வரும் 8 ஆம் தேதி இன்டர்வியூ நடைபெறும்..!!

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! வரும் 8 ஆம் தேதி இன்டர்வியூ நடைபெறும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! வரும் 8 ஆம் தேதி இன்டர்வியூ நடைபெறும்..!! Read More »

சிங்கப்பூரின் தூதரகம் திறக்கப்படவுள்ள நகரம் எது தெரியுமா..??

சிங்கப்பூரின் தூதரகம் திறக்கப்படவுள்ள நகரம் எது தெரியுமா..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரானது அடுத்த ஆண்டு மெக்சிகோ நகரில் ஒரு தூதரகத்தை நிறுவவுள்ளது. இது ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் சிங்கப்பூரின் முதல் தூதரகமாகவும்,பிரேசிலுக்குப் பிறகு லத்தீன் அமெரிக்காவில் அதன் இரண்டாவது தூதரகமாகவும் இருக்கும். மெக்சிகோவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.அவர்,“இது மெக்சிகோவின் எதிர்காலத்தில் சிங்கப்பூர் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது,”என தெரிவித்தார். CLICK HERE👉👉வெளிநாட்டில் வெல்டர் வேலை வாய்ப்பு..!! தூதரகத்தின் நிறுவல்

சிங்கப்பூரின் தூதரகம் திறக்கப்படவுள்ள நகரம் எது தெரியுமா..?? Read More »

சிங்கப்பூரில் அனுபவம் உள்ளவர்களுக்கு S PASS இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் அனுபவம் உள்ளவர்களுக்கு S PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் அனுபவம் உள்ளவர்களுக்கு S PASS இல் வேலை வாய்ப்பு..!! Read More »

ஆஸ்திரேலியா சந்தையில் நுழையும் சிங்கப்பூரின் இ-வாலட் நிறுவனம்..!!!

ஆஸ்திரேலியா சந்தையில் நுழையும் சிங்கப்பூரின் இ-வாலட் நிறுவனம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரை தளமாகக் கொண்ட இ-வாலட் நிறுவனமான Youtrip, ஆஸ்திரேலிய சந்தையில் நுழைவதாக அறிவித்துள்ளது. இது COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு நிறுவனத்தின் முதல் சர்வதேச விரிவாக்கமாகும். Youtrip தற்போது சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் பல நாணய ரீசார்ஜ் கார்டுகளை வழங்கி வருகிறது.ஆண்டுதோறும் US$15 பில்லியனுக்கும(S$19.5 பில்லியன்) அதிகமான பரிவர்த்தனைகள் நிறுவனத்தின் தளத்தின் மூலம் செயலாக்கப்படுவதாக Youtrip தெரிவித்துள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! ஆஸ்திரேலியர்களின் வெளிநாட்டுப்

ஆஸ்திரேலியா சந்தையில் நுழையும் சிங்கப்பூரின் இ-வாலட் நிறுவனம்..!!! Read More »

வெளிநாட்டில் வெல்டர் வேலை வாய்ப்பு..!!

வெளிநாட்டில் வெல்டர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக

வெளிநாட்டில் வெல்டர் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரை அதிரவைத்த தொடர் வன்முறை..!! என்ன நடந்தது.??

சிங்கப்பூரை அதிரவைத்த தொடர் வன்முறை..!! என்ன நடந்தது.?? சிங்கப்பூர்:சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 30 முதல் 51 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் மீது இன்று (02.12.25) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது. இந்த மூன்று அநாகரீகமான தாக்குதல் சம்பவங்களும் இந்த ஆண்டு ஜூலை முதல் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! ஜூலை 19 ஆம் தேதி டக்ஸ்டன் சாலையில் 38 வயது நபர்,

சிங்கப்பூரை அதிரவைத்த தொடர் வன்முறை..!! என்ன நடந்தது.?? Read More »

வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

வெளிநாட்டில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »