அனைத்து செய்திகள்

வீட்ல வயசானவங்க இருந்தா இவ்வளவு சலுகையா..??

வீட்ல வயசானவங்க இருந்தா இவ்வளவு சலுகையா..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு முதல் நீண்டகால பராமரிப்பு செலவுகளில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கை கூடுதல் மானியங்கள் மற்றும் காப்பீட்டு இழப்பீடுகள் ஈடுசெய்யும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது உயர்தர பராமரிப்பு சேவைகள் நோயாளிகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல், பராமரிப்பாளர்களின் உளவியல் சுமையையும் குறைக்கும் என்று நம்பப்படுகிறது. CLICK HERE👉👉20 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் PCM PERMIT இல் […]

வீட்ல வயசானவங்க இருந்தா இவ்வளவு சலுகையா..?? Read More »

20 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!!!

20 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள்

20 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!!! Read More »

ஆண்/பெண் இருவரும் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!!

ஆண்/பெண் இருவரும் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

ஆண்/பெண் இருவரும் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!! Read More »

சாதித்த அமெரிக்கா..!!!என்ன சாதனை..???

சாதித்த அமெரிக்கா..!!! என்ன சாதனை..??? அமெரிக்காவில் நார்த் டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சேர்ந்து புது முயற்சி மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர். இதயம், கல்லீரல், ரத்த நாளங்கள் உள்ளிட்ட மனித உறுப்புகளை ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கியுள்ளனர். CLICK HERE👉👉40 வயது வரை உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!! கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஆய்வகங்களில் ஸ்டெம் செல்கள் பயன்படுத்தி செயற்கையாக இதயத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 16 வது

சாதித்த அமெரிக்கா..!!!என்ன சாதனை..??? Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு ..!!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு ..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு ..!!! Read More »

சிங்கப்பூர் ரயில் நிலையங்கள் மூடல்..!!! காரணம் என்ன??

சிங்கப்பூர் ரயில் நிலையங்கள் மூடல்..!!! காரணம் என்ன?? சிங்கப்பூரில் நவம்பர் 29-ஆம் தேதி முதல் டிசம்பர் 8-ஆம் தேதி வரை ரயில் நிலையங்கள் 10 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. எந்தெந்த ரயில் நிலையங்கள்.??🚝 தானா மேரா 🚝சீமெய் காரணம் என்ன..??கிழக்கு மேற்கு ரயில் தடத்தை புதிய பணிமனைகளுடன் இணைக்க உள்ளதால் வேலைப்பாடு நடக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. CLICK HERE👉👉40 வயது வரை உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!! எந்தெந்த ரயில் சேவை

சிங்கப்பூர் ரயில் நிலையங்கள் மூடல்..!!! காரணம் என்ன?? Read More »

அக்டோபர் 15 இல் இருந்து வரும் புதிய அப்டேட்..!!!

அக்டோபர் 15 இல் இருந்து வரும் புதிய அப்டேட்..!!! சிங்கப்பூரில் இயங்கி வரும் வங்கிகளுக்கு அக்டோபர் 15 இல் இருந்து புதிய நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறையானது சிங்கப்பூரில் உள்ள DBS, OCBC, HSBC, UOB, Citibank, Standard chartered, Maybank ஆகிய வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பொருந்தும். புதிய நடைமுறைகள்:⚠️வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பாதிக்கும் ஏற்பட்ட தொகையை எடுக்கும்போது அல்லது மாற்றும்போது வங்கிகளால் தடுக்க முடியும். CLICK HERE👉👉40 வயது வரை உள்ளவர்களுக்கு

அக்டோபர் 15 இல் இருந்து வரும் புதிய அப்டேட்..!!! Read More »

மருத்துவத்துறையில் அசத்தும் ரோபோட்டிக் தொழில்நுட்பம்..!!

மருத்துவத்துறையில் அசத்தும் ரோபோட்டிக் தொழில்நுட்பம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் பொது மருத்துவமனை (SGH) ரோபோடிக் உதவி முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு சிறப்பு மையத்தை (CoE) நிறுவியுள்ளது. இது SGH மற்றும் ஜான்சன் & ஜான்சன் மெடிக்கல் டெக்னாலஜிஸ் இடையிலான இரண்டு ஆண்டு மூலோபாய ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். CLICK HERE👉👉வெளிநாட்டில் அனைவரும் எதிர்பார்த்த அருமையான வேலைவாய்ப்பு..!!! இந்த மையம் தென்கிழக்கு ஆசியாவில் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி தளமாக செயல்படும். ஆரம்ப கவனம்

மருத்துவத்துறையில் அசத்தும் ரோபோட்டிக் தொழில்நுட்பம்..!! Read More »

வெளிநாட்டில் கன்ஸ்ட்ரக்சன் துறையில் வேலைவாய்ப்பு..!!!

வெளிநாட்டில் கன்ஸ்ட்ரக்சன் துறையில் வேலைவாய்ப்பு..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக

வெளிநாட்டில் கன்ஸ்ட்ரக்சன் துறையில் வேலைவாய்ப்பு..!!! Read More »

32 வருட பழமையான வழக்கு மீண்டும் சூடு பிடித்தது..! ஏன்..??

32 வருட பழமையான வழக்கு மீண்டும் சூடு பிடித்தது..! ஏன்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சிகரெட் துண்டுகளை எரியூட்டியில் வீசியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதில் ஒரு குடியிருப்பாளர் அதிருப்தி அடைந்ததாகவும், அபராதத்தை ரத்து செய்ய தேசிய சுற்றுச்சூழல் நிறுவனத்திடம் விண்ணப்பித்ததாகவும், ஆனால் 32 ஆண்டுகளுக்கு முன்பு குப்பைகளை கொட்டியதாக அவர் பதிவு செய்ததாகக் கூறி நிராகரிக்கப்பட்டதாகவும் அல்ஜூனிட் ஜிஆர்சி எம்பி பிரிதம் சிங் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரிதம் சிங், நேற்று முன்தினம் (01.10.25)

32 வருட பழமையான வழக்கு மீண்டும் சூடு பிடித்தது..! ஏன்..?? Read More »