அனைத்து செய்திகள்

உணவுப் பிரியர்களே..!! சிங்கப்பூரின் பிரபல உணவு கடை மூடல்..!!

உணவுப் பிரியர்களே..!! சிங்கப்பூரின் பிரபல உணவு கடை மூடல்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பிரபலமான “Nameless Hainanese Curry Rice” என்ற நீண்ட கால உணவகம், இனி மியாவோன் காபி கடையில் செயல்படாது என்று சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்தது. மியாவோனில் உள்ள பிளாக் 40 இன் 01-10 கீழே உள்ள முகவரியில் உள்ள காபி கடையை வாங்குவதற்கு பிரபல பபிள் டீ ஆபரேட்டர் “Each One Cup” கடந்த ஆண்டு S$4 மில்லியன் செலவிட்டதாக தெரிவித்துள்ளது. அசல் உரிமையாளர், […]

உணவுப் பிரியர்களே..!! சிங்கப்பூரின் பிரபல உணவு கடை மூடல்..!! Read More »

வெளிநாட்டில் அனைவரும் எதிர்பார்த்த அருமையான வேலைவாய்ப்பு..!!!

வெளிநாட்டில் அனைவரும் எதிர்பார்த்த அருமையான வேலைவாய்ப்பு..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

வெளிநாட்டில் அனைவரும் எதிர்பார்த்த அருமையான வேலைவாய்ப்பு..!!! Read More »

சிங்கப்பூர்ல இப்படி கூட கடத்தல் நடக்குதா..??

சிங்கப்பூர்ல இப்படி கூட கடத்தல் நடக்குதா..?? சிங்கப்பூர்: சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் ஒரு மோட்டார் சைக்கிளில் 400க்கும் மேற்பட்ட கடத்தப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளை கைப்பற்றியது. இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய மலேசிய வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். CLICK HERE👉👉மாதம் இரண்டு லட்சம் சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை(30.09.25) அன்று நடைபெற்றது. குடிவரவுத் துறையின் பேஸ்புக் பதிவில் கூறியதாவது, இந்த விசாரணை உளவுத்துறையின்

சிங்கப்பூர்ல இப்படி கூட கடத்தல் நடக்குதா..?? Read More »

அனுபவம் இருந்தால் போதும்..!!!சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!!!

அனுபவம் இருந்தால் போதும்..!!!சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

அனுபவம் இருந்தால் போதும்..!!!சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!!! Read More »

NUS வெளியிட்ட அறிவிப்பு..!!

NUS வெளியிட்ட அறிவிப்பு..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தேசிய பல்கலைக்கழகம் அக்டோபர் மாதம் முதல் அனைத்து முழுநேர ஊழியர்களும் வாரம் ஐந்து நாட்கள் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தை அறிவித்துள்ளது. அதாவது பள்ளியின் முந்தைய வாரத்தில் ஒரு நாள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடவடிக்கை ரத்து செய்யப்படும். NUS செய்தித் தொடர்பாளர் செப்டம்பர் 1 முதல் சில ஊழியர்கள் இந்த நடைமுறையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அக்டோபர் 1 முதல் அனைத்து முழுநேர ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். 2023 ஆண்டின் இறுதியில், ஊழியர்கள்

NUS வெளியிட்ட அறிவிப்பு..!! Read More »

F1 கார் பந்தய எச்சரிக்கை!

F1 கார் பந்தய எச்சரிக்கை! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள ஃபார்முலா ஒன் (F1) நைட் கிராண்ட் பிரிக்ஸ் கார்பந்தயத்தில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, “வெப்ப ஆபத்து” நிலைமைகளின் கீழ் நடைபெறும் முதல் பந்தயமாக வரலாறு படைக்க உள்ளது. சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு (FIA) பந்தய இயக்குனர் ரூய் மார்க்வெஸ், வெப்பக் குறியீடு 31°C-ஐ தாண்டும் என்ற வானிலை முன்னறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து அணிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வெப்ப எச்சரிக்கையை அறிவித்தார்.

F1 கார் பந்தய எச்சரிக்கை! Read More »

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!!

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!! Read More »

உலகப் புகழ் பெற்ற நிபுணர் மறைவு..!! யார் அவர்..??

உலகப் புகழ் பெற்ற நிபுணர் மறைவு..!! யார் அவர்..?? உலகப் புகழ்பெற்ற விலங்கியல் புவியியல் நிபுணர் திருவாதி ஜேன் குடால்(91) என்பவர் அறநிறுவனத்தை லாப நோக்கமில்லாது சிங்கப்பூர் உள்பட உலகெங்கும் 35 நாட்களில் 1977 முதல் நிறுவியிருக்கிறார். “சிம்பான்சி” எனப்படும் குரங்கு வகையின் ஆய்வில் அவர் 60 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றியுள்ளார். டாக்டர் ஜேனை, கல்வி அமைச்சர் லீ 2015 ஆம் ஆண்டில் முதன்முதலாக சிங்கப்பூரில் தேசிய வளர்ச்சி அமைச்சராக இருந்தபோது சந்தித்ததாக தமது பேஸ்புக் பதிவில்

உலகப் புகழ் பெற்ற நிபுணர் மறைவு..!! யார் அவர்..?? Read More »

சிங்கப்பூரில் இன்ஜினியர் வேலை வாய்ப்பு..!!!

சிங்கப்பூரில் இன்ஜினியர் வேலை வாய்ப்பு..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக

சிங்கப்பூரில் இன்ஜினியர் வேலை வாய்ப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் கோலாகலமான அலங்காரங்கள்..!!! எதற்கு..??

சிங்கப்பூரில் கோலாகலமான அலங்காரங்கள்..!!! எதற்கு..?? சிங்கப்பூரில் இயங்கும் ரயில்கள் பேருந்துகளில் கண்ணை கவரும் ஒளிமயமான வண்ணங்களை கொண்ட அலங்காரங்கள் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து அக்டோபர் 1, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எதற்கு இந்த அலங்காரங்கள்? தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறிப்பிட்ட சிலர் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் வண்ணக் கோலங்கள் மைல்கள் தீபங்கள் மலர்கள் போன்ற தீபாவளி தொடர்புடைய அடிப்படையான விஷயங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட உள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் மாதம் 2 லட்சத்திலிருந்து சம்பளம் வேண்டுமா..??

சிங்கப்பூரில் கோலாகலமான அலங்காரங்கள்..!!! எதற்கு..?? Read More »