அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் தனியார் வீடு விற்பனை அதிகரிப்பதன் ரகசியம் என்ன…???

சிங்கப்பூரில் தனியார் வீடு விற்பனை அதிகரிப்பதன் ரகசியம் என்ன…??? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த மாதம் விற்பனையான புதிய தனியார் குடியிருப்பு அலகுகள் ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு 2,142 ஆக உயர்ந்துள்ளன. நகர்ப்புற புதுப்பித்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவானது ஆகஸ்ட் மாதத்தில் புதிய தனியார் வீட்டுச் சந்தை ஜூலை மாதத்தில் அதிக விற்பனையைத் தொடர்ந்ததைக் காட்டுகிறது. புதிய அலகு விற்பனை மாதந்தோறும் இரட்டிப்பாகவும், கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது ஒன்பது மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. நிர்வாக […]

சிங்கப்பூரில் தனியார் வீடு விற்பனை அதிகரிப்பதன் ரகசியம் என்ன…??? Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!! Read More »

சிங்கப்பூரில் PSA வில் வரும் புதிய அப்டேட்..!!

சிங்கப்பூரில் PSA வில் வரும் புதிய அப்டேட்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் துறைமுக ஆணையம் (PSA) மற்றும் சீனாவின் COSCO குழுமத்தின் துணை நிறுவனம், எதிர்கால துவாஸ் துறைமுக தளவாட மையத்தில் கிடங்கு மற்றும் தளவாடத் திட்டங்களின் கூட்டு மேம்பாட்டை ஆராய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. PSAவின் அறிக்கையில்,COSCO ஷிப்பிங் ஹோல்டிங்ஸ் மற்றும் COSCO ஷிப்பிங் இன்டர்நேஷனல் சிங்கப்பூர் இணைந்து செயல்படும் Goldlead Supply Chain Development நிறுவனத்துடனும் இந்த MOU கையெழுத்திடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த

சிங்கப்பூரில் PSA வில் வரும் புதிய அப்டேட்..!! Read More »

சிங்கப்பூரில் S PASS இல் வேலைவாய்ப்பு..!!!

சிங்கப்பூரில் S PASS இல் வேலைவாய்ப்பு..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூரில் S PASS இல் வேலைவாய்ப்பு..!!! Read More »

பேரனுக்காக உயிர்வாழும் 72 வயது மூதாட்டியின் பாசக்கதை..!!

பேரனுக்காக உயிர்வாழும் 72 வயது மூதாட்டியின் பாசக்கதை..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 72 வயதான மை குன்யிங்,தனது ஆட்டிசம் பாதித்த பேரன் வாங் ஹான்லியாங்கை கடந்த 20 ஆண்டுகளாக தனியாக பராமரித்து வருகிறார். முதலில் தற்காலிக உதவி மட்டுமே செய்த அவர், தனது மகள் விவாகரத்து செய்து நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தபோது, முழுமையான பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். மழலையர் பள்ளி காலத்தில் ஹான்லியாங்கிற்கு லேசானது முதல் மிதமான ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்டது. ஆரம்பத்தில் பேரனை “சாதாரண குழந்தை” போல கடுமையாக நடத்தினாலும்,

பேரனுக்காக உயிர்வாழும் 72 வயது மூதாட்டியின் பாசக்கதை..!! Read More »

சிங்கப்பூரில் NTS PERMIT இல் $1400 சம்பளத்தில் வேலை வாய்ப்பு..!!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் $1400 சம்பளத்தில் வேலை வாய்ப்பு..!!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

சிங்கப்பூரில் NTS PERMIT இல் $1400 சம்பளத்தில் வேலை வாய்ப்பு..!!! Read More »

பொங்கோல் டிஜிட்டல் பூங்காவில் புதிய சிங்கப்பூர் பாலிடெக்னிக் வளாகம் திறப்பு…!!!

பொங்கோல் டிஜிட்டல் பூங்காவில் புதிய சிங்கப்பூர் பாலிடெக்னிக் வளாகம் திறப்பு…!!! சிங்கப்பூர்: பொங்கோல் டிஜிட்டல் பூங்காவில் அமைந்துள்ள புதிய சிங்கப்பூர் பாலிடெக்னிக் வளாகம் நாளை (16.09.25) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது. ஜேடிசி வணிக பூங்காவுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த வளாகம், மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதோடு, அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்கான புதிய இடமாகவும் அமைகிறது. 2009 இல் நிறுவப்பட்ட சிங்கப்பூர் தொழில்நுட்ப நிறுவனம் இதுவரை தனிப்பட்ட வளாகமின்றி, டோவர் தலைமையகம் மற்றும் ஐந்து

பொங்கோல் டிஜிட்டல் பூங்காவில் புதிய சிங்கப்பூர் பாலிடெக்னிக் வளாகம் திறப்பு…!!! Read More »

சிங்கப்பூரில் பார்சல் அனுப்புபவர்களுக்கான புதிய விதிமுறை..!!! இன்றிலிருந்து அமலா?

சிங்கப்பூரில் பார்சல் அனுப்புபவர்களுக்கான புதிய விதிமுறை..!!! இன்றிலிருந்து அமலா? சிங்கப்பூர்: சிங்கப்பூர் போஸ்ட், அமெரிக்கா சிறிய பார்சல்களுக்கு முன்பு வழங்கிய விலையில்லா அனுப்பும் சலுகையை ரத்து செய்ததைத் தொடர்ந்து, சில்லறை வாடிக்கையாளர்களுக்கான புதிய பார்சல் டெலிவரி சேவையை நாளை (15.09.25) இருந்து தொடங்குகிறது. இந்த சேவை, கார்ப்பரேட் பயனர்களுக்கான ஸ்பீட் போஸ்ட் நேரடி சர்வதேச சேவை விரிவாகும். வாடிக்கையாளர்கள் அமெரிக்காவின் புதிய சுங்க விதிகளுக்கேற்ப இணக்கமான டெலிவரி சேனல்களைப் பெற முடியும். விலை விவரங்கள்: 💠 0.5

சிங்கப்பூரில் பார்சல் அனுப்புபவர்களுக்கான புதிய விதிமுறை..!!! இன்றிலிருந்து அமலா? Read More »

சுங் ஹாங் நலன்புரி சங்க இரவில் திருத்தப்பட்ட நிதி தொகை எவ்வளவு தெரியுமா..???

சுங் ஹாங் நலன்புரி சங்க இரவில் திருத்தப்பட்ட நிதி தொகை எவ்வளவு தெரியுமா..??? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சுங் ஹாங் நலன்புரி சங்கத்தின் நிதி திரட்டும் இரவு உணவு நிகழ்வானது (13.09.2025 )அன்று மெரினா பே சாண்ட்ஸ் (Sands Expo & Convention Centre) இடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 215 மேசைகள் அமைக்கப்பட்டு 2,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் மொத்தம் S$4.91723 மில்லியன் நிதி திரட்டப்பட்டது. மேலும் இதில் சிறப்பு அம்சமாக, சுகாதார அமைச்சர் ஓங்

சுங் ஹாங் நலன்புரி சங்க இரவில் திருத்தப்பட்ட நிதி தொகை எவ்வளவு தெரியுமா..??? Read More »

சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கு நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்..!!!

சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கு நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நாளை (15.09.25) முதல் 4ஆம் வகுப்பு ஓட்டுநர் உரிமப் படிப்புகளில் புதிய முன்னுரிமை விதிகள் அமலுக்கு வரும் என்று சிங்கப்பூர் காவல் படை தெரிவித்துள்ளது. முன்னுரிமை பெறுவோர்: 💠 சிங்கப்பூர் குடிமக்கள் 💠 நிரந்தர குடியிருப்பாளர்கள் (PR) 💠 முழுநேர ஓட்டுநர் பணி அனுமதி வைத்திருப்பவர்கள் 💠 ஏற்கனவே லாரிகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளை நிறுவிய முதலாளிகளின் விண்ணப்பதாரர்கள் சராசரி காத்திருப்பு நேரம்

சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கு நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்..!!! Read More »