தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் தொடங்கிய பிரச்சாரம்..!!! ஏன்? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் தொடங்கிய பிரச்சாரம்..!!! ஏன்? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூர்: தேசிய சுற்றுச்சூழல் நிறுவனமானது நிறுவனங்களும் அமைப்புகளும் உணவு வீணாவதையும் ஒரு முறை மட்டும் பயன்படுத்திய பொருட்களை வெளிப்புறத்தில் போடுவதையும் தடுப்பதற்காக ஒரு புதிய முயற்சியை கையாண்டுள்ளது. இந்த புதிய முயற்சியை ஒரு பிரச்சாரம் போல தொடங்கியுள்ளது. இது 260க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் அமைப்புகளும் உணவுப் பொருட்கள் வீணாவதை குறைப்பதற்காக இந்த முயற்சியில் ஈடுபடும் என உறுதியளித்துள்ளது. இந்த பிரச்சாரத்தில் […]










